Jump to content

பிரசாத் பெர்னாண்டோவை பிட்டாக அவித்தெடுக்கும் நெட்டிசன்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரசாத் பெர்னாண்டோவை பிட்டாக அவித்தெடுக்கும் நெட்டிசன்கள்!

InShot_20201121_205542977-1-960x443.jpg?189db0&189db0

போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என நேற்று(20) நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்திருந்தார்.

இவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், ரைட் அப்கள், மீம்ஸ்கள் மூலமாக பிட்டு மற்றும் பீட்சாவை சம்மந்தப்படுத்தி நெட்டிசன்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் பெர்னாண்டோ மீதான தங்களுடைய விசனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு,

Screenshot_20201121-204144-1-1.jpg?189dbScreenshot_20201121-204138-1-2.jpg?189dbScreenshot_20201121-204204-1-1.jpg?189dbScreenshot_20201121-204439-1-1.jpg?189dbFB_IMG_1605971562225.jpg?189db0&189db0FB_IMG_1605971713315.jpg?189db0&189db0InShot_20201120_200022614-1024x1024.jpg?
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீட்சா... சிங்கள பெளத்த பேரினத்தின் தேசிய உணவு. அதை இவை தமிழர்களுக்கும் உலகிற்கும்.. அறிமுகப்படுத்தி இருக்கினம்.

மரவெள்ளிக்கிழங்கும்...அமெரிக்கன் மா பாணும்.. பொல் சம்பலும் திண்ணுக்கிட்டு இருந்தவனுக்கு இப்படி ஒரு திமிருன்னா.. சொந்த மண்ணில்.. நெல்லும்.. திணையும்.. பயறும்.. உழுந்தும் செய்து சாப்பிட்டவனுக்கு எவ்வளவு இருக்கும்.

பீட்சா காரன்.. இத்தாலியன் சொல்லேல்லையே தமிழன் பீட்சா சாப்பிடக் கூடாதுன்னு.

தமிழர்கள் மீது பொருண்மிய அடக்குமுறையை இராணுவ அடக்குமுறையுடன் திணித்த போதும்.. தமிழன் பசியால் சாகல்லையே.. ஆனால்.. கருவாடும்..நெல்லும்.. பயறும் உழுந்தும்.. கெளபியும்... தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் நிலையில்.. போர்க்காலத்திலேயே இருந்தவன் என்பது.. இந்த சொறீலங்கா பொலிஸ் பேமாளிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. சும்மா பந்தம் பிடிச்சு பதவிக்கு வாறதுகளுக்கு வரலாறு எங்க தெரியப் போகுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் அதிகாரியின் கருத்தால் உருவானது “பிட்டின் பெருமை பேசும்” பாடல்

IMG_20201122_135523.jpg?189db0&189db0

 

“போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்” என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழ் மக்களை இழிவுபடுத்தும் நோக்கில் அண்மையில் மன்றுரைத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த அதிகாரியின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் பிட்டின் பெருமையை குறிப்பிட்டு பொலிஸ் அதிகாரியை கலாய்த்து வருகின்றனர்.

இதன்பின்னணியில் யாழ்ப்பாணத்தில் இருந்து பிட்டின் சுவையை, பெருமையை போற்றும் பாடல் ஒன்று இன்று (22) வெளியிடப்பட்டுள்ளது.

பூவன் மதீசன் என்பவரது இசையில் கே.எஸ் சாந்தகுமார் எழுதிய இந்த பாடலை பிரதீப் என்பவர் பாடியுள்ளார்.

 

https://newuthayan.com/பொலிஸ்-அதிகாரியின்-கருத்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை   சிவபெருமான்  புட்டுக்குத்தான் மண்சுமந்தவர். பிட்சாவுக்கு இல்லை...    😎

Bild

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people

விஜயன் இலங்கைக்கு Pizza 🍕 கொண்டு வரும் போது குவேனி புட்டு செய்துகொண்டிருந்தாள்😆

புட்டுப் புட்டு வைப்போம்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையில அங்க இருந்து வாறன் .. என்ன பார்த்து வயிறார பீஸா சாப்பிட்டீங்களா.? என்டு கேக்குறான் இவன் .!

Screenshot-2020-11-22-22-25-32-526-org-m தட் போலீஸ்கார் மொமன்ட் ☺️.😊

Link to comment
Share on other sites

பாவம் பெர்னாண்டோ, யாழ்வந்தும் தனக்கு யாரும் சோறும், பிட்டும், வடையும்  சாப்பிட தரவில்லையே என்ற ஆதங்கத்தில் ஏதோ சொல்லிப்போட்டுது, அதற்காக அந்தாளை எல்லோரும் இப்படி வறுத்தெடுப்பது நல்லாயில்லை.😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

பாவம் பெர்னாண்டோ, யாழ்வந்தும் தனக்கு யாரும் சோறும், பிட்டும், வடையும்  சாப்பிட தரவில்லையே என்ற ஆதங்கத்தில் ஏதோ சொல்லிப்போட்டுது, அதற்காக அந்தாளை எல்லோரும் இப்படி வறுத்தெடுப்பது நல்லாயில்லை.😭

Bild

Link to comment
Share on other sites

 

புக்கை(தமிழ்)  தின்னுறவனுக்கு, புட்டின் அருமை தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டும் சுமந்திரனும்.......😎

126158841_4105122592881890_5050549100178162525_n.jpg?_nc_cat=101&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=wKKHSmXLnEsAX9RfplJ&_nc_ht=scontent-ham3-1.xx&oh=496ba5b460306ac60de43546a91b36ad&oe=5FDF3AC5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகளிடம் லஞ்சமாக வடையும், தேத்தண்ணியும், சரக்கும், காசும் வாங்கினவங்களுக்கு: பீசா கேட்குது இப்போ லஞ்சமா. விவஸ்தை கெட்டது. சரியான காரணம் சொல்லத் தெரியாட்டி, சும்மா கொரோனாவை சாட்டி தடை கேட்டிருக்கலாம். இதெல்லாம் எப்படி குற்றவாளிகளை கண்டுபிடித்து விசாரணை நடத்தும்? இது உதாரணம். இதில பிரதான பரிசோதகர் பதவி வேற, இதுக்கு கீழ உள்ளதுகள் என்ன காரணம் சொல்லுங்களோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வேறை லெவல்......

தேத்தண்ணி கடையிலை வேலை செய்திருப்பாரோ? 😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பொலிஸ்க்காரன் புட்டு என ஒரு விட்டைப்போட ஒட்டு மொத்த யாழ்வாசிகளும் அவுட்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.