Jump to content

பாகிஸ்தானில் 1300ஆண்டுகள்  பழமையான கோயில் கண்டுபிடிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் 1300ஆண்டுகள்  பழமையான கோயில் கண்டுபிடிப்பு!

November 21, 2020

வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் (Swat ) மாவட்டத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொல்லியத்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பரிகோட் குண்டாய் (Barikot Ghundai) பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின்போது இப் புராதன கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1300-years-old-Hindu-temple-discovered-a

மேலும் இக்கோயிலுக்கு அருகே படைநிலைகளும், நேரத்தைக் காட்டும் கோபுரங்கள், நீர்த்தொட்டி ஆகியவை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த ஸ்வாத் மாவட்டம் இருந்தாலும், இந்து சாஹி காலத்தில் கட்டப்பட்ட பல கட்டட அமைப்புகள் முதல்முறையாக தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விஷ்ணு கோவிலாகும்.

 

https://thinakkural.lk/article/91374

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் காந்தி செய்த வேலை. கடைசியில் காந்தி பாகிஸ்தானை உருவாக்கி தன்நாட்டுக்கென்று ஒரு நிரந்தர எதிரியை பக்கத்தில் வைச்சுச் சென்றது தான் நடந்த மிச்சம். காந்தியின் தீர்க்கதரிசனமற்ற பார்வையால்.. தமிழர்களின் சைவ நாகரிகம் தழைத்தோங்கிய சிந்துவெளி இன்று பாகிஸ்தானாகி.. முஸ்லிம் அடிப்படைவாதப் பயங்கரவாதம் மண்டிக்கிடக்கும்.. பூமியாகக் கிடக்கிறது.

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

எல்லாம் காந்தி செய்த வேலை. கடைசியில் காந்தி பாகிஸ்தானை உருவாக்கி தன்நாட்டுக்கென்று ஒரு நிரந்தர எதிரியை பக்கத்தில் வைச்சுச் சென்றது தான் நடந்த மிச்சம். காந்தியின் தீர்க்கதரிசனமற்ற பார்வையால்.. தமிழர்களின் சைவ நாகரிகம் தழைத்தோங்கிய சிந்துவெளி இன்று பாகிஸ்தானாகி.. முஸ்லிம் அடிப்படைவாதப் பயங்கரவாதம் மண்டிக்கிடக்கும்.. பூமியாகக் கிடக்கிறது.

வரலாற்றைப் பற்றிய உங்களது மிகத் தவறான புரிதல்  என்பதை விட மேலதிகமாக  எதுவும் சொல்வதற்கில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

வரலாற்றைப் பற்றிய உங்களது மிகத் தவறான புரிதல்  என்பதை விட மேலதிகமாக  எதுவும் சொல்வதற்கில்லை. 

நீங்கள் வரலாறு என்று எதைப்படிச்சிருக்கீங்கன்னு தெரியல்லை.

நாங்கள் படிச்சதில் இருந்து சைவத்தின் பதி பசு போன்ற அடிப்படை சைவ சித்தாந்தம் வளர்ந்து தழைத்தோங்கிய இடம் சிந்துவெளி என்று ஈழத்திலேயே புகட்டிட்டாங்கள்.

--

சமயச் சடங்குகளோடு தொடர்புடையவை அல்லது வணக்கத் தலங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிடப் பகுதிகள் எதுவும் தொல்பொருளாய்வில் அகப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை. எனினும், சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடர்புள்ள கருத்துருக்களையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடைப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்துத் தற்கால சைவ சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப் படுகின்றது.

---

அண்மைய ஆராய்ச்சிகளில்.. சிந்துவெளி மொழி தமிழ் மொழி சார்ந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற அடிப்படையிலும் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சிந்துவெளி எழுத்துக்கள்[தொகு]

மயிலாடுதுறையில் சிந்துவெளி எழுத்துக்கள்[தொகு]

180px-Mayiladuthurai_Indus_script.jpg
 
மயிலாடுதுறையில் கண்டறியப்பட்ட 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடாரி

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து.[8] இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும்.[9]

காவிரிக்கரையில் சிந்துசமவெளி எழுத்துக்கள்[தொகு]

தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.[10]

சிந்து சமவெளி நாகரிகம்[தொகு]

சிந்து சமவெளி நாகரிகம் உள்ள நகரான மொகஞ்சதாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணையான வார்த்தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.

இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது சிந்து சமவெளியில் திராவிட குடும்ப மொழியே பேசப்பட்டிருக்க வேண்டும் என்று கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.[11] சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நாகரீக கால போருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.[12]

https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_நாகரிகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் வரலாறு என்று எதைப்படிச்சிருக்கீங்கன்னு தெரியல்லை.

நாங்கள் படிச்சதில் இருந்து சைவத்தின் பதி பசு போன்ற அடிப்படை சைவ சித்தாந்தம் வளர்ந்து தழைத்தோங்கிய இடம் சிந்துவெளி என்று ஈழத்திலேயே புகட்டிட்டாங்கள்.

--

சமயச் சடங்குகளோடு தொடர்புடையவை அல்லது வணக்கத் தலங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிடப் பகுதிகள் எதுவும் தொல்பொருளாய்வில் அகப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை. எனினும், சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடர்புள்ள கருத்துருக்களையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடைப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்துத் தற்கால சைவ சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப் படுகின்றது.

---

அண்மைய ஆராய்ச்சிகளில்.. சிந்துவெளி மொழி தமிழ் மொழி சார்ந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற அடிப்படையிலும் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சிந்துவெளி எழுத்துக்கள்[தொகு]

மயிலாடுதுறையில் சிந்துவெளி எழுத்துக்கள்[தொகு]

180px-Mayiladuthurai_Indus_script.jpg
 
மயிலாடுதுறையில் கண்டறியப்பட்ட 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடாரி

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து.[8] இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும்.[9]

காவிரிக்கரையில் சிந்துசமவெளி எழுத்துக்கள்[தொகு]

தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.[10]

சிந்து சமவெளி நாகரிகம்[தொகு]

சிந்து சமவெளி நாகரிகம் உள்ள நகரான மொகஞ்சதாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணையான வார்த்தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.

இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது சிந்து சமவெளியில் திராவிட குடும்ப மொழியே பேசப்பட்டிருக்க வேண்டும் என்று கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.[11] சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நாகரீக கால போருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.[12]

https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_நாகரிகம்

 

நீங்க என்னதான் சொன்னாலும்  டுல்பன் சொல்லுவார் அது கோவில் இல்ல பட்டான் விவாசாயம் செய்த பழைய நிலமென😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

எல்லாம் காந்தி செய்த வேலை. கடைசியில் காந்தி பாகிஸ்தானை உருவாக்கி தன்நாட்டுக்கென்று ஒரு நிரந்தர எதிரியை பக்கத்தில் வைச்சுச் சென்றது தான் நடந்த மிச்சம். காந்தியின் தீர்க்கதரிசனமற்ற பார்வையால்.. தமிழர்களின் சைவ நாகரிகம் தழைத்தோங்கிய சிந்துவெளி இன்று பாகிஸ்தானாகி.. முஸ்லிம் அடிப்படைவாதப் பயங்கரவாதம் மண்டிக்கிடக்கும்.. பூமியாகக் கிடக்கிறது.

இப்போதே இந்தியா இப்படி ஆட்டம் போடுது. பிரிக்கப்படாமக் இருந்திருக்குமானால் ..... நினைக்கவே முடியவில்லை.

அது சரி....

யாருக்காவது இந்தியாவின்(BJP) யின் அகண்ட பாரதம் என்கின்ற கொள்கை பற்றித் தெரியுமா 🤔

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

நீங்கள் வரலாறு என்று எதைப்படிச்சிருக்கீங்கன்னு தெரியல்லை.

நாங்கள் படிச்சதில் இருந்து சைவத்தின் பதி பசு போன்ற அடிப்படை சைவ சித்தாந்தம் வளர்ந்து தழைத்தோங்கிய இடம் சிந்துவெளி என்று ஈழத்திலேயே புகட்டிட்டாங்கள்.

--

சமயச் சடங்குகளோடு தொடர்புடையவை அல்லது வணக்கத் தலங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிடப் பகுதிகள் எதுவும் தொல்பொருளாய்வில் அகப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை. எனினும், சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடர்புள்ள கருத்துருக்களையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடைப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்துத் தற்கால சைவ சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப் படுகின்றது.

---

அண்மைய ஆராய்ச்சிகளில்.. சிந்துவெளி மொழி தமிழ் மொழி சார்ந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற அடிப்படையிலும் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சிந்துவெளி எழுத்துக்கள்[தொகு]

மயிலாடுதுறையில் சிந்துவெளி எழுத்துக்கள்[தொகு]

180px-Mayiladuthurai_Indus_script.jpg
 
மயிலாடுதுறையில் கண்டறியப்பட்ட 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடாரி

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து.[8] இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும்.[9]

காவிரிக்கரையில் சிந்துசமவெளி எழுத்துக்கள்[தொகு]

தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.[10]

சிந்து சமவெளி நாகரிகம்[தொகு]

சிந்து சமவெளி நாகரிகம் உள்ள நகரான மொகஞ்சதாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணையான வார்த்தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.

இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது சிந்து சமவெளியில் திராவிட குடும்ப மொழியே பேசப்பட்டிருக்க வேண்டும் என்று கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.[11] சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நாகரீக கால போருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.[12]

https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_நாகரிகம்

 

நெடுக்கர் நான. கூறியது இந்த விக்கிபீடியா தகவல் பற்றியதல்ல. எனது கேள்வி இதற்கெல்லாம காந்தி தான் காரணம் என்று நீங்கள்  கூறியதைபற்றிதான் எனது கேள்வி. இந்தியா சுதந்திரமடைநபோது அங்கு இருந்த மக்கள் தனியே பிரிந்து  போக விரும்பிய போது அதை அனுமதித்தது தவறல்லவே. ஏதோ காந்தி தான் அங்கு வாழ்த்த தமிழரை விரட்டினார. என்பது போல் உங்கள் கருத்து உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நெடுக்கர் நான. கூறியது இந்த விக்கிபீடியா தகவல் பற்றியதல்ல. எனது கேள்வி இதற்கெல்லாம காந்தி தான் காரணம் என்று நீங்கள்  கூறியதைபற்றிதான் எனது கேள்வி. இந்தியா சுதந்திரமடைநபோது அங்கு இருந்த மக்கள் தனியே பிரிந்து  போக விரும்பிய போது அதை அனுமதித்தது தவறல்லவே. ஏதோ காந்தி தான் அங்கு வாழ்த்த தமிழரை விரட்டினார. என்பது போல் உங்கள் கருத்து உள்ளது.  

காந்தி தான் ஜின்னா கேட்டதற்கு மாறாக எல்லைகளை மாற்றி.. காஷ்மீரை கைக்குள் வைச்சுக் கொண்டு.. பண்டைய நாகரிக சைவ பூமியை முஸ்லிம்களிடம் கையளித்தார். காந்தியின் முட்டாள் தனத்துக்கு தான் அவர் சூடே வாங்கினார். அப்போ தமிழர்கள் தமிழ்நாடாக பிரிந்து போகக் கேட்ட போது ஏன் நேரு விரும்பவில்லை. தமிழர்கள் தமிழீழமாகப் பிரிந்து போக ஏன் நேருவின் பேரன் விரும்பவில்லை..!

 

Link to comment
Share on other sites

13 hours ago, nedukkalapoovan said:

காந்தி தான் ஜின்னா கேட்டதற்கு மாறாக எல்லைகளை மாற்றி.. காஷ்மீரை கைக்குள் வைச்சுக் கொண்டு.. பண்டைய நாகரிக சைவ பூமியை முஸ்லிம்களிடம் கையளித்தார். காந்தியின் முட்டாள் தனத்துக்கு தான் அவர் சூடே வாங்கினார். அப்போ தமிழர்கள் தமிழ்நாடாக பிரிந்து போகக் கேட்ட போது ஏன் நேரு விரும்பவில்லை. தமிழர்கள் தமிழீழமாகப் பிரிந்து போக ஏன் நேருவின் பேரன் விரும்பவில்லை..!

 

நெடுக்கர் நீங்கள் இணைத்த விக்கிபீடியா கட்டுரையில் முக்கியமான மொழி தொடர்பான பந்தியை தவிர்த்துவிட்டுள்ளீர்கள். அதனால் அதை இணைத்துள்ளேன். மேலும் சிந்துவெளி நாகரீகம்  என்பது மூவாயிரம் வருடங்களுக்கு முந்தியது என்றே தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டதுடன், உலகின் பல ஏனைய நாகரீகங்களைப் போலவே இந்த நாகரீகமும்  எப்படி அற்றுப்போனதற்கான தகவல்கள் இல்லை. அங்கே உருது பேசும் முஸ்லீம்  மக்கள் வாழ்ந்ததால் அவர்களுக்கான நாடு இந்திய சுதந்திரத்தினபோது அவர்களால் வலியுறுத்தப் பட்டு பெற்றுக்கொள்ளப்பட்டது. காந்தி தான் இந்த பகுதிகளை அவர்களிக்கு தேர்வு செய்து வழங்கினார் என்பதற்கான ஆதாரங்களை இணைத்தால் நாமும் வாசிக்கலாம். 

மேலும் நீங்கள் இணைக்கவிரும்பாத  விக்கிப்பீடியாவின் கட்டுரையின்  பந்தி வருமாறு. 

சிந்து சமவெளி நாகரீகம் - விக்கிபீடியா

சிந்து வெளி மக்கள் பேசிய மொழி அல்லது மொழிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இதுவரை வெளிப்படவில்லை. இங்கு பேசப்பட்ட மொழியின் எழுத்து வடிவங்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் சிறிய அளவுள்ள முத்திரைகளின் வடிவில் ஏராளமாகக் கிடைத்துள்ளது தவிர வேறு சான்றுகள் எதுவும் கிடையாது. இவ்வெழுத்துக்களை வாசிக்கும் முயற்சிகளில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் இன்னும் வெற்றி பெறாதது ஒரு புறமிருக்க இவை எழுத்துக்களே அல்ல வெறும் குறியீட்டு அடையாளங்களே என அண்மையில் சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். எனினும் இது பற்றிய வாதங்கள் தொடர்ந்து தான் வருகின்றன. இது சிந்துச் சமவெளி மக்கள் பேசிய மொழிக்குரிய எழுத்துக்களே என நம்பும் ஆய்வாளர்களும், இம்மொழி எந்த மொழியினத்தைச் சார்ந்தது என்பது குறித்து ஒத்த கருத்துக்கு வரமுடியாமல் உள்ளனர். இன்று சிந்துவெளியைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் பெரும்பான்மையாகப் பேசப்படுவது இந்தோ-ஐரோப்பிய மொழிகளாகும். எனினும், இம்மொழி பேசுவோர், சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலப் பகுதியிலேயே இந்தியாவுக்குள் வந்ததாகக் கருதப்படுவதால், இது இந்தோ-ஐரோப்பிய இனத்தைச் சாராத மொழியென்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சிறப்பாக, இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்ற கருத்துக்குப் பல ஆய்வாளரிடையே ஆதரவு உண்டு. இது முண்டாமொழியாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

அண்மைக் காலத்தில், வட இந்திய ஆய்வாளர்கள் பலர், சிந்துவெளி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழியே என நிறுவ முயன்று வருகிறார்கள். சிறப்பாக, இந்து தேசியவாதிகள் பலர் இதன் மீது தீவிர கருத்துக்களைக் கொண்டிருப்பதால், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், அரசியல் பின்னணி கொண்டவையாகவும், உணர்வு சார்ந்தவைவையாகவும் மாறிவருகின்றன.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

நெடுக்கர் நீங்கள் இணைத்த விக்கிபீடியா கட்டுரையில் முக்கியமான மொழி தொடர்பான பந்தியை தவிர்த்துவிட்டுள்ளீர்கள். அதனால் அதை இணைத்துள்ளேன். மேலும் சிந்துவெளி நாகரீகம்  என்பது மூவாயிரம் வருடங்களுக்கு முந்தியது என்றே தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டதுடன், உலகின் பல ஏனைய நாகரீகங்களைப் போலவே இந்த நாகரீகமும்  எப்படி அற்றுப்போனதற்கான தகவல்கள் இல்லை. அங்கே உருது பேசும் முஸ்லீம்  மக்கள் வாழ்ந்ததால் அவர்களுக்கான நாடு இந்திய சுதந்திரத்தினபோது அவர்களால் வலியுறுத்தப் பட்டு பெற்றுக்கொள்ளப்பட்டது. காந்தி தான் இந்த பகுதிகளை அவர்களிக்கு தேர்வு செய்து வழங்கினார் என்பதற்கான ஆதாரங்களை இணைத்தால் நாமும் வாசிக்கலாம். 

மேலும் நீங்கள் இணைக்கவிரும்பாத  விக்கிப்பீடியாவின் கட்டுரையின்  பந்தி வருமாறு. 

சிந்து சமவெளி நாகரீகம் - விக்கிபீடியா

சிந்து வெளி மக்கள் பேசிய மொழி அல்லது மொழிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இதுவரை வெளிப்படவில்லை. இங்கு பேசப்பட்ட மொழியின் எழுத்து வடிவங்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் சிறிய அளவுள்ள முத்திரைகளின் வடிவில் ஏராளமாகக் கிடைத்துள்ளது தவிர வேறு சான்றுகள் எதுவும் கிடையாது. இவ்வெழுத்துக்களை வாசிக்கும் முயற்சிகளில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் இன்னும் வெற்றி பெறாதது ஒரு புறமிருக்க இவை எழுத்துக்களே அல்ல வெறும் குறியீட்டு அடையாளங்களே என அண்மையில் சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். எனினும் இது பற்றிய வாதங்கள் தொடர்ந்து தான் வருகின்றன. இது சிந்துச் சமவெளி மக்கள் பேசிய மொழிக்குரிய எழுத்துக்களே என நம்பும் ஆய்வாளர்களும், இம்மொழி எந்த மொழியினத்தைச் சார்ந்தது என்பது குறித்து ஒத்த கருத்துக்கு வரமுடியாமல் உள்ளனர். இன்று சிந்துவெளியைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் பெரும்பான்மையாகப் பேசப்படுவது இந்தோ-ஐரோப்பிய மொழிகளாகும். எனினும், இம்மொழி பேசுவோர், சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலப் பகுதியிலேயே இந்தியாவுக்குள் வந்ததாகக் கருதப்படுவதால், இது இந்தோ-ஐரோப்பிய இனத்தைச் சாராத மொழியென்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சிறப்பாக, இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்ற கருத்துக்குப் பல ஆய்வாளரிடையே ஆதரவு உண்டு. இது முண்டாமொழியாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

அண்மைக் காலத்தில், வட இந்திய ஆய்வாளர்கள் பலர், சிந்துவெளி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழியே என நிறுவ முயன்று வருகிறார்கள். சிறப்பாக, இந்து தேசியவாதிகள் பலர் இதன் மீது தீவிர கருத்துக்களைக் கொண்டிருப்பதால், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், அரசியல் பின்னணி கொண்டவையாகவும், உணர்வு சார்ந்தவைவையாகவும் மாறிவருகின்றன.

 

எதுவுமே தவிர்க்கப்படவில்லை. நீங்கள் சரியாக வாசிக்கவில்லை.. 

குறிப்பாக இந்த வாக்கியத்தை..

//அண்மைய ஆராய்ச்சிகளில்.. சிந்துவெளி மொழி தமிழ் மொழி சார்ந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற அடிப்படையிலும் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. //

நாங்கள் இணைத்தது 2007 க்கு அப்புறமாக தமிழகத்தில் கண்டறியப்பட்ட சிந்துவெளி நாகரிக எச்சங்களில் இருந்தான ஆய்வுகளின் எதிர்வுகூறலை தான். பழையவற்றை அல்ல.

மேலும்.. முழு கட்டுரைக்கான இணைப்பும் வழங்கப்பட்டும் உள்ளது.

காந்தி - ஜின்னா வரலாற்றை தேடிப் படியுங்கள். விபரம் புரியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.