Jump to content

சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2020 at 22:17, குமாரசாமி said:

இனி  மட்டக்களப்பின்ரை அபிவிருத்தியை அணைகட்டினாலும் தடுத்து நிப்பாட்டேலாது.😎

இது மாவீரர் வாரம். அவர்களுக்கு தீபம் ஏற்றவேண்டாம், அவர்கள் ஆன்மா சாந்தியடைய அவர்கள் தியாகங்களை மதித்து ஓரிரு வார்த்தைகள் பகிரங்கமாக  பேசட்டும், அதன்பின் அபிவிருத்தியைபற்றிப் பேசுவோம். உதை காட்டி வாழ்நாளெல்லாம் மக்களை மேய்த்துக்கொண்டிருப்பார்கள். எங்கள் உரிமையை தந்தால்  எங்கள் நாட்டை அபிவிருத்தி செய்ய எங்களுக்கு தெரியும். ஒருவரும் அபிவிருத்தி பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை. எங்கள் அபிவிருத்தியை கண்டு மனம் பொறுக்காமல், திட்டமிட்டு அழித்ததெல்லாம் இந்நாள்வரை  எங்களின் உடமையை,  உழைப்பை  அனுபவித்துக்கொண்டு அபிவிருத்தி பற்றிபேசுது.

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
On 26/11/2020 at 00:54, valavan said:

 

பிரதேசவாதத்தை கிளப்பி கிழக்கு மக்களை ஒன்றுபட்ட தாயக உணர்விலிருந்து  அந்நியபடுத்திவிடலாம் என்று கனவுகண்ட கருணாவே வாய்விட்டு புலம்பும் அளவிற்கு அவர்களை புறக்கணித்து தமிழ்தேசிய கூட்டமைப்பை தேர்வு செய்திருக்கிறது, ஆனால் அவர்கள அந்த மக்களுக்காக ஆற்றிய துயர் துடைப்புதான் என்ன?

மண்டையன்குழு என்ற பெயரில் பல படுகொலைகளையும் படுபாதக செயல்களையும் செய்து  தமிழர் தாயகத்தை இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கு காட்டிக்கொடுத்து , அசோகா ஹோட்டலில் பல போராளிகளையும் , ஆதரவாளர்களையும் அடித்தே கொன்று மலகுழியில் போட்டு மூடி மிலேச்சத்தனமான வாழ்வு வாழ்ந்த சுரேஷ் பிரேமசந்திரனை புலிகள் கூட காலத்தின் தேவை கருதி தமிழ்கூட்டமைப்புக்குள் உள்வாங்கி கிளிநொச்சியில் தலைவர் முன்னாடியே அமர செய்து பேசியதும்,

இன்று புலிகள்மீதும் தமிழர்மீதான அராஜகம்மீதும் உச்சம் தொட்ட அவரை   வடபகுதி மக்கள் மன்னித்து அவரை தமிழர் தாயக பிரதிநிதிகளில் ஒருவராய் ஏற்றுக்கொண்டதுமான நிலமை இருக்கும்போது,

சிங்களவனுக்கும் முஸ்லீமுக்கும் வறுமைக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மக்கள்  பிள்ளையானை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதில் என்ன தவறு இருக்க போகிறது?

 வெளியார் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு அவர்கள் தமக்கான ஒரு வாழ்வை தேட தொடங்கிவிட்டார்கள்  அதனை நாங்கள்  விமர்சிக்க முடியும் ஆனால் அவர்கள் முடிவை தடுக்க முடியாது.

இங்கே பிள்ளையானுக்கும் மண்டையனுக்கும் உள்ள வேறுபாடு அவர் வேறு இயக்கத்திலிருந்தார், ஆனால் பிள்ளையான் புலிகளுக்குள் இருந்தே போராட்டத்தை உடைத்தார்.

சுரேஷ்பிரேமசந்திரனை நாங்கள் நம்பி இருந்ததில்லை, ஆனால் பிள்ளையான்மீது ஒருகாலம் நம்பிக்கை வைத்திருந்தோம், அந்த நம்பிக்கைக்கு அவர் செய்த துரோகமே இன்றுவரை வலியாக புலம்பெயர் தமிழர் மனசில் தொடர்கிறது, அது எந்த காலமும் மன்னிக்கப்பட முடியாத குற்றமாகவே மனசில் இருக்கும்

அதே நேரம் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர் புலிகளின் புலம்பெயர்  பிரதிநிதிகளாய் வலம்வந்த பலர் எந்த துரோகமுமே பண்ணவில்லையா என்ன?

இது துரோகத்துக்கான ஆதரவல்ல, ஆனால் எங்களாலும் அந்த மக்களுக்கு ஏதும் பண்ண முடியவில்லை, அவர்களாக ஏதும் முடிவெடுத்தால் அதையும் ஏற்றுகொள்ளும் நிலையில் இல்லையென்றால் கிழக்கு 100% இஸ்லாமியர்களின் தேசமாகவும், இஸ்லாமியர்களிடம் கையேந்தும் பிரதேசமாகவும்,கனக லட்சுமி கறுப்பு துணியை தலையில் கட்டிக்கொண்டு கலீமாவாகவும், முகுந்தன் மீசையை மழித்துவிட்டு தாடி மட்டும் வைத்துக்கொண்டு முஹமதுவாகவும் மாறபோவதைஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தயாராகவே இருக்கவேண்டும்.

 

அதற்காக பிள்ளையான் வந்து பெரிய விடிவை அந்த மக்களுக்கு தருவார் என்றில்லை அதை அவர்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள், ஆனால் வேறு வழி ,தலைமை ஏதும் அவர்களுக்கு இருக்கிறதா?

மண்டையன் குழுவும் ஒரு காலத்தில் அரசில் இருந்தவர்கள்தான். சுரேஷ் இந்த அரசின் மீன்பிடி அமைச்சராக இருந்த இந்திக்கு குணவர்தனவின் ஆலோசகராக செயட்படடவர். அந்த காலத்தில் இருந்த அரச அதிகாரிகளை தனது பதவியை வைத்து பயமுறுத்தி பிழையாக செயட்பட முயச்சித்ததாகவும் தகவல். ஆனால் மக்களுக்கு எந்த சேவையையும் செய்ததில்லை.

மக்கள் இனி வேறு வகையில் சிந்தித்து தங்கள் வாழவதாரத்தையும் இருப்பையும் தக்கவைத்துக்கொள்ள தீர்மானித்துவிடடார்கள். எனவே அது பிள்ளையானாக, வியாழேந்திரனாக , கருணாவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. அரசியல் பிரச்சினை இருந்தாலும் வாழ்வாதார பிரச்சினையும் முக்கியம்தான். எனவே உங்கள் கருத்தை வரவேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2020 at 04:13, தனிக்காட்டு ராஜா said:

ஆயிரக்கணக்கானவர் நேர்முகத்தேர்வுக்கு சென்று பங்கு பற்றி அழைப்புக்கு காத்திருக்கிறார்கள் நாளை இலங்கை ராணுவம் என இந்த தமிழ் ராணுவத்தினரையும் சேர்ந்து திட்டுவார்கள். 

ரணில் ஒருமுறை சொன்னது நினைவில் வருகிறது. இனிமேல் சிங்கள இராணுவம் புலிகளுடன் சண்டையிடாது. அமெரிக்க, இந்திய இராணுவமே போரிடும் என்று அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தபின் கூறினார். தன் விரலை எடுத்து தன் கண்ணையே குத்தும் தந்திரத்தில் சிங்களவனை வெல்ல யாராலும் முடியாது. எங்கள் தொழிலையும், நிலங்களையும் எங்களிடம் இருந்து பறித்து தன் திட்டத்தை நிறைவேற்றுவதோடு தன் கையையும் சுத்தமாக்கிக் கொள்வான். உங்களுக்கும் சந்தோஷம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

ரணில் ஒருமுறை சொன்னது நினைவில் வருகிறது. இனிமேல் சிங்கள இராணுவம் புலிகளுடன் சண்டையிடாது. அமெரிக்க, இந்திய இராணுவமே போரிடும் என்று அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தபின் கூறினார். தன் விரலை எடுத்து தன் கண்ணையே குத்தும் தந்திரத்தில் சிங்களவனை வெல்ல யாராலும் முடியாது. எங்கள் தொழிலையும், நிலங்களையும் எங்களிடம் இருந்து பறித்து தன் திட்டத்தை நிறைவேற்றுவதோடு தன் கையையும் சுத்தமாக்கிக் கொள்வான். உங்களுக்கும் சந்தோஷம்தான்.

யுத்த நிறுத்த காலத்தில் அரசு பேசிய டீலை ஒத்துக் கொண்டிருந்தால் இந்த இழப்பு வந்திருக்காது ஆனால் நாம்தானே யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்வதில்லை நம்ம திமிர் அப்படி.  கேட்டால் வீரத்தமிழர்கள் என்று சொல்லி கொள்வது 😊😊😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் பேசியதில் எதை நிறைவேற்றினான் இதுவரையில்? வரலாற்றைப் பிரட்டிப் பாருங்கள். அவன் நீதியாய் நடந்திருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் அழிவுகள் நிகழ்ந்திருக்காது எம்மினத்துக்கு. திட்டமிட்டு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து ஏமாற்றியது தான் வரலாறு. செல்வநாயகம், தமிழரை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அவரிலேயே பாரத்தைப்போட்டுவிட்டு விலகிக்கொண்டார்.        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யுத்த நிறுத்த காலத்தில் அரசு பேசிய டீலை ஒத்துக் கொண்டிருந்தால் இந்த இழப்பு வந்திருக்காது ஆனால் நாம்தானே யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்வதில்லை நம்ம திமிர் அப்படி.  கேட்டால் வீரத்தமிழர்கள் என்று சொல்லி கொள்வது 😊😊😇

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

இப்போதுதான் வெளியே வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

பதிவுகளிலிருந்து  புரியவில்லையா? உள்ளத்தின் நிறைவே வாய்பேசும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

அண்ணை, 

2004ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இனத்துரோகி கருணா தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து சில நாட்களின் பின்பு பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்தவேளை, கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருந்த அனைத்து கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் கொக்கட்டிச் சோலைக்கு அழைத்திருந்தான். அங்கே அவன் கூறிய ஒரே விடயம், "நீங்கள் இனிமேல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி மட்டும்தான் பேச முடியும், பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் ஒவ்வொருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்தே வேலை செய்யவேண்டும், எவராவது வன்னித்தலைக்கு ஆதரவாகப் பேசினால் கொல்லப்படுவீர்கள்" என்று வெளிப்படையாகக் கட்டளையிட்டிருந்தான். அங்கிருந்த உறுப்பினர்களில் அமரர் யோசேப் பரராஜசிங்கத்தைத் தவிர அனைவரும் கருணாவின் கட்டளைக்கு ஒத்துக்கொள்ள, பரராஜசிங்கம் மட்டும் தமிழ்த் தேசியத்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இறுதியில் அவரை ஆலய வழிபாட்டில் வைத்து இனத்துரோகி கருணாவின் அடியாள் பிள்ளையான் அருகிலிருந்து சுட்டுக் கொன்றான்.

அன்று இனத்துரோகிகள் பேசிய அதே வார்த்தைகளும், கூக்குரல்களும் இப்போதும் ஒலிக்கின்றன. "கிழக்கு மாகாண அபிவிருத்தி, சலுகைகள், அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிப்பது". இவற்றை இன்று சொல்வது யாரென்று பார்த்தால் உங்களுக்கு அவர்கள் யாரென்பதும், அவர்களின் பின்புலம் எதுவென்பதும் விளங்கும். ஒரு இனத்துரோகியை, எமது விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, அதனை அழிக்கத் துணை போன கயவர்களை இத்தளத்தில் வெளிப்படையாகவே ஒருவரால் வாழ்த்த  முடிகிறதென்றால், இவர்கள் யாரென்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை.

அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறீர்களே அண்ணை? திருந்துங்கோ, சொல்லவருவதை வெளிப்படையாக, தைரியமாகச் சொல்லுங்கோ. ஒரு துரோகியை வெளிப்படையாக வாழ்த்தி, ஆதரித்துப் பேச சிலருக்கு தைரியம் இருக்கும்போது, எமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல நீங்கள் இன்னும் தயங்குவதேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரஞ்சித் said:

ஒரு துரோகியை வெளிப்படையாக வாழ்த்தி, ஆதரித்துப் பேச சிலருக்கு தைரியம் இருக்கும்போது, எமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல நீங்கள் இன்னும் தயங்குவதேன்?

குணம் குணத்தோடுதான் சேரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

அண்ணை, 

2004ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இனத்துரோகி கருணா தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து சில நாட்களின் பின்பு பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்தவேளை, கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருந்த அனைத்து கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் கொக்கட்டிச் சோலைக்கு அழைத்திருந்தான். அங்கே அவன் கூறிய ஒரே விடயம், "நீங்கள் இனிமேல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி மட்டும்தான் பேச முடியும், பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் ஒவ்வொருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்தே வேலை செய்யவேண்டும், எவராவது வன்னித்தலைக்கு ஆதரவாகப் பேசினால் கொல்லப்படுவீர்கள்" என்று வெளிப்படையாகக் கட்டளையிட்டிருந்தான். அங்கிருந்த உறுப்பினர்களில் அமரர் யோசேப் பரராஜசிங்கத்தைத் தவிர அனைவரும் கருணாவின் கட்டளைக்கு ஒத்துக்கொள்ள, பரராஜசிங்கம் மட்டும் தமிழ்த் தேசியத்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இறுதியில் அவரை ஆலய வழிபாட்டில் வைத்து இனத்துரோகி கருணாவின் அடியாள் பிள்ளையான் அருகிலிருந்து சுட்டுக் கொன்றான்.

அன்று இனத்துரோகிகள் பேசிய அதே வார்த்தைகளும், கூக்குரல்களும் இப்போதும் ஒலிக்கின்றன. "கிழக்கு மாகாண அபிவிருத்தி, சலுகைகள், அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிப்பது". இவற்றை இன்று சொல்வது யாரென்று பார்த்தால் உங்களுக்கு அவர்கள் யாரென்பதும், அவர்களின் பின்புலம் எதுவென்பதும் விளங்கும். ஒரு இனத்துரோகியை, எமது விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, அதனை அழிக்கத் துணை போன கயவர்களை இத்தளத்தில் வெளிப்படையாகவே ஒருவரால் வாழ்த்த  முடிகிறதென்றால், இவர்கள் யாரென்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை.

அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறீர்களே அண்ணை? திருந்துங்கோ, சொல்லவருவதை வெளிப்படையாக, தைரியமாகச் சொல்லுங்கோ. ஒரு துரோகியை வெளிப்படையாக வாழ்த்தி, ஆதரித்துப் பேச சிலருக்கு தைரியம் இருக்கும்போது, எமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல நீங்கள் இன்னும் தயங்குவதேன்?

 

இது பற்றி  எழுதுவதானால் பெரிய  புத்தகமாகிவிடும்

எனக்கொரு  கனவு  உண்டு

தூர நோக்கோடான பாதையது

அப்பாவித்தனம்  என உங்களுக்கு  படுமளவுக்கு  கூட  சில  பொறுப்புக்களிலிருந்தவன்  என்ற ரீதியில் இப்படியான பொறுப்பும் கனமும் வந்து  விட்டது

ஆனால் யாழில் நான்  நிற்கின்ற  நேர்கோட்டில் எவரும் நின்றதில்லை  என்கின்ற அளவுக்கு 

தலைவரை, மாவீரரை, புலிகளை, அதன் செயற்பாட்டாளர்களை தொட்டவரை தூக்கி எறிய பின்னின்றதில்லை.

இதுவும் கடந்து போகும் ரகு...

நாம் கண்டவை சந்தித்தவை குறுக்காலபோனவை  என்பதுடன்  ஒப்பிட்டால்

இதெல்லாம் வெறும்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் பரராஜசிங்கம் பற்றி கவலை படுவர்களுக்கு நிமலன் செளந்தரநாயகம் பற்றி தெரியுமா?...யார், எதுக்கு கொலை செய்தார்கள் என்றாவது தெரியுமா ?....ஜோசப்பிற்காய் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோசேப்பிற்காக நீலிக்கண்ணீர் வடிக்கவில்லை, உண்மையாகவே கண்ணிர் வடிக்கிறோம். 

தமிழ்த்தேசியத்தை இறுதிவரை ஆதரித்து நின்றதற்காக பிரதேசவாதம் கக்கிய இனத்துரோகிகளால் கொல்லப்பட்டதற்காய் உண்மையாகவே கண்ணீர் வடிக்கிறோம்.

துரோகிகளுக்கும், பிரதேசவதப் பிசாசுகளுக்கும் வெள்ளையடிக்கப் பாடுபடும் அடிவருடிகளுக்கு அது நீலிக்கண்ணீராய்த் தெரிவது வியப்பில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

ஜோசப் பரராஜசிங்கம் பற்றி கவலை படுவர்களுக்கு நிமலன் செளந்தரநாயகம் பற்றி தெரியுமா?...யார், எதுக்கு கொலை செய்தார்கள் என்றாவது தெரியுமா ?....ஜோசப்பிற்காய் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் 

யார் நிமலன் செளந்தரநாயகம்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?  இதுவரை அறியாததால் கேட்கிறேன் ரதி. 

Link to comment
Share on other sites

20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யுத்த நிறுத்த காலத்தில் அரசு பேசிய டீலை ஒத்துக் கொண்டிருந்தால் இந்த இழப்பு வந்திருக்காது ஆனால் நாம்தானே யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்வதில்லை நம்ம திமிர் அப்படி.  கேட்டால் வீரத்தமிழர்கள் என்று சொல்லி கொள்வது 😊😊😇

அப்பொழுது வந்த தீர்வுக்குரிய அளவுக்கு எந்த ஒரு தீர்வும் இனி கிடைக்கப்போவதில்லை. இப்போதிருக்கும் 13 மைனஸை காப்பாற்றினாலே பெரிய காரியம். கத்தியை மட்டும் தீட்டக்கூடாது, புத்தியையும் தீடட வேண்டும். இல்லாவிடடாள் இருப்பதையும் இழக்க நேரிடும்.

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

யார் நிமலன் செளந்தரநாயகம்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?  இதுவரை அறியாததால் கேட்கிறேன் ரதி. 

நான் நினைக்கிறேன் நிமலன் மயில்வாகனத்தை சொல்லுகிறாற்போல. இவர் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி இனரால் கொல்லப்படட ஊடகவியலார். இருந்தாலும் அக்கா வேறு யாரையும் குறிப்பிடுகிறாரோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஜோசப் பரராஜசிங்கம் பற்றி கவலை படுவர்களுக்கு நிமலன் செளந்தரநாயகம் பற்றி தெரியுமா?...யார், எதுக்கு கொலை செய்தார்கள் என்றாவது தெரியுமா ?....ஜோசப்பிற்காய் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் 

தெரிஞ்சா சொல்லுவோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

ஜோசப் பரராஜசிங்கம் பற்றி கவலை படுவர்களுக்கு நிமலன் செளந்தரநாயகம் பற்றி தெரியுமா?...யார், எதுக்கு கொலை செய்தார்கள் என்றாவது தெரியுமா ?....ஜோசப்பிற்காய் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் 

கும்மானின் உத்தரவின்படி கிரான் சங்கக்கடைக்கு முன்னால் 2000 ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பிற்கு ஒருவரை கூட்டி செல்ல மறுத்ததற்காக.

 

பி.கு: இதற்கும் பொட்டம்மானுக்கும் தொடர்பு என்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

யார் நிமலன் செளந்தரநாயகம்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?  இதுவரை அறியாததால் கேட்கிறேன் ரதி. 

 

4 hours ago, MEERA said:

கும்மானின் உத்தரவின்படி கிரான் சங்கக்கடைக்கு முன்னால் 2000 ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பிற்கு ஒருவரை கூட்டி செல்ல மறுத்ததற்காக.

 

பி.கு: இதற்கும் பொட்டம்மானுக்கும் தொடர்பு என்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்.

இவர் 2000 ஆண்டளவில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் ... கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, போட்டியிட்ட முதல் தேர்தலியே வென்றார் ...மிகுந்த ஆங்கில அறிவு கொண்டவர் ....ஆங்கில ஆசிரியராய் இருந்தவர்...உண்மையிலயே மக்களுக்காய் சேவையாற்ற கூடிய ஒருவர்.
வென்று முதல் ,முதலில் பாராளுமன்றம் போவதற்கு ஓர் ,இரு கிழமைகள் இருக்கும் முன் பேச்சு வார்த்தைக்கு புலிகளால் அழைக்கப்பட்டு இருந்தார் .. நாகேஸ் என்பவர் தான் இவரை கூப்பிட்டு கதைத்தவர் ...அவர் மோ.சைக்கிளில் தான் பேச்சு வார்த்தைக்கு சென்றார்...முடிந்து வரும் போது  இடையில் அவர் தனக்கு தெரிந்தவர்களோடு நின்று கதைத்திருக்கிறார்...அப்போது தனக்கு புலிகள் ஹெல்மெட்[நீலமோ,சுகப்போ நினைவில் இல்லை.] பரிசளித்தாய் சொல்லி காட்டியிருக்கிறார்...அவர் அதில் கதைத்து விட்டு கொஞ்ச தூரம் கூட போயிருக்க மாட்டார்....சுட்டுத் தள்ளப்பட்டார்....ஹெல்மேட்  புலிகள் கொடுத்தது இலகுவார் அவரை போட்டுத் தள்ள...சுட்ட புலி பெடியன்கள் யாரென்று கூட அந்த சந்தியில் நின்றவர்கள் பாத்து இருக்கிறார்கள் . 
 நாகேஷ் அவர் நேரடியாய் புலிகளது புலனாய்வு கடடமைப்போடு செயற்படுபவர்...விசுகு என்பவர் கட்டளையின் கீழ் அவர் சுட்டுக் கொல்லப்படாராம் ...தமக்கு வேண்டிய ஒரு புலி உறுப்பினரை அவரது வாகனத்தில் கொழும்பிற்கு கூட்டி செல்லும் படி கேட்கப்பட்டு மறுக்க பட்ட்தாலே அவர் கொல்லப்பட்டார் என்று அந்த நேரத்தில் கதை அடிபட்ட்து ...இந்த கொலையில் புலிகளோடு சேர்த்து திட்டம் தீட்டியது  முன்னால்  பாராளுமன்ற உறுப்பினர் ...அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்.
கருணா  அத காலப் பகுதியில் வன்னியில் இருந்தார்...இதில் அவரது பங்கு இருந்ததா/ இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது [இவருடைய பங்கு இந்த கொலையில்  இல்லை என்று தான் சொல்கிறார்கள்.] ...அவர் சொல்லி தான் இவரை போட்டு தள்ளி இருந்தாலும் , அந்த நேரத்தில் கருணாவிற்கு யார் தலைவர்?

அங்கிருக்கும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ஜோசப்பிற்காய் கண்ணீர் வடிக்கும் சிலர் புலிகள் , மக்களுக்கு சேவை செய்யக் கூடிய எத்தகைய ஆளுமைகளை போட்டு தள்ளியதை மறந்து விடுகின்றனர் ... எனக்கு தேவை என்றால் ரத்தம் ,உனக்கு தேவை என்றால் தக்காளி என்ட நிலை தான் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

கும்மானின் உத்தரவின்படி கிரான் சங்கக்கடைக்கு முன்னால் 2000 ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பிற்கு ஒருவரை கூட்டி செல்ல மறுத்ததற்காக.

 

பி.கு: இதற்கும் பொட்டம்மானுக்கும் தொடர்பு என்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்.

மீரா , கொழும்பிற்கு குண்டு வைப்பதற்கு ஒருவரை கூட்டி செல்ல வேண்டிய தேவை கருணாவிற்கு இல்லை ...அது புலனாய்வோடு சம்மந்தப்பட்ட விடயம் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

இவர் 2000 ஆண்டளவில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் ... கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, போட்டியிட்ட முதல் தேர்தலியே வென்றார் ...மிகுந்த ஆங்கில அறிவு கொண்டவர் ....ஆங்கில ஆசிரியராய் இருந்தவர்...உண்மையிலயே மக்களுக்காய் சேவையாற்ற கூடிய ஒருவர்.
வென்று முதல் ,முதலில் பாராளுமன்றம் போவதற்கு ஓர் ,இரு கிழமைகள் இருக்கும் முன் பேச்சு வார்த்தைக்கு புலிகளால் அழைக்கப்பட்டு இருந்தார் .. நாகேஸ் என்பவர் தான் இவரை கூப்பிட்டு கதைத்தவர் ...அவர் மோ.சைக்கிளில் தான் பேச்சு வார்த்தைக்கு சென்றார்...முடிந்து வரும் போது  இடையில் அவர் தனக்கு தெரிந்தவர்களோடு நின்று கதைத்திருக்கிறார்...அப்போது தனக்கு புலிகள் ஹெல்மெட்[நீலமோ,சுகப்போ நினைவில் இல்லை.] பரிசளித்தாய் சொல்லி காட்டியிருக்கிறார்...அவர் அதில் கதைத்து விட்டு கொஞ்ச தூரம் கூட போயிருக்க மாட்டார்....சுட்டுத் தள்ளப்பட்டார்....ஹெல்மேட்  புலிகள் கொடுத்தது இலகுவார் அவரை போட்டுத் தள்ள...சுட்ட புலி பெடியன்கள் யாரென்று கூட அந்த சந்தியில் நின்றவர்கள் பாத்து இருக்கிறார்கள் . 
 நாகேஷ் அவர் நேரடியாய் புலிகளது புலனாய்வு கடடமைப்போடு செயற்படுபவர்...விசுகு என்பவர் கட்டளையின் கீழ் அவர் சுட்டுக் கொல்லப்படாராம் ...தமக்கு வேண்டிய ஒரு புலி உறுப்பினரை அவரது வாகனத்தில் கொழும்பிற்கு கூட்டி செல்லும் படி கேட்கப்பட்டு மறுக்க பட்ட்தாலே அவர் கொல்லப்பட்டார் என்று அந்த நேரத்தில் கதை அடிபட்ட்து ...இந்த கொலையில் புலிகளோடு சேர்த்து திட்டம் தீட்டியது  முன்னால்  பாராளுமன்ற உறுப்பினர் ...அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்.
கருணா  அத காலப் பகுதியில் வன்னியில் இருந்தார்...இதில் அவரது பங்கு இருந்ததா/ இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது [இவருடைய பங்கு இந்த கொலையில்  இல்லை என்று தான் சொல்கிறார்கள்.] ...அவர் சொல்லி தான் இவரை போட்டு தள்ளி இருந்தாலும் , அந்த நேரத்தில் கருணாவிற்கு யார் தலைவர்?

அங்கிருக்கும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ஜோசப்பிற்காய் கண்ணீர் வடிக்கும் சிலர் புலிகள் , மக்களுக்கு சேவை செய்யக் கூடிய எத்தகைய ஆளுமைகளை போட்டு தள்ளியதை மறந்து விடுகின்றனர் ... எனக்கு தேவை என்றால் ரத்தம் ,உனக்கு தேவை என்றால் தக்காளி என்ட நிலை தான் 


 

நிமலன் உடன் இன்னொருவர் தேர்தவு செய்யப்பட்டிருந்தாரே... அந்த மற்றவர் யார்?

40 minutes ago, ரதி said:

மீரா , கொழும்பிற்கு குண்டு வைப்பதற்கு ஒருவரை கூட்டி செல்ல வேண்டிய தேவை கருணாவிற்கு இல்லை ...அது புலனாய்வோடு சம்மந்தப்பட்ட விடயம் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை 

கிழக்கினூடாக குறிப்பாக மட்டுவினூடாகவே பலர் தென்பகுதிக்கு சென்றனர்.. மட்டு அம்பாறை 100% கும்மானின் கட்டுப்பாட்டில் இருந்தது, அதனாலேயே பல முரண்பாடுகள் ஏற்பட்டது. அங்கு நின்று செயற்பட்டவர்களுக்கு தெரியும்

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

 

இவர் 2000 ஆண்டளவில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் ... கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, போட்டியிட்ட முதல் தேர்தலியே வென்றார் ...மிகுந்த ஆங்கில அறிவு கொண்டவர் ....ஆங்கில ஆசிரியராய் இருந்தவர்...உண்மையிலயே மக்களுக்காய் சேவையாற்ற கூடிய ஒருவர்.
வென்று முதல் ,முதலில் பாராளுமன்றம் போவதற்கு ஓர் ,இரு கிழமைகள் இருக்கும் முன் பேச்சு வார்த்தைக்கு புலிகளால் அழைக்கப்பட்டு இருந்தார் .. நாகேஸ் என்பவர் தான் இவரை கூப்பிட்டு கதைத்தவர் ...அவர் மோ.சைக்கிளில் தான் பேச்சு வார்த்தைக்கு சென்றார்...முடிந்து வரும் போது  இடையில் அவர் தனக்கு தெரிந்தவர்களோடு நின்று கதைத்திருக்கிறார்...அப்போது தனக்கு புலிகள் ஹெல்மெட்[நீலமோ,சுகப்போ நினைவில் இல்லை.] பரிசளித்தாய் சொல்லி காட்டியிருக்கிறார்...அவர் அதில் கதைத்து விட்டு கொஞ்ச தூரம் கூட போயிருக்க மாட்டார்....சுட்டுத் தள்ளப்பட்டார்....ஹெல்மேட்  புலிகள் கொடுத்தது இலகுவார் அவரை போட்டுத் தள்ள...சுட்ட புலி பெடியன்கள் யாரென்று கூட அந்த சந்தியில் நின்றவர்கள் பாத்து இருக்கிறார்கள் . 
 நாகேஷ் அவர் நேரடியாய் புலிகளது புலனாய்வு கடடமைப்போடு செயற்படுபவர்...விசுகு என்பவர் கட்டளையின் கீழ் அவர் சுட்டுக் கொல்லப்படாராம் ...தமக்கு வேண்டிய ஒரு புலி உறுப்பினரை அவரது வாகனத்தில் கொழும்பிற்கு கூட்டி செல்லும் படி கேட்கப்பட்டு மறுக்க பட்ட்தாலே அவர் கொல்லப்பட்டார் என்று அந்த நேரத்தில் கதை அடிபட்ட்து ...இந்த கொலையில் புலிகளோடு சேர்த்து திட்டம் தீட்டியது  முன்னால்  பாராளுமன்ற உறுப்பினர் ...அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்.
கருணா  அத காலப் பகுதியில் வன்னியில் இருந்தார்...இதில் அவரது பங்கு இருந்ததா/ இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது [இவருடைய பங்கு இந்த கொலையில்  இல்லை என்று தான் சொல்கிறார்கள்.] ...அவர் சொல்லி தான் இவரை போட்டு தள்ளி இருந்தாலும் , அந்த நேரத்தில் கருணாவிற்கு யார் தலைவர்?

அங்கிருக்கும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ஜோசப்பிற்காய் கண்ணீர் வடிக்கும் சிலர் புலிகள் , மக்களுக்கு சேவை செய்யக் கூடிய எத்தகைய ஆளுமைகளை போட்டு தள்ளியதை மறந்து விடுகின்றனர் ... எனக்கு தேவை என்றால் ரத்தம் ,உனக்கு தேவை என்றால் தக்காளி என்ட நிலை தான் 


 

தகவலுக்கு நன்றி ரதி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

அங்கிருக்கும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ஜோசப்பிற்காய் கண்ணீர் வடிக்கும் சிலர் 
 

அவர் 2004 ஆம்  ஆண்டில் நடந்த தேர்தலில் மட்டும்தான் தேசியப்பட்டியலில் சென்றார் அதற்கு முன்பெல்லாம் தெரிவுசெய்யப்பட்டே சென்றார்! வரலாற்றை உங்களுக்கேற்றவாறு மாற்றமுடியாது ரதி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 14:30, விசுகு said:

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

வரலாறு சில சந்தர்ப்பங்களை தரும் விட்டால் பிடித்துக்கொள்ள முடியாது 

சில சமயம் வீரத்தை விட விவேகம் வெற்றியை தரும்

ஒன்றும் உதவாத மாவிலாறு பிடிப்பு இன்று நம்மை இந்த நிலையில் வைத்திருக்கு

On 27/11/2020 at 14:39, satan said:

பதிவுகளிலிருந்து  புரியவில்லையா? உள்ளத்தின் நிறைவே வாய்பேசும்.

அநேகமாக உங்கள் கதைகளை பார்க்கும் போது அடுத்த கட்ட ஈழப் போர் ஆரம்பித்து அடிக்க இருக்கிற ஆட்கள் போல இருக்கிறது என்று 😊😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 14:50, ரஞ்சித் said:

அண்ணை, 

2004ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இனத்துரோகி கருணா தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து சில நாட்களின் பின்பு பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்தவேளை, கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருந்த அனைத்து கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் கொக்கட்டிச் சோலைக்கு அழைத்திருந்தான். அங்கே அவன் கூறிய ஒரே விடயம், "நீங்கள் இனிமேல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி மட்டும்தான் பேச முடியும், பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் ஒவ்வொருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்தே வேலை செய்யவேண்டும், எவராவது வன்னித்தலைக்கு ஆதரவாகப் பேசினால் கொல்லப்படுவீர்கள்" என்று வெளிப்படையாகக் கட்டளையிட்டிருந்தான். அங்கிருந்த உறுப்பினர்களில் அமரர் யோசேப் பரராஜசிங்கத்தைத் தவிர அனைவரும் கருணாவின் கட்டளைக்கு ஒத்துக்கொள்ள, பரராஜசிங்கம் மட்டும் தமிழ்த் தேசியத்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இறுதியில் அவரை ஆலய வழிபாட்டில் வைத்து இனத்துரோகி கருணாவின் அடியாள் பிள்ளையான் அருகிலிருந்து சுட்டுக் கொன்றான்.

அன்று இனத்துரோகிகள் பேசிய அதே வார்த்தைகளும், கூக்குரல்களும் இப்போதும் ஒலிக்கின்றன. "கிழக்கு மாகாண அபிவிருத்தி, சலுகைகள், அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிப்பது". இவற்றை இன்று சொல்வது யாரென்று பார்த்தால் உங்களுக்கு அவர்கள் யாரென்பதும், அவர்களின் பின்புலம் எதுவென்பதும் விளங்கும். ஒரு இனத்துரோகியை, எமது விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, அதனை அழிக்கத் துணை போன கயவர்களை இத்தளத்தில் வெளிப்படையாகவே ஒருவரால் வாழ்த்த  முடிகிறதென்றால், இவர்கள் யாரென்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை.

அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறீர்களே அண்ணை? திருந்துங்கோ, சொல்லவருவதை வெளிப்படையாக, தைரியமாகச் சொல்லுங்கோ. ஒரு துரோகியை வெளிப்படையாக வாழ்த்தி, ஆதரித்துப் பேச சிலருக்கு தைரியம் இருக்கும்போது, எமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல நீங்கள் இன்னும் தயங்குவதேன்?

மிக்க மகிழ்ச்சி 

பரராஜசிங்கம் ஐயாவை சுடும்போது பக்கத்தில் இருந்து பார்த்தமாதிரியே பீலா விடுவதா ரகுநாதன் 😊

அடுத்தவனை துரோகியாக்கி பார்த்து பழகிவிட்டது நீங்கள் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் எனக்கென்ன எனது கருத்தைநேர்பட பேசுகிறேன். உங்களுக்கு நான் தேசிய வாதி,தேசதுரோகி என்று நிருபிக்க அவசியமும் இல்லை 😊🙃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.