Jump to content

மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.

1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி,

நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதரின் தாயார் மகேஸ்வரி மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்.

"எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளில் விளக்கேற்றுவேன்.

இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்யக் கூடாது என்றே நீதிமன்றை நாடினேன். நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.

எனவே நான் வீட்டில் மனக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்ய கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

https://www.ibctamil.com/srilanka/80/154728?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

இஞ்சை பார்ரா எங்கடை சும்மை வாரே வா

அரசியல்  சாணக்கியம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அரசியல்  சாணக்கியம்???

பிறகு மக்களை ஏமாற்ற வேண்டாமா 

ஆனால் புலிகளை குற்றம் சொல்வார் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தோத்து, யுத்தம் முடிந்த பின்னர் தான் தன்னால் நிம்மதியாய்  ஏ 9 றோட்டால் போய் வர முடிகிறது என்று சொன்னவர் இன்று மாவீரர்களுக்கு விளக்கேத்துகிறாராம்.[உண்மையில் மாறியிருந்தால் நல்லது]... இதை எல்லாம் இங்கேயுள்ளவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் .

Link to comment
Share on other sites

7 hours ago, விசுகு said:

அரசியல்  சாணக்கியம்???

சந்தர்ப்பவாத அரசியல் (Political opportunism) என்று பெயர். இவர் விளக்கேத்துறார்  இன்னொருத்தர் தன்னுடைய தாய் மொழி தமிழ் என்கிறார். இனி ஒருவர் மாவீரர் தின உரை ஆற்றினாலும் நீங்கள் ஆச்சரியப்படாதையுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

அரசியல்  சாணக்கியம்???

இல்லை ஐயா!
அரசியல் சாணக்கியம் என்பதெல்லாம் ஒரு காலம். அது இன்றில்லை.
இன்று நேருக்கு நேர். இல்லயேல் இடத்தை விட்டு மாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

புலிகள் தோத்து, யுத்தம் முடிந்த பின்னர் தான் தன்னால் நிம்மதியாய்  ஏ 9 றோட்டால் போய் வர முடிகிறது என்று சொன்னவர் இன்று மாவீரர்களுக்கு விளக்கேத்துகிறாராம்.[உண்மையில் மாறியிருந்தால் நல்லது]... இதை எல்லாம் இங்கேயுள்ளவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் .

புலிகள் தோத்திட்டார்கள் என்று யார் சொன்னது..?? ஆக்கிரமிப்பு எதிரிக்கு எதிராக.. தம் மக்கள் மண்ணை காக்க.. புலிகள் விடுதலைக்காக நடத்திய தற்காப்பு யுத்தம் தான் மெளனிக்கப்பட்டுள்ளதே தவிர.. புலிகளும் மக்களும் சுமந்த இலட்சியக் கனவு இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அது நனவாக வேண்டிய தேவை முன்னரை விட இன்று பலமடங்காக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எப்படி புலிகள் தோற்றார்கள் என்கிறீர்கள்.

சுமந்திரன் செய்வது சுத்துமாத்து அரசியல் என்றால்.. அதை விட மோசமாக இருக்குது உங்க சுத்துமாத்து எழுத்துகள். போராட்டத்தின் வலிகூடவா உங்களால் உணர முடியவில்லை..???! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nedukkalapoovan said:

புலிகள் தோத்திட்டார்கள் என்று யார் சொன்னது..?? ஆக்கிரமிப்பு எதிரிக்கு எதிராக.. தம் மக்கள் மண்ணை காக்க.. புலிகள் விடுதலைக்காக நடத்திய தற்காப்பு யுத்தம் தான் மெளனிக்கப்பட்டுள்ளதே தவிர.. புலிகளும் மக்களும் சுமந்த இலட்சியக் கனவு இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அது நனவாக வேண்டிய தேவை முன்னரை விட இன்று பலமடங்காக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எப்படி புலிகள் தோற்றார்கள் என்கிறீர்கள்.

சுமந்திரன் செய்வது சுத்துமாத்து அரசியல் என்றால்.. அதை விட மோசமாக இருக்குது உங்க சுத்துமாத்து எழுத்துகள். போராட்டத்தின் வலிகூடவா உங்களால் உணர முடியவில்லை..???! 

 

எப்ப போறீங்கள் ஊருக்கு போராட?...போகும் போது தயவு செய்து விசுகு அண்ணாவையும் கூட்டிட்டு போகவும்....உங்கட கருத்துக்களில் இருந்து  நீங்கள் உண்மையில் எவ்வளவு பின் தங்கி இருக்கிறீர்கள் என்று தெரியுது   ...பாவம் நீங்கள் கணனியில் இருந்து இப்படி தட்டத் தான் முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

புலிகள் தோத்து, யுத்தம் முடிந்த பின்னர் தான் தன்னால் நிம்மதியாய்  ஏ 9 றோட்டால் போய் வர முடிகிறது என்று சொன்னவர் இன்று மாவீரர்களுக்கு விளக்கேத்துகிறாராம்.[உண்மையில் மாறியிருந்தால் நல்லது]... இதை எல்லாம் இங்கேயுள்ளவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் .

புலி எதிர்ப்பையே தனது அரசியல் பிழைப்பிற்கான ஆயுதமாக்கி பெருபான்மை வாக்குகளால் வெல்லுவார் என சொம்புகள் சொம்பு தூக்க கள்ள வாக்கால் வந்தவருக்கு இந்த வருடத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதை வழங்கலாம் எல்லோ? 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறிய காலத்துக்குள் இந்த ஆளில் அபரிமிதமான மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கிறது. சோளியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். நல்லதுக்கில்லை.

இன்னும் ஆச்சரியம் இவர் அஞ்சலி செலுத்தும் இடத்தில் சைவக் கடவுள்களின் படங்களும் இருக்கிறது. இவரின் சமயத்தவருக்கு மற்றைய சமயத்தவரின் கடவுள் முன் நின்றால் அலர்ஜி என்றுதான் நான் கேள்விப்பட்டேன்.

பி.கு: நான் பிழையாக சொல்லியிருந்தால் போட்டு தாக்காமல் கண்ணியமான முறையில் விளக்கம் தந்து திருத்த முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, vanangaamudi said:

மிகச்சிறிய காலத்துக்குள் இந்த ஆளில் அபரிமிதமான மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கிறது. சோளியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். நல்லதுக்கில்லை.

இன்னும் ஆச்சரியம் இவர் அஞ்சலி செலுத்தும் இடத்தில் சைவக் கடவுள்களின் படங்களும் இருக்கிறது. இவரின் சமயத்தவருக்கு மற்றைய சமயத்தவரின் கடவுள் முன் நின்றால் அலர்ஜி என்றுதான் நான் கேள்விப்பட்டேன்.

பி.கு: நான் பிழையாக சொல்லியிருந்தால் போட்டு தாக்காமல் கண்ணியமான முறையில் விளக்கம் தந்து திருத்த முயற்சிக்கவும்.

😂😂😂

யாழ்க் களத்தை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்.

😂😂

Link to comment
Share on other sites

கருணா அங்காலை,இவர் இங்காலை சொல்லி வேலை இல்லை.  இவர்களின் பேச்சை தேர்த்தலின் முன்னர் கேட்டு விட்டு மீண்டும் கேட்கும் போது மீண்டும் பிறந்துள்ளார்கள் போல உள்ளது. மீண்டும் " அப்பன் குதிருக்குள் " போகா விட்டால் சரி. 
(நாய் வால் என்று ஒரு அசரீதி பிடரி பக்கமாக கேட்கிறது😜

ஏதோ ஒரு தேர்த்தல் கிட்டடியில் வருகிறது இல்லையா?? 

Link to comment
Share on other sites

1 hour ago, vanangaamudi said:

மிகச்சிறிய காலத்துக்குள் இந்த ஆளில் அபரிமிதமான மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கிறது. சோளியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். நல்லதுக்கில்லை

அங்கே தமிழரசுக்கட்சிக்குள் ஒரு பனிப்போர் நடக்கிறது. ஒரு சாரார் மாவையின் கீழும் இன்னொரு சாரார் சுந்திரன்+சிறீதரன் கீழும் தமது தரப்பு அரசியல் இமேஜ்ஜை கட்டியிழுப்புவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மாவை, ஆரம்பகால தமிழ் தேசிய அரசியலில் இருந்து இன்றுவரை ஒரு வரலாற்றை கொண்டவர் என்பதை தனக்கு சார்பாக பயன்படுத்தி பல காரியங்களில் இறங்கியுள்ளார். அதே சமயம் தமிழ் தேசிய அரசியலை அவபோட்து தனது கருத்தாக்களாலும் செய்கைகளாலும் விமர்சித்தவர் இன்று மாவையை வெல்ல அது மிகவும் தேவை என கண்டுபிடித்து இயங்குகிறார். இதில் சோகம் என்னவென்றால் தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பின்னர் அதிமுகவும் திமுகவும் எப்பட்டி தமிழருடைய போராட்டத்தை வாக்குவங்கியின் மீது கண்வைத்து தமது தேவைக்கு பயன்படுத்தினார்களோ அதே நிலைமை இன்று போராடடம் நடந்த புனித பூமியிலும் நடக்கிறது என்பது. ஆனால்  ஒரே கட்சிக்குள் நடக்கிறது அவ்வளவே. இந்த நிலையில் தான் கஜேந்திரர்கள் நாங்கள் புனிதவாதிகள் என்ற கோட்ப்பாட்டில் தனித்து நிற்க முயல்கிறார்கள். என்ன நடந்தாலும் அனுபவிக்க போகிறவர்கள் எமது மக்களே. 

Link to comment
Share on other sites

21 minutes ago, nunavilan said:

ஏதோ ஒரு தேர்த்தல் கிட்டடியில் வருகிறது இல்லையா?? 

எந்த நாட்டில், என்ன தேர்தல் வருகிறது?

19 minutes ago, puthalvan said:

இன்னொரு சாரார் சுந்திரன்+சிறீதரன் கீழும்

ஆரப்பா இந்த சுந்தரன்? நாம் தமிழரா அல்லது சோனியா காங்கிரசா? 😄

Link to comment
Share on other sites

25 minutes ago, கற்பகதரு said:

இன்னொரு சாரார் சுந்திரன்+சிறீதரன் கீழும்

மன்னிக்கவும் சுமந்திரன் என்று வந்திருக்கவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😂😂😂

யாழ்க் களத்தை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்.

😂

நல்ல மாற்றங்கள் சொல்லாலும் செயலாலும் உணர்வாலும் நிஜமாகவே வரும்போது வாழ்த்தவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 11:20, கிருபன் said:

மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.

1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி,

நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதரின் தாயார் மகேஸ்வரி மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்.

"எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளில் விளக்கேற்றுவேன்.

இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்யக் கூடாது என்றே நீதிமன்றை நாடினேன். நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.

எனவே நான் வீட்டில் மனக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்ய கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/154728?ref=home-imp-parsely

இவ்வளவுகாலமும் இவர்களை வைத்து அரசியல் செய்த சுமந்திரன் இப்போது அஞ்சலி செய்ய சென்றுவிட்டார். அந்த தாய்க்கு ஒழுங்கான வீடு கட்டிக்கொடுத்திருக்கலாமே சுமந்திரன்? சண்டைகள் எல்லாம் 2009துடன் முடிந்து விட்டதே. வீட்டை பார்க்கும் போது நேற்று தான் போர் முடிந்தமாதிரியல்லவா இருக்கு. தமிழர்களின் பிரதிநிதி என்று சொல்வதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா சுமந்திரன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

இவ்வளவுகாலமும் இவர்களை வைத்து அரசியல் செய்த சுமந்திரன் இப்போது அஞ்சலி செய்ய சென்றுவிட்டார். அந்த தாய்க்கு ஒழுங்கான வீடு கட்டிக்கொடுத்திருக்கலாமே சுமந்திரன்? சண்டைகள் எல்லாம் 2009துடன் முடிந்து விட்டதே. வீட்டை பார்க்கும் போது நேற்று தான் போர் முடிந்தமாதிரியல்லவா இருக்கு. தமிழர்களின் பிரதிநிதி என்று சொல்வதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா சுமந்திரன்?

ஐயா, 

மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்யக்கூடாது என்று பண்டிதரின் தாயாரின் சார்பில் வழக்குப்போட்டார் சுமந்திரன். ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. வழக்கில் தோற்றதை ஸ்பின் பண்ணி (சுத்தி) வீடுகளில் நினைவேந்தல்களைச் செய்யலாம் என்று ஸ்ரேற்மன்ற் விட்டார் சுமந்திரன் ஐயா. அதைச் செய்துகாட்டத்தான் பண்டிதரின் தாயாரின் வீட்டுக்குச் சென்று விளக்கேற்றினார்.  அவ்வளவுதான்.

வழக்கு நடாத்தி வெல்லமுடியாத சூழல்தான் இருக்கின்றது. கொரோனாவைக் காரணம் காட்டி கோத்தபாய அரசு, மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தவிடாது. இந்த வருடம் நடக்காமல் பண்ணினால், இனி அடுத்தடுத்த வருடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடக்காமல் பார்த்துக்கொள்ளும்.

அவலங்களைச் சந்தித்த மக்களுக்கு உதவ ஏதாவது வழிவகைகள் செய்யலாமே என்று பலவருடங்களுக்கு முன்னர் சுமந்திரன் ஐயா இலண்டனில் ஒரு கூட்டத்திற்கு வந்தபோது கேட்கப்பட்டது. அதற்கு அவர் மக்களுக்கு உதவும் கட்டமைப்பு தமிழரசுக் கட்சியிடம் இல்லை என்றும் இன்னும் சில சாட்டுக்களையும் சொல்லி தட்டிக் கழித்துவிட்டார். அவரிடம்போய் முன்னாள் மாவீரர், அவர்களின் பெற்றோர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று கேட்கலாமா?

இந்தக் கேள்வி உண்மையில் புலம்பெயர் புலிகளின் கட்டமைப்புக்களாக இரண்டு, மூன்றாகப் பிரிந்து இருக்கும் அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம் மற்றும் புலிகளுக்காக சேர்த்த நிதியைச் சுருட்டி ஆடம்பரமாக வாழ்வோரைக் கேட்டால் நியாயமாக இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

அவரிடம்போய் முன்னாள் மாவீரர், அவர்களின் பெற்றோர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று கேட்கலாமா?

வந்த வீட்டையும் தடுத்தார் மக்கள் இன்னும் கொட்டிலில்தான் இப்ப மழைக்காலம் என்பதால் மக்கள் ஏழை மக்கள் சிரமப்படுகிறார்கள் ஆனால் ஐயாக்கு தெரிய வாய்ப்பில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்யக்கூடாது என்று பண்டிதரின் தாயாரின் சார்பில் வழக்குப்போட்டார் சுமந்திரன். ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. வழக்கில் தோற்றதை ஸ்பின் பண்ணி (சுத்தி) வீடுகளில் நினைவேந்தல்களைச் செய்யலாம் என்று ஸ்ரேற்மன்ற் விட்டார் சுமந்திரன் ஐயா. அதைச் செய்துகாட்டத்தான் பண்டிதரின் தாயாரின் வீட்டுக்குச் சென்று விளக்கேற்றினார்.  அவ்வளவுதான்.

அப்புக்காத்து வேலை பார்த்தால் அதோடு போயிருக்கலாமே? பிறகேன்  பிடிக்காதவர்களுக்காக நினைவேந்தல் விளக்கேற்றல்?

 

5 hours ago, கிருபன் said:

அவலங்களைச் சந்தித்த மக்களுக்கு உதவ ஏதாவது வழிவகைகள் செய்யலாமே என்று பலவருடங்களுக்கு முன்னர் சுமந்திரன் ஐயா இலண்டனில் ஒரு கூட்டத்திற்கு வந்தபோது கேட்கப்பட்டது. அதற்கு அவர் மக்களுக்கு உதவும் கட்டமைப்பு தமிழரசுக் கட்சியிடம் இல்லை என்றும் இன்னும் சில சாட்டுக்களையும் சொல்லி தட்டிக் கழித்துவிட்டார். அவரிடம்போய் முன்னாள் மாவீரர், அவர்களின் பெற்றோர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று கேட்கலாமா?

சுமந்திரன் தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல்வாதி இல்லை என ஏற்றுக்கொள்கின்றீர்கள்?

5 hours ago, கிருபன் said:

இந்தக் கேள்வி உண்மையில் புலம்பெயர் புலிகளின் கட்டமைப்புக்களாக இரண்டு, மூன்றாகப் பிரிந்து இருக்கும் அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம் மற்றும் புலிகளுக்காக சேர்த்த நிதியைச் சுருட்டி ஆடம்பரமாக வாழ்வோரைக் கேட்டால் நியாயமாக இருக்கும்.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் அதாவது போர் முடிந்த பின்னர்.....பெரும்பாலான உலக நாடுகளால் தமிழர் பகுதி அபிவிருத்திக்கென ஏராளமான நிதியுதவிகளும் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.  அதில் பெரும்பாலான பணம் வடகிழக்கு அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவில்லை என ஒரு கதையும் உண்டு. இது பற்றி சிங்கள அரசிடம் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் கேட்கமாட்டீர்களா?

இல்லையேல் சிங்கள அரசு சரியான பாதையில்தான் பயணிக்கிறது .புலிகளின் பணம்தான் நாட்டு அபிவிருத்திக்கு அவசியமாக தேவைப்படுகின்றது என்கிறீர்களா?

புலிகள் இல்லாவிட்டால் நாம் சுமுகமாக எல்லாவற்றையும் முடிப்போம் என்றார்கள்.அதுதான் உங்களிடம் கேட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வந்த வீட்டையும் தடுத்தார் மக்கள் இன்னும் கொட்டிலில்தான் இப்ப மழைக்காலம் என்பதால் மக்கள் ஏழை மக்கள் சிரமப்படுகிறார்கள் ஆனால் ஐயாக்கு தெரிய வாய்ப்பில்லை 

செய்வன திருந்தச் செய்.....

கட்டிக்கொடுக்கும் வீடுகளை பலமான வீடுகளாக கட்டிக்கொடுக்கும் படிதான் அப்போது சொல்லப்பட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.