Jump to content

இது உண்மையா..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள காணொளியில் 2000 பொடிப்பசங்கதான்னு சொன்ன அந்த தமிழக காங்கிரஸ் தலைவர் யாராக இருக்கும்? 🤔

காணொளியில் தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி சொன்னதில் உண்மை உள்ளது. யாருக்கும் ஈழத்தமிழர்கள் மீது மெய்யான அக்கறை இருந்ததில்லை, அவர்களுக்கு பதவிதான் முக்கியமாக அன்றும், இன்றும் இருக்கிறது.

ஈழ அரசியலை பயன்படுத்துவது ஊறுகாய் போல தான். ஓட்டுக்காக தமிழர் மீதும், தமிழ் இனத்தின் மீதும் கரிசனமாய் இருப்பது போல காட்ட வேண்டிய அரசியல் தேவை அவர்களுக்கு இன்றும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ராசவன்னியன் said:

மேலேயுள்ள காணொளியில் 2000 பொடிப்பசங்கதான்னு சொன்ன அந்த தமிழக காங்கிரஸ் தலைவர் யாராக இருக்கும்? 🤔

இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த டிக்சித்.

இவர் தான் சுருட்டை எடுத்து வாயில் வைத்து இதை புகைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்துவிடுவோம் என்றார்.

பின்பு நடந்தவை உங்களுக்கு தெரியும் தானே?

அதுவும் சாரம் கட்டிய பெடியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த டிக்சித்.

இவர் தான் சுருட்டை எடுத்து வாயில் வைத்து இதை புகைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்துவிடுவோம் என்றார்.

பின்பு நடந்தவை உங்களுக்கு தெரியும் தானே?

அதுவும் சாரம் கட்டிய பெடியள்.

இதே போல் தான் அநுரா பண்டாரநாயக்காவும் ஒரு சிகரெட் பத்தி முடிப்பதற்குள் இந்தியா சிறிலங்காவுக்குள் வந்துவிடும் என பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

காணொளியில் தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி சொன்னதில் உண்மை உள்ளது. யாருக்கும் ஈழத்தமிழர்கள் மீது மெய்யான அக்கறை இருந்ததில்லை, அவர்களுக்கு பதவிதான் முக்கியமாக அன்றும், இன்றும் இருக்கிறது.

ஈழ அரசியலை பயன்படுத்துவது ஊறுகாய் போல தான். ஓட்டுக்காக தமிழர் மீதும், தமிழ் இனத்தின் மீதும் கரிசனமாய் இருப்பது போல காட்ட வேண்டிய அரசியல் தேவை அவர்களுக்கு இன்றும் உள்ளது

இந்த திருவிளையாடல்களுக்கு சீமானுடன் முற்றுப்புள்ளி முடிவு கட்டப்படும்  என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

மேலேயுள்ள காணொளியில் 2000 பொடிப்பசங்கதான்னு சொன்ன அந்த தமிழக காங்கிரஸ் தலைவர் யாராக இருக்கும்? 🤔

காணொளியில் தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி சொன்னதில் உண்மை உள்ளது. யாருக்கும் ஈழத்தமிழர்கள் மீது மெய்யான அக்கறை இருந்ததில்லை, அவர்களுக்கு பதவிதான் முக்கியமாக அன்றும், இன்றும் இருக்கிறது.

ஈழ அரசியலை பயன்படுத்துவது ஊறுகாய் போல தான். ஓட்டுக்காக தமிழர் மீதும், தமிழ் இனத்தின் மீதும் கரிசனமாய் இருப்பது போல காட்ட வேண்டிய அரசியல் தேவை அவர்களுக்கு இன்றும் உள்ளது.

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த டிக்சித்.

இவர் தான் சுருட்டை எடுத்து வாயில் வைத்து இதை புகைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்துவிடுவோம் என்றார்.

பின்பு நடந்தவை உங்களுக்கு தெரியும் தானே?

அதுவும் சாரம் கட்டிய பெடியள்.

தீக்‌ஷிட் காங்கிரஸ்காரர் அல்ல career diplomat. இன்றும் அன்றும் காங்கிரசில் இருக்கும் ஆங்கிலத்தில் இப்படி சொல்லி இருக்க கூடியவர் ப.சி. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போலீஸ் அதிகாரி டிஎன் ஏ பற்றி சொல்லியது சரியான தகவல் இல்லை.

டி என் ஏ சோதனை சரியான முறையில் சோதித்தால் 1மில்லியனில் 1 மட்டுமே பிழைக்கலாம் எனும் அளவுக்கு துல்லியமானது.

இலங்கையில் வசதி இருக்கிறது, 2009இல் இருந்ததா தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இதை ஒரு வெளிநாட்டில் செய்யகூடிய இயலுமை இலங்கைக்கு அன்றே இருந்தது.

தவிரவும் சிறுவன் பாலச்சந்திரனும், பெரியவர் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோர் அப்போ இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் டி என் ஏ சோதனை செய்வது பெரிய விடயமாக இருந்திராது. 

ஆனால் செய்தார்களா? என்பது யாருக்கும் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

 

ஈழ அரசியலை பயன்படுத்துவது ஊறுகாய் போல தான். ஓட்டுக்காக தமிழர் மீதும், தமிழ் இனத்தின் மீதும் கரிசனமாய் இருப்பது போல காட்ட வேண்டிய அரசியல் தேவை அவர்களுக்கு இன்றும் உள்ளது.

நெடுமாறன் ஒருவரை தவிர வேறு எவரும் அங்கே 100% ஈடுபாட்டோடு , சுயநலமின்றி ஆதரிக்கவில்லை.

ஆனால் இதையும் சொல்லியே ஆகவேண்டும்.

ஆனால் வைகோ போன்றவர்கள், தமிழ்நாட்டில் இலங்கை தமிழனுக்கு வீடே வாடகைக்கு இல்லை எனும் நிலையில், பல ஆபத்துகளுக்கு மத்தியில் 91க்கு பின்பும் தமது வீட்டில் வைத்து காயப்பட்ட போராளிகளை வைத்தியம் கூட பார்த்திருக்கிறார்கள்.

அவர்களிற்கு அரசியல் காரணம், சுயநலம் இருந்திருக்கலாம் ஆனால் - 1991 இல் பலர் overnight இந்திய தேசிய காவலர்களாக மாறியபோது, இப்படியானவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் ஈழத் தமிழராகிய நாங்கள் எவருமே ஒரு நாளும் எடுக்காத ரிஸ்க் எடுத்து தமது ஆதரவை தொடர்ந்து வழங்கினார்கள்.

ஆனால் ராமதாஸ், திருமா போன்றோர் அப்போதும், இப்போதும் வெறும் சுயநலத்துக்காய் மட்டுமே பாவித்தனர்.

2009க்கு முன் ஈழ பிரச்சனையை சில தமிழக அரசியல்வாதிகள் ஊறுகாயாக பாவித்தனர், இப்போ இன்னும் சிலர் மெயின் மீல்ஸே அதில்தான், சரவணபவன் அன்லிமிடெட் மீள்ஸ் போல புல் கட்டு கட்டுகிறனர், இவ்வளவுதான் வித்தியாசம்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

தீக்‌ஷிட் காங்கிரஸ்காரர் அல்ல career diplomat. இன்றும் அன்றும் காங்கிரசில் இருக்கும் ஆங்கிலத்தில் இப்படி சொல்லி இருக்க கூடியவர் ப.சி.

தீக்‌ஷிட் ஒரு 'மல்லு'.

காணொளியில் குறிப்பிடும் உயிருடன் இருக்கும் தமிழக அரசியல்வாதி அல்ல  அவர்.

ப.சி ஆகவே இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

4 hours ago, goshan_che said:

நெடுமாறன் ஒருவரை தவிர வேறு எவரும் அங்கே 100% ஈடுபாட்டோடு , சுயநலமின்றி ஆதரிக்கவில்லை.

ஆனால் இதையும் சொல்லியே ஆகவேண்டும்.

ஆனால் வைகோ போன்றவர்கள், தமிழ்நாட்டில் இலங்கை தமிழனுக்கு வீடே வாடகைக்கு இல்லை எனும் நிலையில், பல ஆபத்துகளுக்கு மத்தியில் 91க்கு பின்பும் தமது வீட்டில் வைத்து காயப்பட்ட போராளிகளை வைத்தியம் கூட பார்த்திருக்கிறார்கள்.

அவர்களிற்கு அரசியல் காரணம், சுயநலம் இருந்திருக்கலாம் ஆனால் - 1991 இல் பலர் overnight இந்திய தேசிய காவலர்களாக மாறியபோது, இப்படியானவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் ஈழத் தமிழராகிய நாங்கள் எவருமே ஒரு நாளும் எடுக்காத ரிஸ்க் எடுத்து தமது ஆதரவை தொடர்ந்து வழங்கினார்கள்.

ஆனால் ராமதாஸ், திருமா போன்றோர் அப்போதும், இப்போதும் வெறும் சுயநலத்துக்காய் மட்டுமே பாவித்தனர்.

2009க்கு முன் ஈழ பிரச்சனையை சில தமிழக அரசியல்வாதிகள் ஊறுகாயாக பாவித்தனர், இப்போ இன்னும் சிலர் மெயின் மீல்ஸே அதில்தான், சரவணபவன் அன்லிமிடெட் மீள்ஸ் போல புல் கட்டு கட்டுகிறனர், இவ்வளவுதான் வித்தியாசம்😀

எப்படியெல்லாம் யோசித்து எழுதுகிறீர்கள்..? 😂

வேதனையான உண்மைதான்.😔

Link to comment
Share on other sites

On 24/11/2020 at 23:33, ராசவன்னியன் said:

மேலேயுள்ள ஆங்கில பதிவை படித்ததில், ரெண்டு பக்கமும் பயிற்சி கொடுத்து காசு பார்த்திருக்கிறார்களென புரிகிறது.

இலங்கை யுத்தத்தில் அதிக காசு பார்த்தது இஸ்ரேல் நாடுதான். இரண்டுதரப்புக்கும் பயிற்சியும் கொடுத்து ஆயுதங்களையும் இரண்டு தரப்பிற்கும் விற்பனை செய்துகொண்டிருந்தது. அமரிக்க இஸ்ரேல் கூட்டு தயாரிப்பு விமானங்கள் போர்படகுகள் என அதிக காசை இலங்கையரசிடம் இருந்து உருவியது. அதே நேரம் மகாவலி திட்டம் முதல் சுனாமி நிதி வரை உலகவங்கியிடமிருந்து இலங்கை அரசுபெறுவதற்கு திட்டங்களையும் வகுத்து கொடுத்தது. உலகின் சிறந்த அறிவளிகள் மற்றும்  வியாபாரிகள் ஆனால் இரண்டும் அறம் சாரதது. இந்த அறம் சார அறிவுக்கு எதிர்வினைதான் கிட்லரோ என்ற ஒரு சிந்தனையும் இருக்கின்றது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா ,குமரப்பா போன்றோர்  லிபியாவில் பயிற்சி பெற்றார்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

கருணா ,குமரப்பா போன்றோர்  லிபியாவில் பயிற்சி பெற்றார்கள் 

 

உங்கட குசும்பிற்பு அளவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

உங்கட குசும்பிற்பு அளவில்லை...

இதில் பொய் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை மீரா ...விசயம் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

கருணா ,குமரப்பா போன்றோர்  லிபியாவில் பயிற்சி பெற்றார்கள் 

 

லிபியா போய் என்ன? லெபனான் போய் என்ன? கடைசியிலை சிங்களத்துக்கு சேவை செய்யிறதுதான் மிச்சம்.:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

கருணா ,குமரப்பா போன்றோர்  லிபியாவில் பயிற்சி பெற்றார்கள் 

 

என்ன ஆதாரம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

கருணா ,குமரப்பா போன்றோர்  லிபியாவில் பயிற்சி பெற்றார்கள் 

 

 

6 hours ago, ரதி said:

இதில் பொய் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை மீரா ...விசயம் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள் 

லிபியாவில் அந்த நேரத்தில் அப்படியான ஒன்றும் இல்லை.

அனால், லிபியா  ஊடாக வேறு நாடுகளுக்கு இரகசிய பயண பாதையில் இருந்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

என்ன ஆதாரம் ?

பாஸ் சிரிப்பு மூட்டாதிங்க,யாராவது சொல்லி இருப்பாங்க 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

 

லிபியாவில் அந்த நேரத்தில் அப்படியான ஒன்றும் இல்லை.

அனால், லிபியா  ஊடாக வேறு நாடுகளுக்கு இரகசிய பயண பாதையில் இருந்து இருக்கலாம்.

புலிகளது ஒரு பட்ச்க்கு மட்டும் லிபியாவில் பயிற்சி வழங்கப்பட்டது 

8 hours ago, நந்தன் said:

பாஸ் சிரிப்பு மூட்டாதிங்க,யாராவது சொல்லி இருப்பாங்க 

 

 

 

 

ஓகோ நீங்கள் எழுதினால் மட்டும் அது அனுபவத்தில் வந்ததாக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 03:18, ராசவன்னியன் said:

எப்படியெல்லாம் யோசித்து எழுதுகிறீர்கள்..? 😂

வேதனையான உண்மைதான்

சிலவற்றை இங்கே இப்போதும் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழ் நாடு  பூர்விகம் கொண்டவர்கள் , சண்டை, கட்டளை, ராணுவ உளவு   தளபதிகள் ஆக,மாவீரர்கள் ஆகி உள்ளனர். 

அவர்கள் எல்லோருக்கும், தமிழீத்தில் அவர்கள் நீண்ட காலமாக இருந்த இடமே பிறந்த, வாழ்ந்த இடமாக உத்தியோக பூர்வமாக பதிவு இருக்கிறது.    

ஆனால், குடும்பங்கள் எல்லாம் ஆரவாரமில்லலால் அறிவிக்கப்பட்டு, கவனிக்கப்பட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

புலிகளது ஒரு பட்ச்க்கு மட்டும் லிபியாவில் பயிற்சி வழங்கப்பட்டது 

ஐயர்  பஸ்தியாம்பிள்ளை கொலையில் செட்டியை துரோகியாக்கியதை விட இந்தக்கதை நல்லாயிருக்கு அப்புறம் மேலே சொல்லுங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

ஐயர்  பஸ்தியாம்பிள்ளை கொலையில் செட்டியை துரோகியாக்கியதை விட இந்தக்கதை நல்லாயிருக்கு அப்புறம் மேலே சொல்லுங்க .

முதலில் பஸ்த்தியாம்பிள்ளை  கொலை  செய்யப்படவில்லை. புலிகள் தேடித் சென்று கொலை செய்யவில்லை.

பஸ்தியாம் பிள்ளை மன்னாரில் (அதை சாவா / சாதா  முகாம் என்று சங்கேத பெயர் கொண்டு அழைக்கப்பட்டது)  இருப்பதாய் அறிந்து கைது செய்ய சென்ற வேளையில் ஏற்பட்ட மோதலில் சாவடைந்தார் என்பதே நடந்தது. 

உண்மையில் அது பஸ்தியாம்பியிலைக்கு வசதியான நிகழ்வாக, புலிகளுக்கு செய்தறியா நிலையில், செல்லக்கிளி என்றே நினைக்கிறன், smg ஆல் அங்கு நிலை எடுத்து நின்ற போலீசார் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.

பஸ்தியாம்பிள்ளை எவ்வளவுக்கு எவ்வளவு புலிகளுக்கு  திகைப்பையும், திகிலையும் (element of  surprise and pre-emptive move)  ஏற்ப்படுத்தினரோ, அதை விட மேலாக எதிர்த்தாக்குதல் வியூகமும், எந்திர துப்பாக்கி தாக்குதலும் இருந்தது.   

பேரம்பலம் துரத்தி செல்லப்பட்டு சுடப்பட்டார் என்பதே நான் அறிந்தது 

கணேஷ் உம்  அந்த இடத்தில் இருந்தார் என்ற நினைவும் உள்ளது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி..... எனக்கு வரவர உங்களில் வலுக்கும் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளியே கிடைக்கமாட்டன் என்கிறது😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

முதலில் பஸ்த்தியாம்பிள்ளை  கொலை  செய்யப்படவில்லை. புலிகள் தேடித் சென்று கொலை செய்யவில்லை.

பஸ்தியாம் பிள்ளை மன்னாரில் (அதை சாவா / சாதா  முகாம் என்று சங்கேத பெயர் கொண்டு அழைக்கப்பட்டது)  இருப்பதாய் அறிந்து கைது செய்ய சென்ற வேளையில் ஏற்பட்ட மோதலில் சாவடைந்தார் என்பதே நடந்தது. 

உண்மையில் அது பஸ்தியாம்பியிலைக்கு வசதியான நிகழ்வாக, புலிகளுக்கு செய்தறியா நிலையில், செல்லக்கிளி என்றே நினைக்கிறன், smg ஆல் அங்கு நிலை எடுத்து நின்ற போலீசார் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.

பஸ்தியாம்பிள்ளை எவ்வளவுக்கு எவ்வளவு புலிகளுக்கு  திகைப்பையும், திகிலையும் (element of  surprise and pre-emptive move)  ஏற்ப்படுத்தினரோ, அதை விட மேலாக எதிர்த்தாக்குதல் வியூகமும், எந்திர துப்பாக்கி தாக்குதலும் இருந்தது.   

பேரம்பலம் துரத்தி செல்லப்பட்டு சுடப்பட்டார் என்பதே நான் அறிந்தது 

கணேஷ் உம்  அந்த இடத்தில் இருந்தார் என்ற நினைவும் உள்ளது.   

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள் அந்த சம்பவத்தில் அய்யர் எழுதுகையில்  தன்னுடைய வியூவில் அவரும் ஓம்  அங்கிருந்ததாக சொல்கிறார் அந்த மோதலை  தலைவரின் மிகவும் நம்பிக்கைக்குரிய செட்டி இலங்கைப்படைகளுக்கு  எழுதி அனுப்பியதும் அந்த மூலப்பிரதியை ஊர்மிளா கொழும்பில் இருந்து கொண்டுவந்து காட்டி செட்டி துரோகி என்று நிறுவுகிறார்கள் என கதை சொல்கிறார் . 

எப்படி அந்த மூலப்பிரதி ஊர்மிளா கையில் கிடைத்தது என்பது பலருக்கும் ஆச்ச்சரியமான விடயம் உங்களுக்கு அது பற்றி தெரியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வல்வை சகாறா said:

ரதி..... எனக்கு வரவர உங்களில் வலுக்கும் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளியே கிடைக்கமாட்டன் என்கிறது😎

அப்படி என்ன சந்தேகம் சொன்னால் தீர்த்து வைக்கிறேன் 

 

4 hours ago, Kadancha said:

முதலில் பஸ்த்தியாம்பிள்ளை  கொலை  செய்யப்படவில்லை. புலிகள் தேடித் சென்று கொலை செய்யவில்லை.

பஸ்தியாம் பிள்ளை மன்னாரில் (அதை சாவா / சாதா  முகாம் என்று சங்கேத பெயர் கொண்டு அழைக்கப்பட்டது)  இருப்பதாய் அறிந்து கைது செய்ய சென்ற வேளையில் ஏற்பட்ட மோதலில் சாவடைந்தார் என்பதே நடந்தது. 

உண்மையில் அது பஸ்தியாம்பியிலைக்கு வசதியான நிகழ்வாக, புலிகளுக்கு செய்தறியா நிலையில், செல்லக்கிளி என்றே நினைக்கிறன், smg ஆல் அங்கு நிலை எடுத்து நின்ற போலீசார் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.

பஸ்தியாம்பிள்ளை எவ்வளவுக்கு எவ்வளவு புலிகளுக்கு  திகைப்பையும், திகிலையும் (element of  surprise and pre-emptive move)  ஏற்ப்படுத்தினரோ, அதை விட மேலாக எதிர்த்தாக்குதல் வியூகமும், எந்திர துப்பாக்கி தாக்குதலும் இருந்தது.   

பேரம்பலம் துரத்தி செல்லப்பட்டு சுடப்பட்டார் என்பதே நான் அறிந்தது 

கணேஷ் உம்  அந்த இடத்தில் இருந்தார் என்ற நினைவும் உள்ளது.   

கடஞ்சா நீங்கள்  சொல்வது தான் சரி என்று நினைக்கிறேன் ...பஸ்தியாம்பிள்ளை எங்கேயோ ஒரு பிரச்சனை என்று போன இடத்தில் தான் கொல்லப்பட்டார்...புலிகள் அவரை கொல்வதற்காய் பிரச்சனையை உருவாக்கி அவரை வரவழைத்து கொண்டு இருக்க கூடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
    • 200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் . இந்த துறவறத்தில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.. இதன் காரணமாக இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. https://thinakkural.lk/article/299196
    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.