Jump to content

லண்டனில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாலதி படையணி முன்னாள் போராளி உயிரிழப்பு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாலதி படையணி முன்னாள் போராளி உயிரிழப்பு.!

IMG-4986c41da7a96269d732b25f593e48ec-V.j

இலண்டன் லூசியம் பகுதியில் வாழ்ந்துவந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணி போராளியான தமிழன்பு என்று அழைக்கப்பட்ட பா சுபாசினி அவர்கள் உடல் நலக்குறைவால் சாவடைந்துள்ளார்.

தமிழீழ தேச விடுதலைப்போரில் கிளாலிப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் தனது காலை இழந்த இவர் பின்னர் கணனிப்பிரிவுடன் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

அத்துடன் போரின் கொடூர பக்க விளைவுகளால் மிகவும் கடுமையான வலிகளை சுமந்தபடி லண்டனில் வாழ்ந்து வந்த ஒரு பிள்ளையின் தாயான இவர் அன்று  (22/11/2020) மரணமானார்.

https://newsthamil.com/லண்டனில்-தமிழீழ-விடுதலைப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் சகோதரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள் ... ஆத்மா சாந்தியடையட்டும் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்..

Link to comment
Share on other sites

தமிழன்பு என்று அழைக்கப்பட்ட வீரமங்கை பா சுபாசினி அவர்கள் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலிகள்.!! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.