Jump to content

சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 20:08, விசுகு said:

 

இது பற்றி  எழுதுவதானால் பெரிய  புத்தகமாகிவிடும்

எனக்கொரு  கனவு  உண்டு

தூர நோக்கோடான பாதையது

அப்பாவித்தனம்  என உங்களுக்கு  படுமளவுக்கு  கூட  சில  பொறுப்புக்களிலிருந்தவன்  என்ற ரீதியில் இப்படியான பொறுப்பும் கனமும் வந்து  விட்டது

ஆனால் யாழில் நான்  நிற்கின்ற  நேர்கோட்டில் எவரும் நின்றதில்லை  என்கின்ற அளவுக்கு 

தலைவரை, மாவீரரை, புலிகளை, அதன் செயற்பாட்டாளர்களை தொட்டவரை தூக்கி எறிய பின்னின்றதில்லை.

இதுவும் கடந்து போகும் ரகு...

நாம் கண்டவை சந்தித்தவை குறுக்காலபோனவை  என்பதுடன்  ஒப்பிட்டால்

இதெல்லாம் வெறும்?????

தூர நோக்கு என நினைத்து ஒர் கோடு வரைந்து அந்த கோட்டை தாண்ட முடியாமல் நிற்கிறீர்க்ள் காலம் பதில் சொல்லும் அப்போது ஒரு துளி புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது இதில் நானும் துரோகி ஆக்கப்பட்டாலும் பரவாயில்லை .

14 hours ago, Robinson cruso said:

அப்பொழுது வந்த தீர்வுக்குரிய அளவுக்கு எந்த ஒரு தீர்வும் இனி கிடைக்கப்போவதில்லை. இப்போதிருக்கும் 13 மைனஸை காப்பாற்றினாலே பெரிய காரியம். கத்தியை மட்டும் தீட்டக்கூடாது, புத்தியையும் தீடட வேண்டும். இல்லாவிடடாள் இருப்பதையும் இழக்க நேரிடும்.

அப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள் 

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தூர நோக்கு என நினைத்து ஒர் கோடு வரைந்து அந்த கோட்டை தாண்ட முடியாமல் நிற்கிறீர்க்ள் காலம் பதில் சொல்லும் அப்போது ஒரு துளி புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது இதில் நானும் துரோகி ஆக்கப்பட்டாலும் பரவாயில்லை .

அப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள் 

உங்களது  பல  கேள்விகளுக்கும் 

நீங்கள்  எழுதிய  பல  பதில்களுக்குமான  விளக்கத்தை  நீங்களே  கொடுத்துள்ளீர்கள்

அப்புறம்  புலிகள் அதை  பெற்றிருக்கலாம்  இதை  ஏற்றிருக்கலாம் என்கிறீர்கள்

அப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

உங்களது  பல  கேள்விகளுக்கும் 

நீங்கள்  எழுதிய  பல  பதில்களுக்குமான  விளக்கத்தை  நீங்களே  கொடுத்துள்ளீர்கள்

அப்புறம்  புலிகள் அதை  பெற்றிருக்கலாம்  இதை  ஏற்றிருக்கலாம் என்கிறீர்கள்

அப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள் 

நான் சொன்னது அவர்கள் தருகிறோம் என்று சொன்னதை அண்ண அதை நீங்களும் புரிந்து கொள்ளவில்லை அந்த மேடையில் இருந்தவர் (பேச்சு மேடையில்) இன்று வரை ஊருக்கு வர முடியாமல் தன் குழந்தைகளை பார்க்க வராமல் மத்திய கிழக்கில் உருகிறார். 

இன்று வெளிநாடுகளில் பாரிய எடுப்பில் மாவீரர் நிகழ்வுகளும் ,கொண்ட்டாட்டங்களா நடைபெறுகிறது மாவீரர் கனவு என்பது அம்மக்கள் அடக்கு முறை இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழவேண்டும் என்ற நினைப்பு இன்று கொண்டாடுபவர்கள் ஒரு குடும்பத்தை எடுத்து ஒரு வீட்டை கட்டிக்கொடுத்தாலாவது அவர்கள் கண்ட கனவில் கொஞ்சம் நிறைவேறினதாகவும் இருக்கும் . இதை சிலரால் நக்கலாக பார்க்க முடியும் வீடு கொடுத்தால் பிரச்சினை முடிந்துவிடுமா வீட்டிலிருந்தாவது பல பிரச்ச்னைகளை எதிர் நோக்கலாம் இடம் கூட வீடாக இருந்தால் கபளீகரம் செய்யப்படும் நிலமாவது பாதுக்காக்கப்பட்டு வரும் 

இந்த கேள்விகளை கேட்பவர்கள் பக்காவா பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டு நலமாக வாழ்ந்துவிட்டு போகிறவர்கள் . இவர்களால் கேள்விகள் கேட்டுவிட்டு மட்டுமே நகரலாம் . அள்ளிக்கொடுப்பார்கள் நாளைக்கு சிலர் நினைப்பது போராட்டம் ஆரம்பிக்கிறது ஒரு பிள்ள்யை அனுப்புங்கள் என்றால் ?? வெற்றி திலகமிட்டு போருக்கு போய் வாருங்கள் என்று சொல்லமாட்டார்கள் போர் என்றால் அதன் வலிகள் சுமந்த ஆட் களிடம் சொல்ல தேவையில்லை என நான் நினைக்கிறன் கொஞ்சம் யோசிப்பார்கள். இதுதான் உன்மை  இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ? இல்லையா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் சொன்னது அவர்கள் தருகிறோம் என்று சொன்னதை அண்ண அதை நீங்களும் புரிந்து கொள்ளவில்லை அந்த மேடையில் இருந்தவர் (பேச்சு மேடையில்) இன்று வரை ஊருக்கு வர முடியாமல் தன் குழந்தைகளை பார்க்க வராமல் மத்திய கிழக்கில் உருகிறார். 

இன்று வெளிநாடுகளில் பாரிய எடுப்பில் மாவீரர் நிகழ்வுகளும் ,கொண்ட்டாட்டங்களா நடைபெறுகிறது மாவீரர் கனவு என்பது அம்மக்கள் அடக்கு முறை இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழவேண்டும் என்ற நினைப்பு இன்று கொண்டாடுபவர்கள் ஒரு குடும்பத்தை எடுத்து ஒரு வீட்டை கட்டிக்கொடுத்தாலாவது அவர்கள் கண்ட கனவில் கொஞ்சம் நிறைவேறினதாகவும் இருக்கும் . இதை சிலரால் நக்கலாக பார்க்க முடியும் வீடு கொடுத்தால் பிரச்சினை முடிந்துவிடுமா வீட்டிலிருந்தாவது பல பிரச்ச்னைகளை எதிர் நோக்கலாம் இடம் கூட வீடாக இருந்தால் கபளீகரம் செய்யப்படும் நிலமாவது பாதுக்காக்கப்பட்டு வரும் 

இந்த கேள்விகளை கேட்பவர்கள் பக்காவா பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டு நலமாக வாழ்ந்துவிட்டு போகிறவர்கள் . இவர்களால் கேள்விகள் கேட்டுவிட்டு மட்டுமே நகரலாம் . அள்ளிக்கொடுப்பார்கள் நாளைக்கு சிலர் நினைப்பது போராட்டம் ஆரம்பிக்கிறது ஒரு பிள்ள்யை அனுப்புங்கள் என்றால் ?? வெற்றி திலகமிட்டு போருக்கு போய் வாருங்கள் என்று சொல்லமாட்டார்கள் போர் என்றால் அதன் வலிகள் சுமந்த ஆட் களிடம் சொல்ல தேவையில்லை என நான் நினைக்கிறன் கொஞ்சம் யோசிப்பார்கள். இதுதான் உன்மை  இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ? இல்லையா ??

 

அவர்கள் தருகின்றோம்  என்று  எதையும்  முன்  வைத்ததில்லை

புலிகள்  பலமுறை  கேட்டார்கள்

நாங்கள்  கேட்டதை தரமறுக்கிறீர்கள்

எனவே உங்களால்  தரமுடிந்ததை  முன் வையுங்கள்  என்று

அப்படி  ஒருபோதும் நடந்ததில்லை

உங்களுக்கு யாரோ  தவறான  தகவல்களை  தருகிறார்கள்

அவதானமாக  இருங்கள்

கவனமாக இருங்கள  (எல்லை  மீறி எழுதவேண்டாம்)

உங்களது  பாதுகாப்பு  முக்கியம்  தம்பி

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

 

அவர்கள் தருகின்றோம்  என்று  எதையும்  முன்  வைத்ததில்லை

புலிகள்  பலமுறை  கேட்டார்கள்

நாங்கள்  கேட்டதை தரமறுக்கிறீர்கள்

எனவே உங்களால்  தரமுடிந்ததை  முன் வையுங்கள்  என்று

அப்படி  ஒருபோதும் நடந்ததில்லை

உங்களுக்கு யாரோ  தவறான  தகவல்களை  தருகிறார்கள்

அவதானமாக  இருங்கள்

கவனமாக இருங்கள  (எல்லை  மீறி எழுதவேண்டாம்)

உங்களது  பாதுகாப்பு  முக்கியம்  தம்பி

நன்றி

இந்தக் கருத்து சரியானதாகத் தெரியவில்லை விசுகர்! சிங்கள அரசு வெள்ளித் தட்டில் வைத்து நீட்டவில்லை. ஆனால்  1987 இல் இந்தியாவும், பின்னர் 2002- 2004 இல் கூட்டுத் தலைமைகளும் தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்தது உங்களுக்குத் தெரியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

இந்தக் கருத்து சரியானதாகத் தெரியவில்லை விசுகர்! சிங்கள அரசு வெள்ளித் தட்டில் வைத்து நீட்டவில்லை. ஆனால்  1987 இல் இந்தியாவும், பின்னர் 2002- 2004 இல் கூட்டுத் தலைமைகளும் தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்தது உங்களுக்குத் தெரியாதா?

இரண்டு  தீர்வையும்  புலிகள்  

நடைமுறைப்படுத்த சொன்னார்கள்

பொறப்பெடுக்கச்சொன்னார்கள்

ஆனால் .....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இரண்டு  தீர்வையும்  புலிகள்  

நடைமுறைப்படுத்த சொன்னார்கள்

பொறப்பெடுக்கச்சொன்னார்கள்

ஆனால் .....???

விசுகர், வரலாற்று நிகழ்வுகளை புலிகளின் ஆதரவாளர் என்ற நிலையை மறந்து விட்டுப் பாருங்கள்:

1. இந்தியாவின் மாகாணசபை தீர்வை புலிகள் பொறுப்பெடுக்கச் சொன்னார்களா? யாரைக் கேட்டார்கள்? ஏன் அமிர் கொல்லப் பட்டார்? ஏன் அதை ஏற்றுக் கொண்டோர் இலங்கையை விட்டு வெளியேற வேண்டி வந்தது?

2. 2002 இல் ஆரம்பித்த சமாதான நடவடிக்கை எங்கே பிசகியது? "அமெரிக்காவிற்கு அழைக்காததால், ஜப்பானுக்கும் போக மாட்டோம்" என்ற அர்த்தமேயற்ற பிடிவாதம் தானே பேச்சு வார்த்தையை இடை நிறுத்தியது? ரணிலைப் பழிவாங்க உங்கள் மொழியில் "ராசதந்திரமாக" ராஜபக்ஷவை தேர்வு செய்ய வழி செய்தது யார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

விசுகர், வரலாற்று நிகழ்வுகளை புலிகளின் ஆதரவாளர் என்ற நிலையை மறந்து விட்டுப் பாருங்கள்:

1. இந்தியாவின் மாகாணசபை தீர்வை புலிகள் பொறுப்பெடுக்கச் சொன்னார்களா? யாரைக் கேட்டார்கள்? ஏன் அமிர் கொல்லப் பட்டார்? ஏன் அதை ஏற்றுக் கொண்டோர் இலங்கையை விட்டு வெளியேற வேண்டி வந்தது?

2. 2002 இல் ஆரம்பித்த சமாதான நடவடிக்கை எங்கே பிசகியது? "அமெரிக்காவிற்கு அழைக்காததால், ஜப்பானுக்கும் போக மாட்டோம்" என்ற அர்த்தமேயற்ற பிடிவாதம் தானே பேச்சு வார்த்தையை இடை நிறுத்தியது? ரணிலைப் பழிவாங்க உங்கள் மொழியில் "ராசதந்திரமாக" ராஜபக்ஷவை தேர்வு செய்ய வழி செய்தது யார்? 

1- ஒப்பந்தத்தின் பின்னரான பிரபாகரனின் பேச்சை மீண்டும் கேளுங்கள்

2 -   சமாதானப்பேச்சில் அங்கம் வகித்து பேச்சுவார்த்தையிலுள்ள இரு  தரப்பில்  ஒரு தரப்பை களட்டிவிட்டு அமெரிக்காவில்  பேச்சு நடாத்துவது அர்த்தமற்றதில்லையா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

1- ஒப்பந்தத்தின் பின்னரான பிரபாகரனின் பேச்சை மீண்டும் கேளுங்கள்

2 -   சமாதானப்பேச்சில் அங்கம் வகித்து பேச்சுவார்த்தையிலுள்ள இரு  தரப்பில்  ஒரு தரப்பை களட்டிவிட்டு அமெரிக்காவில்  பேச்சு நடாத்துவது அர்த்தமற்றதில்லையா???

சுதுமலைப் பேச்சு? ஆம். ஆனால் அதிலேயே தானே ஒப்பந்தம் மீதான நம்பிக்கையீனமும் வெளிப்பட்டது? பின்னர் அதை சிங்களவன் கையிலெடுத்துக் கொண்டு செய்தவை வரலாறு. இதை முதலே எதிர்வு கூறமுடியாமல் புலிகளின் தலைமை இருந்தது பெரிய விடயம். இந்தியாவை எம் பக்கம் வைத்திருந்திருக்க வேண்டும். அதற்காக அந்த தளபதிகள் கைது, மரணத்தோடு முடியாமல் கையாண்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து   

அமெரிக்காவில் பயங்கரவாதப் பட்டியலில் இருப்போருக்கு அமெரிக்க விசா கிடைக்காது. இதற்காக அமெரிக்கா தடையை நீக்கியிருக்க வேண்டுமென்கிறீர்களா? இது தெரியாமல் என்ன சர்வதேச அரசியல், ஆலோசனை பாலசிங்கத்தார் கொடுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை எனக்கு. என்ன இருந்தாலும், சிறிலங்கா உலகத்தின் பார்வையில் அரச தரப்பு, புலிகள் தடை செய்யப் பட்ட அமைப்பு. ஒரு நீண்டகாலத் தீர்வுக்காக இந்த "பெருமையை" பொக்கற்றுக்குள் போட்டு விட்டு ஜப்பானுக்கு போயிருந்தால், மாவிலாறு இன்று பேசப்பட்டுக் கொண்டிருக்காது!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சுதுமலைப் பேச்சு? ஆம். ஆனால் அதிலேயே தானே ஒப்பந்தம் மீதான நம்பிக்கையீனமும் வெளிப்பட்டது? பின்னர் அதை சிங்களவன் கையிலெடுத்துக் கொண்டு செய்தவை வரலாறு. இதை முதலே எதிர்வு கூறமுடியாமல் புலிகளின் தலைமை இருந்தது பெரிய விடயம். இந்தியாவை எம் பக்கம் வைத்திருந்திருக்க வேண்டும். அதற்காக அந்த தளபதிகள் கைது, மரணத்தோடு முடியாமல் கையாண்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து   

அமெரிக்காவில் பயங்கரவாதப் பட்டியலில் இருப்போருக்கு அமெரிக்க விசா கிடைக்காது. இதற்காக அமெரிக்கா தடையை நீக்கியிருக்க வேண்டுமென்கிறீர்களா? இது தெரியாமல் என்ன சர்வதேச அரசியல், ஆலோசனை பாலசிங்கத்தார் கொடுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை எனக்கு. என்ன இருந்தாலும், சிறிலங்கா உலகத்தின் பார்வையில் அரச தரப்பு, புலிகள் தடை செய்யப் பட்ட அமைப்பு. ஒரு நீண்டகாலத் தீர்வுக்காக இந்த "பெருமையை" பொக்கற்றுக்குள் போட்டு விட்டு ஜப்பானுக்கு போயிருந்தால், மாவிலாறு இன்று பேசப்பட்டுக் கொண்டிருக்காது!  

 

வரலாறு எம்மோடு  தான் நடந்தது

சமஷ்டித்தீர்வை வையுங்கள்  பரிசீலிக்க  தயபராக  இருக்கின்றோம்  என  புலிகள் அறிவித்ததற்கே இங்கே பல மதில்  மேல்கள் குறுக்கும்  மறுக்குமாக  ஓடித்திரிந்ததை  பார்த்தவர்  நாம்.

தோல்வியை  வைத்துக்கொண்டு  அப்படி  இப்படி செய்திருக்கலாம்  என  சாத்திரம்  எழுதுவதும் களத்தில்  நிற்றலும் ஒட்டமுடியாத இரண்டு கோடுகள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

அவர் 2004 ஆம்  ஆண்டில் நடந்த தேர்தலில் மட்டும்தான் தேசியப்பட்டியலில் சென்றார் அதற்கு முன்பெல்லாம் தெரிவுசெய்யப்பட்டே சென்றார்! வரலாற்றை உங்களுக்கேற்றவாறு மாற்றமுடியாது ரதி!

எபோத, அவர் அதற்கு முந்தைய தேர்தல்களில் வென்று அங்குள்ள மக்களுக்கு ஒன்றும் வெட்டி முறிக்காத படியால் தான் கடைசி இலக்சனில் மக்களால் தோக்கடிப்பட்டு தேசிய பட்டியல் மூலம் வந்தார்.
அவரது கொலையை நியாயப்படுத்தவில்லை. ஆனால் அவரை விட திறமையான மக்களுக்கு சேவை கூடியவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட போது அது பத்தோடு ,பதினொன்றாய் போய் விட்டது.
நிமலன் ,செழியன் போன்ற ஆளுமையுள்ளவர்களை கொலை செய்து விட்டு தற்போது உள்ள அப்புகாத்தாக்கள் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று புலம்பித் திரிகிறோம்  

6 hours ago, MEERA said:

நிமலன் உடன் இன்னொருவர் தேர்தவு செய்யப்பட்டிருந்தாரே... அந்த மற்றவர் யார்?

 

மன்னிக்கவும் எனக்கு நினைவில் இல்லை .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்? நாடாளுமன்றில் நீதியமைச்சர்

November 28, 2020

சமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிற்கு நீதியமைச்சர் பதிலளித்துள்ளார்.

pillayan-4-300x256.jpeg
 

சிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார் எனநீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை உண்மையை கண்டறியுமாறும்,நியாயமற்ற விமர்சனங்கள் மூலம சமூகத்தினை தவறாக வழிநடத்தவேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

https://thinakkural.lk/article/93577

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

வரலாறு எம்மோடு  தான் நடந்தது

சமஷ்டித்தீர்வை வையுங்கள்  பரிசீலிக்க  தயபராக  இருக்கின்றோம்  என  புலிகள் அறிவித்ததற்கே இங்கே பல மதில்  மேல்கள் குறுக்கும்  மறுக்குமாக  ஓடித்திரிந்ததை  பார்த்தவர்  நாம்.

தோல்வியை  வைத்துக்கொண்டு  அப்படி  இப்படி செய்திருக்கலாம்  என  சாத்திரம்  எழுதுவதும் களத்தில்  நிற்றலும் ஒட்டமுடியாத இரண்டு கோடுகள்

நன்றி

இது சாத்திரம் என்பதை விட அந்தக் காலப்பகுதியில் உலக நிலைவரத்தின் பால் பட்ட சாத்தியப் பாடுகள் என்பது வரலாற்றை அறிந்தோருக்கு விளங்கும்!

களத்தின் நிலைமையை எதிர்காலத் தீர்வோடு ஒட்ட வைக்கத் தான் இரண்டு ஆண்டுகள் படிப்படியாக பேச்சு வார்த்தை நடந்தது. என் அவதானிப்பின் படி, புலிகளுக்கும் தீர்வில் அக்கறை இருக்கவில்லை, சிங்களவருக்கும் இருக்கவில்லை! இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது! எப்படி முடிப்பது என்பதை மட்டுமே இரு தரப்புகளதும் செயல்பாடுகள் தீர்மானித்தன. 

"would have, should have" என்பதை யாரும் சொல்ல முடியும், சொல்ல உரிமை இருக்கிறது! வீண்பெருமையுணர்வால் எங்கள் எடைக்கு அதிகமாக குத்த முனைந்து தமிழர் தரப்பு தோற்றது என்பது என் கருத்து! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மன்னிக்கவும் எனக்கு நினைவில் இல்லை .
 

திரு.ஜோசப் பரராஜசிங்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

என் அவதானிப்பின் படி, புலிகளுக்கும் தீர்வில் அக்கறை இருக்கவில்லை, சிங்களவருக்கும் இருக்கவில்லை! இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது! எப்படி முடிப்பது என்பதை மட்டுமே இரு தரப்புகளதும் செயல்பாடுகள் தீர்மானித்தன. 

இரு பகுதிக்கும் அக்கறையில்லை என்பது  பற்றி ஆணித்தரமாக எதுவுமே கூறமுடியாது.இந்தியா என்கிற பின் (ப)புலத்தையும் கவனிக்க வேண்டும் அல்லவா.

சரி. 

இரு பகுதிக்கும் சமாதான பேச்சுவார்த்தையில் அக்கறை இருந்திருக்கவில்லை என்பது உண்மையானால்......
ஏன் இன்று பல மாற்றுக்கருத்தாளர்கள் புலிகள் தான் பேச்சுவார்த்தையை குழப்பினார்கள் என பல இடங்களில் கூறிவருகின்றார்கள். இது யாழ்களத்திலும் நடக்கின்றது. புலிகளை மட்டும் குறை கூறுகின்றார்கள்.

மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிங்களத்தை குறை கூறியதை நான் எந்த இடத்திலும் பார்க்கைவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இரு பகுதிக்கும் அக்கறையில்லை என்பது  பற்றி ஆணித்தரமாக எதுவுமே கூறமுடியாது.இந்தியா என்கிற பின் (ப)புலத்தையும் கவனிக்க வேண்டும் அல்லவா.

சரி. 

இரு பகுதிக்கும் சமாதான பேச்சுவார்த்தையில் அக்கறை இருந்திருக்கவில்லை என்பது உண்மையானால்......
ஏன் இன்று பல மாற்றுக்கருத்தாளர்கள் புலிகள் தான் பேச்சுவார்த்தையை குழப்பினார்கள் என பல இடங்களில் கூறிவருகின்றார்கள். இது யாழ்களத்திலும் நடக்கின்றது. புலிகளை மட்டும் குறை கூறுகின்றார்கள்.

மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிங்களத்தை குறை கூறியதை நான் எந்த இடத்திலும் பார்க்கைவில்லை.

அண்ணை, இங்கே சிங்களவன் குழப்பவேயில்லை, நேர்மை என்று யாரும் எழுதியதாக நான் காணவில்லை! 

புலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், "சர்வதேசம் சதி செய்தது, இந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன. 

மேலும், யாழில் சிங்களவரையும் சிறிலங்காவையும் நாம் மாறி மாறித் திட்டி என்ன ஆகப் போகிறது? நமக்கு நாமே மாறி மாறி முதுகு சொறிந்து கொள்வது போல ஆகும்! சுகமாக இருக்கும் தான், ஆனால் என்ன பயன்? எதை யாழ் உறவுகள் புதிதாக கற்றுக் கொள்ளப் போகின்றன இந்த முதுகு சொறிதலில் இருந்து?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இது சாத்திரம் என்பதை விட அந்தக் காலப்பகுதியில் உலக நிலைவரத்தின் பால் பட்ட சாத்தியப் பாடுகள் என்பது வரலாற்றை அறிந்தோருக்கு விளங்கும்!

களத்தின் நிலைமையை எதிர்காலத் தீர்வோடு ஒட்ட வைக்கத் தான் இரண்டு ஆண்டுகள் படிப்படியாக பேச்சு வார்த்தை நடந்தது. என் அவதானிப்பின் படி, புலிகளுக்கும் தீர்வில் அக்கறை இருக்கவில்லை, சிங்களவருக்கும் இருக்கவில்லை! இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது! எப்படி முடிப்பது என்பதை மட்டுமே இரு தரப்புகளதும் செயல்பாடுகள் தீர்மானித்தன. 

"would have, should have" என்பதை யாரும் சொல்ல முடியும், சொல்ல உரிமை இருக்கிறது! வீண்பெருமையுணர்வால் எங்கள் எடைக்கு அதிகமாக குத்த முனைந்து தமிழர் தரப்பு தோற்றது என்பது என் கருத்து! 

உங்களுடைய காழ்புணர்வை வைத்து புலிகள் அர்ப்பணிப்பாக செயல் படவில்லையென்று எந்த ஆதாரத்துடன் கூறுகின்றீர்கள்? இப்படி உங்கள் ஊகங்களை வதந்திகளாக பரப்ப தேவையில்லை ஆதாரமின்றி. தலைவரும் போராளிகளும் அர்ப்பணிப்புடன்தான் சமாதான காலத்தில் செய்றப்பட்டார்கள், இல்லையென்று எந்த ஆதாரங்களுடன் சொல்கின்றீர்கள், கேவலமான கருத்து. உங்களை போன்றாவர்களால்மதான் எமது போராட்ட வரலாறே இப்ப திரிக்கப்படுகின்றது.

மக்களின் விடுதலைகாக அர்ப்பணிப்புடன் போரிட்ட அவர்களைப்பற்றி கதைக்க உங்களைப்போன்றவர்களுக்கு அருகதையில்லை, அவர்கள் பிழைவிட்டார்கள் என்று காலம் முழுக்க ஊளையிடதான் தெரியும், உங்களை போன்றவர்களுக்கு, அன்றும் சரி இன்றும் சரி அதைதான் செய்கின்றீர்கள். இன்றுதான் இரட்டை குடியுரிமையுடன் உங்களை போன்றவர்களை வாங்க வாங்க என்று கூப்பிடுகின்றார்களே, அங்கு போய் சமரசத்தை வீச வேண்டியது தானே, இங்கிருந்து உங்கள் வாய் சவாடல்களைவிட்டுவிட்டு

உங்கள் முதுகில் இருக்கு ஊத்தைகளை சுத்தப்படுத்திவிட்டு வாருங்கள் மற்றவர்களின் முதுகை சொறிய

 

6 hours ago, விசுகு said:

 

வரலாறு எம்மோடு  தான் நடந்தது

சமஷ்டித்தீர்வை வையுங்கள்  பரிசீலிக்க  தயபராக  இருக்கின்றோம்  என  புலிகள் அறிவித்ததற்கே இங்கே பல மதில்  மேல்கள் குறுக்கும்  மறுக்குமாக  ஓடித்திரிந்ததை  பார்த்தவர்  நாம்.

தோல்வியை  வைத்துக்கொண்டு  அப்படி  இப்படி செய்திருக்கலாம்  என  சாத்திரம்  எழுதுவதும் களத்தில்  நிற்றலும் ஒட்டமுடியாத இரண்டு கோடுகள்

நன்றி

இவர்களுக்கு அதுதான் வேலை, சும்மா இருந்து வாய் சவாடல்கள் விடுவதிற்குதான் சரி பொழுதுபோக

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

அண்ணை, இங்கே சிங்களவன் குழப்பவேயில்லை, நேர்மை என்று யாரும் எழுதியதாக நான் காணவில்லை! 

புலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், "சர்வதேசம் சதி செய்தது, இந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன. 

மேலும், யாழில் சிங்களவரையும் சிறிலங்காவையும் நாம் மாறி மாறித் திட்டி என்ன ஆகப் போகிறது? நமக்கு நாமே மாறி மாறி முதுகு சொறிந்து கொள்வது போல ஆகும்! சுகமாக இருக்கும் தான், ஆனால் என்ன பயன்? எதை யாழ் உறவுகள் புதிதாக கற்றுக் கொள்ளப் போகின்றன இந்த முதுகு சொறிதலில் இருந்து?  

ஜஸ்டின் , எல்லாவற்றிட்கும் ஒரு காலம் உண்டு. யுத்தம் செய்ய காலமுண்டு, சமாதானமாக காலமுண்டு. சரித்திர வரலாறுகள் அப்படிதான் இருக்கின்றன. இல்லாவிட்ட்தால் அழிவுகள்தான் மிஞ்சும். எப்போதுமே யுத்தம் செய்து கொண்டிருந்தால் மக்களே வெறுப்புற்று காட்டிக்கொடுக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

இப்போதும் என்ன மக்கள் அரச பக்கம் சாய்வதட்கான சமிக்கையை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதை சிலர் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதும் பிரயோசனம் இருக்குமாக இருந்தால் நல்லது.

மற்றபடி சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

உங்களுடைய காழ்புணர்வை வைத்து புலிகள் அர்ப்பணிப்பாக செயல் படவில்லையென்று எந்த ஆதாரத்துடன் கூறுகின்றீர்கள்? இப்படி உங்கள் ஊகங்களை வதந்திகளாக பரப்ப தேவையில்லை ஆதாரமின்றி. தலைவரும் போராளிகளும் அர்ப்பணிப்புடன்தான் சமாதான காலத்தில் செய்றப்பட்டார்கள், இல்லையென்று எந்த ஆதாரங்களுடன் சொல்கின்றீர்கள், கேவலமான கருத்து. உங்களை போன்றாவர்களால்மதான் எமது போராட்ட வரலாறே இப்ப திரிக்கப்படுகின்றது.

மக்களின் விடுதலைகாக அர்ப்பணிப்புடன் போரிட்ட அவர்களைப்பற்றி கதைக்க உங்களைப்போன்றவர்களுக்கு அருகதையில்லை, அவர்கள் பிழைவிட்டார்கள் என்று காலம் முழுக்க ஊளையிடதான் தெரியும், உங்களை போன்றவர்களுக்கு, அன்றும் சரி இன்றும் சரி அதைதான் செய்கின்றீர்கள். இன்றுதான் இரட்டை குடியுரிமையுடன் உங்களை போன்றவர்களை வாங்க வாங்க என்று கூப்பிடுகின்றார்களே, அங்கு போய் சமரசத்தை வீச வேண்டியது தானே, இங்கிருந்து உங்கள் வாய் சவாடல்களைவிட்டுவிட்டு

உங்கள் முதுகில் இருக்கு ஊத்தைகளை சுத்தப்படுத்திவிட்டு வாருங்கள் மற்றவர்களின் முதுகை சொறிய

 

இவர்களுக்கு அதுதான் வேலை, சும்மா இருந்து வாய் சவாடல்கள் விடுவதிற்குதான் சரி பொழுதுபோக

புலிகளுக்கும் சிறிலங்காவிற்கும் 2002 சமாதான முயற்சியில் அக்கறை இருக்கவில்லை. ஒரு இடைவேளை, பணவரவுக்கான வாய்ப்பு (இரு தரப்புக்கும் தான்!) இவை தான் இருந்தன.

கொழும்பில் கட்டுப்பாடில்லாமல் திரியக் கிடைத்த வாய்ப்பில் சிறி லங்காவோடு சேர்ந்திருந்தோர் சிலர் கொல்லப் பட்டனர். புலிகளுக்கு வாகனத்தை இரவல் கொடுத்தல் போன்ற சாதாரண காரியங்கள் செய்த அப்பாவி வவுனியா வாசிகளை சிங்கள உளவாளிகள் கொலை செய்தனர். 

இரு தரப்பும் சமாதான காலத்தில் செய்த வேலைகளில் இவை சில துளிகள். 

நீங்கள் கோபக்கனல் கக்கினாலும் உண்மையைத் தான் எழுத முடியும்! உங்களுக்கு விருப்பமென்றால், நீங்கள் ஊரில் அந்த நேரம் இருந்திருக்கா விட்டால், அந்த நாட்களின் செய்திகளை  தேடி வாசித்தறிய நூலகம். ஒர்க் திறந்தே இருக்கிறது!

(துரதிர்ஷ்ட வசமாக யூரியூப் செய்திகள் இல்லை!)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

புலிகளுக்கும் சிறிலங்காவிற்கும் 2002 சமாதான முயற்சியில் அக்கறை இருக்கவில்லை. ஒரு இடைவேளை, பணவரவுக்கான வாய்ப்பு (இரு தரப்புக்கும் தான்!) இவை தான் இருந்தன.

கொழும்பில் கட்டுப்பாடில்லாமல் திரியக் கிடைத்த வாய்ப்பில் சிறி லங்காவோடு சேர்ந்திருந்தோர் சிலர் கொல்லப் பட்டனர். புலிகளுக்கு வாகனத்தை இரவல் கொடுத்தல் போன்ற சாதாரண காரியங்கள் செய்த அப்பாவி வவுனியா வாசிகளை சிங்கள உளவாளிகள் கொலை செய்தனர். 

இரு தரப்பும் சமாதான காலத்தில் செய்த வேலைகளில் இவை சில துளிகள். 

நீங்கள் கோபக்கனல் கக்கினாலும் உண்மையைத் தான் எழுத முடியும்! உங்களுக்கு விருப்பமென்றால், நீங்கள் ஊரில் அந்த நேரம் இருந்திருக்கா விட்டால், அந்த நாட்களின் செய்திகளை  தேடி வாசித்தறிய நூலகம். ஒர்க் திறந்தே இருக்கிறது!

(துரதிர்ஷ்ட வசமாக யூரியூப் செய்திகள் இல்லை!)  

அப்ப உங்களிடம் ஆதரமில்லை, சகட்டு மேனிக்கு, செய்திகளை தேடிப்பாருங்கள் என கூறுகின்றீர்கள், இதே செய்தி ஊடகங்களின் நம்பிக்கைதன்மையை கேள்வியெழுப்பியவர் நீங்கள்,

சிங்களவன் தன் வெற்றியை கொண்டாட புலிகளில் எப்படி தீவிரவாதிகள் சமாதானத்தில் நாட்டமில்லாதவர்கள் என பரப்ப முனைகின்றார்களோ, அதையே கை கூலி பெறாமல் நன்றாக நீங்களும் செய்கின்றீர்கள், அதற்குள் தமிழரின் விடிவுக்க தீர்வு என்னவென்று வேஷம்வேறு,

இங்கு உங்களுக்கு கோப கனலை கக்கவில்லை, உங்கள் வேடங்களை நினைக்க சிரிப்பாக இருக்கு.

நீங்கள் அந்த நாட்களில் ஊரில் இல்லாமல் இந்த செய்தி ஊடகங்களை நம்பி கருத்துகளை எழுவதைப்போல் மற்றவர்களையும் நினைக்க வேண்டாம்.

2 hours ago, Robinson cruso said:

ஜஸ்டின் , எல்லாவற்றிட்கும் ஒரு காலம் உண்டு. யுத்தம் செய்ய காலமுண்டு, சமாதானமாக காலமுண்டு. சரித்திர வரலாறுகள் அப்படிதான் இருக்கின்றன. இல்லாவிட்ட்தால் அழிவுகள்தான் மிஞ்சும். எப்போதுமே யுத்தம் செய்து கொண்டிருந்தால் மக்களே வெறுப்புற்று காட்டிக்கொடுக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

இப்போதும் என்ன மக்கள் அரச பக்கம் சாய்வதட்கான சமிக்கையை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதை சிலர் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதும் பிரயோசனம் இருக்குமாக இருந்தால் நல்லது.

மற்றபடி சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

விளங்கநினைப்பவரே உங்கட சிங்கள அரசை திட்டவுமில்லை ஆதரிக்கவுமில்லை, அவர்கள் செய்கின்ற அடக்குமுறையைதான் பதிகின்றோம். உங்கள் சிங்கள அரசுடன் சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு என்ன வழியென்று கூறுங்களேன், அல்லது என்ன நல்ல தீர்வுவென்றாலும் கூறுங்களேன. அல்லது எப்படி இனி போராட்டகளை முன்னேடுக்க வேண்டெமென்றாலும் உங்கள் திருவாய் மலர்ந்து கூறுங்களேன் விளங்கநினைப்பவரே

விளங்கநினைப்பவரே எப்படி சிங்களவன் ஆக்கிரமித்து முன்னேறுவதை தடுப்பது, பின்னோக்கி செல்லும் நாம் எப்படி முன்னோக்கி செல்வது? நல்ல விளக்கமாக பதியுங்களேன். உங்கள் சிங்களவனை யாரும் திட்டமாட்டார்கள், வசைபாட மாட்டார்கள் இது சத்தியம், நல்ல வழிகளை கூறினால்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Robinson cruso said:

ஜஸ்டின் , எல்லாவற்றிட்கும் ஒரு காலம் உண்டு. யுத்தம் செய்ய காலமுண்டு, சமாதானமாக காலமுண்டு. சரித்திர வரலாறுகள் அப்படிதான் இருக்கின்றன. இல்லாவிட்ட்தால் அழிவுகள்தான் மிஞ்சும். எப்போதுமே யுத்தம் செய்து கொண்டிருந்தால் மக்களே வெறுப்புற்று காட்டிக்கொடுக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

இப்போதும் என்ன மக்கள் அரச பக்கம் சாய்வதட்கான சமிக்கையை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதை சிலர் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதும் பிரயோசனம் இருக்குமாக இருந்தால் நல்லது.

மற்றபடி சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

இதைதான் நாங்களும் சொல்கிறோம் ஆனால் அந்த காலத்திலே சிலர் நிற்கின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

இதைச் சிங்களவனோடு சேர்ந்து நின்றால் உங்களால் தடுக்க முடியுமா? முடிந்தால் தாராளமாக நிற்கலாம். 

சிங்களவனை எதிர்த்து, அவன் செய்யும் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே அவனால் இந்தளவு செய்யமுடிகிறதென்றால், அவனை எதிர்க்காமல், அவனுடனேயே சேர்ந்து, "எங்களுக்கு வேண்டியதெல்லாம் அபிவிருத்தியும், சலுகைகளும் தான், உரிமையெல்லாம் வேண்டாம்" என்று சொல்லும்போது எதுவித எதிர்ப்பும் இல்லாமல், நாம் அவனுக்கு கைக்கூலிகளாக, மாமா வேலை பார்த்தால் (இப்போது கிழக்கில் சிலர் செய்வதுபோல) இன்னும் எத்தனை மடங்கு மும்முரமாகச் செய்வான் என்று நினைக்கிறீர்கள்?

அதுசரி, கிழக்கில் சிங்களவர்களாலும், தொல்பொருள் திணைக்களத்தாலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் நிலங்கள் பற்றி இந்த "உரிமை வேண்டாம்" அணியினர் என்ன சொல்கிறார்களாம்? ஏன் இதுவரை எதையுமே காணோம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

சிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார் எனநீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஐயோ! பிள்ளையான் பாவம்... யாரோ பிள்ளையானுக்கு எதிராக ஆயுதத்தைக்காட்டி பயமுறுத்தி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள். அநிஞாயமாய் ஐந்து வருடங்கள் சிறையில் கழித்திருக்கிறார் தியாகி. உலகத்தரம் வாய்ந்த காவற்துறை, நீதித்துறை சும்மா வேடிக்கை பாத்துக்கொண்டிருந்திருக்கு. அப்படியென்றால் பிள்ளையான் இலங்கை காவற்துறைக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரலாம். ஒரு முன்னாள் முதலமைச்சர், அரசாங்க தரப்பு அமைச்சருக்கே இந்தகதியென்றால்...? நாடு ரொம்ப கெட்டுபோய்க்கிடக்குது. 

Link to comment
Share on other sites

8 hours ago, உடையார் said:

 

விளங்கநினைப்பவரே உங்கட சிங்கள அரசை திட்டவுமில்லை ஆதரிக்கவுமில்லை, அவர்கள் செய்கின்ற அடக்குமுறையைதான் பதிகின்றோம். உங்கள் சிங்கள அரசுடன் சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு என்ன வழியென்று கூறுங்களேன், அல்லது என்ன நல்ல தீர்வுவென்றாலும் கூறுங்களேன. அல்லது எப்படி இனி போராட்டகளை முன்னேடுக்க வேண்டெமென்றாலும் உங்கள் திருவாய் மலர்ந்து கூறுங்களேன் விளங்கநினைப்பவரே

விளங்கநினைப்பவரே எப்படி சிங்களவன் ஆக்கிரமித்து முன்னேறுவதை தடுப்பது, பின்னோக்கி செல்லும் நாம் எப்படி முன்னோக்கி செல்வது? நல்ல விளக்கமாக பதியுங்களேன். உங்கள் சிங்களவனை யாரும் திட்டமாட்டார்கள், வசைபாட மாட்டார்கள் இது சத்தியம், நல்ல வழிகளை கூறினால்😂

இனி தீர்வு என்று ஒன்று இல்லை. அதுவும் இந்த அரசாங்கத்தில் நடப்பதென்பது நினைக்கவும் முடியாது. இப்போது ராணுவ ஆட்சி இங்கு நடக்கிறது. நடப்பதை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

இலங்கை இந்தித்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு முன்னேறியிருக்க வேண்டியதுதான் இருந்த ஒரே சந்தர்ப்பம். அதை முழுமையான தீர்வாக ஏற்றுக்கொள்ளவிடடாலும் ஒரு ஆரம்பமாக இருந்தது. இதேபோல நோரவேய் அரச அனுசரணை இப்படியாக நிறைய சந்தர்ப்பங்களை தவற விடடாயிற்று. வேணுமென்றால் இன்னுமோர் எழுபது வருடம் போராடலாம்.

முடியுமென்றால் இப்பபோதைக்கு இருப்பதை தக்க வைக்க முயட்சிக்கலாம். இருந்தாலும் , அவர்கள் ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரித்துள்ளார்கள். அதை மாற்ற முடியுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும். அல்லது புலம்பெயர் சமூகத்தால் எதாவது செய்ய முடியுமென்றால் முயட்சிக்கலாம்.

5 hours ago, ரஞ்சித் said:

இதைச் சிங்களவனோடு சேர்ந்து நின்றால் உங்களால் தடுக்க முடியுமா? முடிந்தால் தாராளமாக நிற்கலாம். 

சிங்களவனை எதிர்த்து, அவன் செய்யும் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே அவனால் இந்தளவு செய்யமுடிகிறதென்றால், அவனை எதிர்க்காமல், அவனுடனேயே சேர்ந்து, "எங்களுக்கு வேண்டியதெல்லாம் அபிவிருத்தியும், சலுகைகளும் தான், உரிமையெல்லாம் வேண்டாம்" என்று சொல்லும்போது எதுவித எதிர்ப்பும் இல்லாமல், நாம் அவனுக்கு கைக்கூலிகளாக, மாமா வேலை பார்த்தால் (இப்போது கிழக்கில் சிலர் செய்வதுபோல) இன்னும் எத்தனை மடங்கு மும்முரமாகச் செய்வான் என்று நினைக்கிறீர்கள்?

அதுசரி, கிழக்கில் சிங்களவர்களாலும், தொல்பொருள் திணைக்களத்தாலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் நிலங்கள் பற்றி இந்த "உரிமை வேண்டாம்" அணியினர் என்ன சொல்கிறார்களாம்? ஏன் இதுவரை எதையுமே காணோம்? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

புலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், "சர்வதேசம் சதி செய்தது, இந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன. 

முன்னொரு காலத்தில்  ஈழ தமிழினத்திற்காக உரிமை கோரிக்கை  முன் வைக்கப்பட்டது. அது நிறைவேற்றப்படவில்லை.பிறிதொரு காலத்திலும் ஈழத்தமிழினத்தின் அடிப்படை உரிமைக்காக போராடப்பட்டது. அப்போதும் கொடுக்கப்படவில்லை.பயங்கரவாத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் என்றார்கள். பேச்சுவார்த்தைக்கு  போனார்கள் அப்போது இழுத்தடிக்கப்பட்டார்கள்.போராட்டதை அழித்து மூடினார்கள்.

இன்றுவரை ஈழத்தமிழினத்திற்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை.

உவங்களோடை பேசிப்பயனில்லை என்று சொன்னது சரியாகத்தானே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.