Jump to content

மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.

1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி,

நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதரின் தாயார் மகேஸ்வரி மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்.

"எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளில் விளக்கேற்றுவேன்.

இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்யக் கூடாது என்றே நீதிமன்றை நாடினேன். நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.

எனவே நான் வீட்டில் மனக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்ய கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

https://www.ibctamil.com/srilanka/80/154728?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

இஞ்சை பார்ரா எங்கடை சும்மை வாரே வா

அரசியல்  சாணக்கியம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அரசியல்  சாணக்கியம்???

பிறகு மக்களை ஏமாற்ற வேண்டாமா 

ஆனால் புலிகளை குற்றம் சொல்வார் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தோத்து, யுத்தம் முடிந்த பின்னர் தான் தன்னால் நிம்மதியாய்  ஏ 9 றோட்டால் போய் வர முடிகிறது என்று சொன்னவர் இன்று மாவீரர்களுக்கு விளக்கேத்துகிறாராம்.[உண்மையில் மாறியிருந்தால் நல்லது]... இதை எல்லாம் இங்கேயுள்ளவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் .

Link to comment
Share on other sites

7 hours ago, விசுகு said:

அரசியல்  சாணக்கியம்???

சந்தர்ப்பவாத அரசியல் (Political opportunism) என்று பெயர். இவர் விளக்கேத்துறார்  இன்னொருத்தர் தன்னுடைய தாய் மொழி தமிழ் என்கிறார். இனி ஒருவர் மாவீரர் தின உரை ஆற்றினாலும் நீங்கள் ஆச்சரியப்படாதையுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

அரசியல்  சாணக்கியம்???

இல்லை ஐயா!
அரசியல் சாணக்கியம் என்பதெல்லாம் ஒரு காலம். அது இன்றில்லை.
இன்று நேருக்கு நேர். இல்லயேல் இடத்தை விட்டு மாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

புலிகள் தோத்து, யுத்தம் முடிந்த பின்னர் தான் தன்னால் நிம்மதியாய்  ஏ 9 றோட்டால் போய் வர முடிகிறது என்று சொன்னவர் இன்று மாவீரர்களுக்கு விளக்கேத்துகிறாராம்.[உண்மையில் மாறியிருந்தால் நல்லது]... இதை எல்லாம் இங்கேயுள்ளவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் .

புலிகள் தோத்திட்டார்கள் என்று யார் சொன்னது..?? ஆக்கிரமிப்பு எதிரிக்கு எதிராக.. தம் மக்கள் மண்ணை காக்க.. புலிகள் விடுதலைக்காக நடத்திய தற்காப்பு யுத்தம் தான் மெளனிக்கப்பட்டுள்ளதே தவிர.. புலிகளும் மக்களும் சுமந்த இலட்சியக் கனவு இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அது நனவாக வேண்டிய தேவை முன்னரை விட இன்று பலமடங்காக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எப்படி புலிகள் தோற்றார்கள் என்கிறீர்கள்.

சுமந்திரன் செய்வது சுத்துமாத்து அரசியல் என்றால்.. அதை விட மோசமாக இருக்குது உங்க சுத்துமாத்து எழுத்துகள். போராட்டத்தின் வலிகூடவா உங்களால் உணர முடியவில்லை..???! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nedukkalapoovan said:

புலிகள் தோத்திட்டார்கள் என்று யார் சொன்னது..?? ஆக்கிரமிப்பு எதிரிக்கு எதிராக.. தம் மக்கள் மண்ணை காக்க.. புலிகள் விடுதலைக்காக நடத்திய தற்காப்பு யுத்தம் தான் மெளனிக்கப்பட்டுள்ளதே தவிர.. புலிகளும் மக்களும் சுமந்த இலட்சியக் கனவு இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அது நனவாக வேண்டிய தேவை முன்னரை விட இன்று பலமடங்காக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எப்படி புலிகள் தோற்றார்கள் என்கிறீர்கள்.

சுமந்திரன் செய்வது சுத்துமாத்து அரசியல் என்றால்.. அதை விட மோசமாக இருக்குது உங்க சுத்துமாத்து எழுத்துகள். போராட்டத்தின் வலிகூடவா உங்களால் உணர முடியவில்லை..???! 

 

எப்ப போறீங்கள் ஊருக்கு போராட?...போகும் போது தயவு செய்து விசுகு அண்ணாவையும் கூட்டிட்டு போகவும்....உங்கட கருத்துக்களில் இருந்து  நீங்கள் உண்மையில் எவ்வளவு பின் தங்கி இருக்கிறீர்கள் என்று தெரியுது   ...பாவம் நீங்கள் கணனியில் இருந்து இப்படி தட்டத் தான் முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

புலிகள் தோத்து, யுத்தம் முடிந்த பின்னர் தான் தன்னால் நிம்மதியாய்  ஏ 9 றோட்டால் போய் வர முடிகிறது என்று சொன்னவர் இன்று மாவீரர்களுக்கு விளக்கேத்துகிறாராம்.[உண்மையில் மாறியிருந்தால் நல்லது]... இதை எல்லாம் இங்கேயுள்ளவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் .

புலி எதிர்ப்பையே தனது அரசியல் பிழைப்பிற்கான ஆயுதமாக்கி பெருபான்மை வாக்குகளால் வெல்லுவார் என சொம்புகள் சொம்பு தூக்க கள்ள வாக்கால் வந்தவருக்கு இந்த வருடத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதை வழங்கலாம் எல்லோ? 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறிய காலத்துக்குள் இந்த ஆளில் அபரிமிதமான மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கிறது. சோளியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். நல்லதுக்கில்லை.

இன்னும் ஆச்சரியம் இவர் அஞ்சலி செலுத்தும் இடத்தில் சைவக் கடவுள்களின் படங்களும் இருக்கிறது. இவரின் சமயத்தவருக்கு மற்றைய சமயத்தவரின் கடவுள் முன் நின்றால் அலர்ஜி என்றுதான் நான் கேள்விப்பட்டேன்.

பி.கு: நான் பிழையாக சொல்லியிருந்தால் போட்டு தாக்காமல் கண்ணியமான முறையில் விளக்கம் தந்து திருத்த முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, vanangaamudi said:

மிகச்சிறிய காலத்துக்குள் இந்த ஆளில் அபரிமிதமான மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கிறது. சோளியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். நல்லதுக்கில்லை.

இன்னும் ஆச்சரியம் இவர் அஞ்சலி செலுத்தும் இடத்தில் சைவக் கடவுள்களின் படங்களும் இருக்கிறது. இவரின் சமயத்தவருக்கு மற்றைய சமயத்தவரின் கடவுள் முன் நின்றால் அலர்ஜி என்றுதான் நான் கேள்விப்பட்டேன்.

பி.கு: நான் பிழையாக சொல்லியிருந்தால் போட்டு தாக்காமல் கண்ணியமான முறையில் விளக்கம் தந்து திருத்த முயற்சிக்கவும்.

😂😂😂

யாழ்க் களத்தை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்.

😂😂

Link to comment
Share on other sites

கருணா அங்காலை,இவர் இங்காலை சொல்லி வேலை இல்லை.  இவர்களின் பேச்சை தேர்த்தலின் முன்னர் கேட்டு விட்டு மீண்டும் கேட்கும் போது மீண்டும் பிறந்துள்ளார்கள் போல உள்ளது. மீண்டும் " அப்பன் குதிருக்குள் " போகா விட்டால் சரி. 
(நாய் வால் என்று ஒரு அசரீதி பிடரி பக்கமாக கேட்கிறது😜

ஏதோ ஒரு தேர்த்தல் கிட்டடியில் வருகிறது இல்லையா?? 

Link to comment
Share on other sites

1 hour ago, vanangaamudi said:

மிகச்சிறிய காலத்துக்குள் இந்த ஆளில் அபரிமிதமான மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கிறது. சோளியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். நல்லதுக்கில்லை

அங்கே தமிழரசுக்கட்சிக்குள் ஒரு பனிப்போர் நடக்கிறது. ஒரு சாரார் மாவையின் கீழும் இன்னொரு சாரார் சுந்திரன்+சிறீதரன் கீழும் தமது தரப்பு அரசியல் இமேஜ்ஜை கட்டியிழுப்புவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மாவை, ஆரம்பகால தமிழ் தேசிய அரசியலில் இருந்து இன்றுவரை ஒரு வரலாற்றை கொண்டவர் என்பதை தனக்கு சார்பாக பயன்படுத்தி பல காரியங்களில் இறங்கியுள்ளார். அதே சமயம் தமிழ் தேசிய அரசியலை அவபோட்து தனது கருத்தாக்களாலும் செய்கைகளாலும் விமர்சித்தவர் இன்று மாவையை வெல்ல அது மிகவும் தேவை என கண்டுபிடித்து இயங்குகிறார். இதில் சோகம் என்னவென்றால் தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பின்னர் அதிமுகவும் திமுகவும் எப்பட்டி தமிழருடைய போராட்டத்தை வாக்குவங்கியின் மீது கண்வைத்து தமது தேவைக்கு பயன்படுத்தினார்களோ அதே நிலைமை இன்று போராடடம் நடந்த புனித பூமியிலும் நடக்கிறது என்பது. ஆனால்  ஒரே கட்சிக்குள் நடக்கிறது அவ்வளவே. இந்த நிலையில் தான் கஜேந்திரர்கள் நாங்கள் புனிதவாதிகள் என்ற கோட்ப்பாட்டில் தனித்து நிற்க முயல்கிறார்கள். என்ன நடந்தாலும் அனுபவிக்க போகிறவர்கள் எமது மக்களே. 

Link to comment
Share on other sites

21 minutes ago, nunavilan said:

ஏதோ ஒரு தேர்த்தல் கிட்டடியில் வருகிறது இல்லையா?? 

எந்த நாட்டில், என்ன தேர்தல் வருகிறது?

19 minutes ago, puthalvan said:

இன்னொரு சாரார் சுந்திரன்+சிறீதரன் கீழும்

ஆரப்பா இந்த சுந்தரன்? நாம் தமிழரா அல்லது சோனியா காங்கிரசா? 😄

Link to comment
Share on other sites

25 minutes ago, கற்பகதரு said:

இன்னொரு சாரார் சுந்திரன்+சிறீதரன் கீழும்

மன்னிக்கவும் சுமந்திரன் என்று வந்திருக்கவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😂😂😂

யாழ்க் களத்தை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்.

😂

நல்ல மாற்றங்கள் சொல்லாலும் செயலாலும் உணர்வாலும் நிஜமாகவே வரும்போது வாழ்த்தவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 11:20, கிருபன் said:

மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.

1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி,

நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதரின் தாயார் மகேஸ்வரி மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்.

"எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளில் விளக்கேற்றுவேன்.

இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்யக் கூடாது என்றே நீதிமன்றை நாடினேன். நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.

எனவே நான் வீட்டில் மனக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்ய கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/154728?ref=home-imp-parsely

இவ்வளவுகாலமும் இவர்களை வைத்து அரசியல் செய்த சுமந்திரன் இப்போது அஞ்சலி செய்ய சென்றுவிட்டார். அந்த தாய்க்கு ஒழுங்கான வீடு கட்டிக்கொடுத்திருக்கலாமே சுமந்திரன்? சண்டைகள் எல்லாம் 2009துடன் முடிந்து விட்டதே. வீட்டை பார்க்கும் போது நேற்று தான் போர் முடிந்தமாதிரியல்லவா இருக்கு. தமிழர்களின் பிரதிநிதி என்று சொல்வதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா சுமந்திரன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

இவ்வளவுகாலமும் இவர்களை வைத்து அரசியல் செய்த சுமந்திரன் இப்போது அஞ்சலி செய்ய சென்றுவிட்டார். அந்த தாய்க்கு ஒழுங்கான வீடு கட்டிக்கொடுத்திருக்கலாமே சுமந்திரன்? சண்டைகள் எல்லாம் 2009துடன் முடிந்து விட்டதே. வீட்டை பார்க்கும் போது நேற்று தான் போர் முடிந்தமாதிரியல்லவா இருக்கு. தமிழர்களின் பிரதிநிதி என்று சொல்வதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா சுமந்திரன்?

ஐயா, 

மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்யக்கூடாது என்று பண்டிதரின் தாயாரின் சார்பில் வழக்குப்போட்டார் சுமந்திரன். ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. வழக்கில் தோற்றதை ஸ்பின் பண்ணி (சுத்தி) வீடுகளில் நினைவேந்தல்களைச் செய்யலாம் என்று ஸ்ரேற்மன்ற் விட்டார் சுமந்திரன் ஐயா. அதைச் செய்துகாட்டத்தான் பண்டிதரின் தாயாரின் வீட்டுக்குச் சென்று விளக்கேற்றினார்.  அவ்வளவுதான்.

வழக்கு நடாத்தி வெல்லமுடியாத சூழல்தான் இருக்கின்றது. கொரோனாவைக் காரணம் காட்டி கோத்தபாய அரசு, மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தவிடாது. இந்த வருடம் நடக்காமல் பண்ணினால், இனி அடுத்தடுத்த வருடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடக்காமல் பார்த்துக்கொள்ளும்.

அவலங்களைச் சந்தித்த மக்களுக்கு உதவ ஏதாவது வழிவகைகள் செய்யலாமே என்று பலவருடங்களுக்கு முன்னர் சுமந்திரன் ஐயா இலண்டனில் ஒரு கூட்டத்திற்கு வந்தபோது கேட்கப்பட்டது. அதற்கு அவர் மக்களுக்கு உதவும் கட்டமைப்பு தமிழரசுக் கட்சியிடம் இல்லை என்றும் இன்னும் சில சாட்டுக்களையும் சொல்லி தட்டிக் கழித்துவிட்டார். அவரிடம்போய் முன்னாள் மாவீரர், அவர்களின் பெற்றோர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று கேட்கலாமா?

இந்தக் கேள்வி உண்மையில் புலம்பெயர் புலிகளின் கட்டமைப்புக்களாக இரண்டு, மூன்றாகப் பிரிந்து இருக்கும் அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம் மற்றும் புலிகளுக்காக சேர்த்த நிதியைச் சுருட்டி ஆடம்பரமாக வாழ்வோரைக் கேட்டால் நியாயமாக இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

அவரிடம்போய் முன்னாள் மாவீரர், அவர்களின் பெற்றோர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று கேட்கலாமா?

வந்த வீட்டையும் தடுத்தார் மக்கள் இன்னும் கொட்டிலில்தான் இப்ப மழைக்காலம் என்பதால் மக்கள் ஏழை மக்கள் சிரமப்படுகிறார்கள் ஆனால் ஐயாக்கு தெரிய வாய்ப்பில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்யக்கூடாது என்று பண்டிதரின் தாயாரின் சார்பில் வழக்குப்போட்டார் சுமந்திரன். ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. வழக்கில் தோற்றதை ஸ்பின் பண்ணி (சுத்தி) வீடுகளில் நினைவேந்தல்களைச் செய்யலாம் என்று ஸ்ரேற்மன்ற் விட்டார் சுமந்திரன் ஐயா. அதைச் செய்துகாட்டத்தான் பண்டிதரின் தாயாரின் வீட்டுக்குச் சென்று விளக்கேற்றினார்.  அவ்வளவுதான்.

அப்புக்காத்து வேலை பார்த்தால் அதோடு போயிருக்கலாமே? பிறகேன்  பிடிக்காதவர்களுக்காக நினைவேந்தல் விளக்கேற்றல்?

 

5 hours ago, கிருபன் said:

அவலங்களைச் சந்தித்த மக்களுக்கு உதவ ஏதாவது வழிவகைகள் செய்யலாமே என்று பலவருடங்களுக்கு முன்னர் சுமந்திரன் ஐயா இலண்டனில் ஒரு கூட்டத்திற்கு வந்தபோது கேட்கப்பட்டது. அதற்கு அவர் மக்களுக்கு உதவும் கட்டமைப்பு தமிழரசுக் கட்சியிடம் இல்லை என்றும் இன்னும் சில சாட்டுக்களையும் சொல்லி தட்டிக் கழித்துவிட்டார். அவரிடம்போய் முன்னாள் மாவீரர், அவர்களின் பெற்றோர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று கேட்கலாமா?

சுமந்திரன் தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல்வாதி இல்லை என ஏற்றுக்கொள்கின்றீர்கள்?

5 hours ago, கிருபன் said:

இந்தக் கேள்வி உண்மையில் புலம்பெயர் புலிகளின் கட்டமைப்புக்களாக இரண்டு, மூன்றாகப் பிரிந்து இருக்கும் அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம் மற்றும் புலிகளுக்காக சேர்த்த நிதியைச் சுருட்டி ஆடம்பரமாக வாழ்வோரைக் கேட்டால் நியாயமாக இருக்கும்.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் அதாவது போர் முடிந்த பின்னர்.....பெரும்பாலான உலக நாடுகளால் தமிழர் பகுதி அபிவிருத்திக்கென ஏராளமான நிதியுதவிகளும் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.  அதில் பெரும்பாலான பணம் வடகிழக்கு அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவில்லை என ஒரு கதையும் உண்டு. இது பற்றி சிங்கள அரசிடம் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் கேட்கமாட்டீர்களா?

இல்லையேல் சிங்கள அரசு சரியான பாதையில்தான் பயணிக்கிறது .புலிகளின் பணம்தான் நாட்டு அபிவிருத்திக்கு அவசியமாக தேவைப்படுகின்றது என்கிறீர்களா?

புலிகள் இல்லாவிட்டால் நாம் சுமுகமாக எல்லாவற்றையும் முடிப்போம் என்றார்கள்.அதுதான் உங்களிடம் கேட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வந்த வீட்டையும் தடுத்தார் மக்கள் இன்னும் கொட்டிலில்தான் இப்ப மழைக்காலம் என்பதால் மக்கள் ஏழை மக்கள் சிரமப்படுகிறார்கள் ஆனால் ஐயாக்கு தெரிய வாய்ப்பில்லை 

செய்வன திருந்தச் செய்.....

கட்டிக்கொடுக்கும் வீடுகளை பலமான வீடுகளாக கட்டிக்கொடுக்கும் படிதான் அப்போது சொல்லப்பட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.