Jump to content

சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 20:08, விசுகு said:

 

இது பற்றி  எழுதுவதானால் பெரிய  புத்தகமாகிவிடும்

எனக்கொரு  கனவு  உண்டு

தூர நோக்கோடான பாதையது

அப்பாவித்தனம்  என உங்களுக்கு  படுமளவுக்கு  கூட  சில  பொறுப்புக்களிலிருந்தவன்  என்ற ரீதியில் இப்படியான பொறுப்பும் கனமும் வந்து  விட்டது

ஆனால் யாழில் நான்  நிற்கின்ற  நேர்கோட்டில் எவரும் நின்றதில்லை  என்கின்ற அளவுக்கு 

தலைவரை, மாவீரரை, புலிகளை, அதன் செயற்பாட்டாளர்களை தொட்டவரை தூக்கி எறிய பின்னின்றதில்லை.

இதுவும் கடந்து போகும் ரகு...

நாம் கண்டவை சந்தித்தவை குறுக்காலபோனவை  என்பதுடன்  ஒப்பிட்டால்

இதெல்லாம் வெறும்?????

தூர நோக்கு என நினைத்து ஒர் கோடு வரைந்து அந்த கோட்டை தாண்ட முடியாமல் நிற்கிறீர்க்ள் காலம் பதில் சொல்லும் அப்போது ஒரு துளி புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது இதில் நானும் துரோகி ஆக்கப்பட்டாலும் பரவாயில்லை .

14 hours ago, Robinson cruso said:

அப்பொழுது வந்த தீர்வுக்குரிய அளவுக்கு எந்த ஒரு தீர்வும் இனி கிடைக்கப்போவதில்லை. இப்போதிருக்கும் 13 மைனஸை காப்பாற்றினாலே பெரிய காரியம். கத்தியை மட்டும் தீட்டக்கூடாது, புத்தியையும் தீடட வேண்டும். இல்லாவிடடாள் இருப்பதையும் இழக்க நேரிடும்.

அப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள் 

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தூர நோக்கு என நினைத்து ஒர் கோடு வரைந்து அந்த கோட்டை தாண்ட முடியாமல் நிற்கிறீர்க்ள் காலம் பதில் சொல்லும் அப்போது ஒரு துளி புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது இதில் நானும் துரோகி ஆக்கப்பட்டாலும் பரவாயில்லை .

அப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள் 

உங்களது  பல  கேள்விகளுக்கும் 

நீங்கள்  எழுதிய  பல  பதில்களுக்குமான  விளக்கத்தை  நீங்களே  கொடுத்துள்ளீர்கள்

அப்புறம்  புலிகள் அதை  பெற்றிருக்கலாம்  இதை  ஏற்றிருக்கலாம் என்கிறீர்கள்

அப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

உங்களது  பல  கேள்விகளுக்கும் 

நீங்கள்  எழுதிய  பல  பதில்களுக்குமான  விளக்கத்தை  நீங்களே  கொடுத்துள்ளீர்கள்

அப்புறம்  புலிகள் அதை  பெற்றிருக்கலாம்  இதை  ஏற்றிருக்கலாம் என்கிறீர்கள்

அப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள் 

நான் சொன்னது அவர்கள் தருகிறோம் என்று சொன்னதை அண்ண அதை நீங்களும் புரிந்து கொள்ளவில்லை அந்த மேடையில் இருந்தவர் (பேச்சு மேடையில்) இன்று வரை ஊருக்கு வர முடியாமல் தன் குழந்தைகளை பார்க்க வராமல் மத்திய கிழக்கில் உருகிறார். 

இன்று வெளிநாடுகளில் பாரிய எடுப்பில் மாவீரர் நிகழ்வுகளும் ,கொண்ட்டாட்டங்களா நடைபெறுகிறது மாவீரர் கனவு என்பது அம்மக்கள் அடக்கு முறை இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழவேண்டும் என்ற நினைப்பு இன்று கொண்டாடுபவர்கள் ஒரு குடும்பத்தை எடுத்து ஒரு வீட்டை கட்டிக்கொடுத்தாலாவது அவர்கள் கண்ட கனவில் கொஞ்சம் நிறைவேறினதாகவும் இருக்கும் . இதை சிலரால் நக்கலாக பார்க்க முடியும் வீடு கொடுத்தால் பிரச்சினை முடிந்துவிடுமா வீட்டிலிருந்தாவது பல பிரச்ச்னைகளை எதிர் நோக்கலாம் இடம் கூட வீடாக இருந்தால் கபளீகரம் செய்யப்படும் நிலமாவது பாதுக்காக்கப்பட்டு வரும் 

இந்த கேள்விகளை கேட்பவர்கள் பக்காவா பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டு நலமாக வாழ்ந்துவிட்டு போகிறவர்கள் . இவர்களால் கேள்விகள் கேட்டுவிட்டு மட்டுமே நகரலாம் . அள்ளிக்கொடுப்பார்கள் நாளைக்கு சிலர் நினைப்பது போராட்டம் ஆரம்பிக்கிறது ஒரு பிள்ள்யை அனுப்புங்கள் என்றால் ?? வெற்றி திலகமிட்டு போருக்கு போய் வாருங்கள் என்று சொல்லமாட்டார்கள் போர் என்றால் அதன் வலிகள் சுமந்த ஆட் களிடம் சொல்ல தேவையில்லை என நான் நினைக்கிறன் கொஞ்சம் யோசிப்பார்கள். இதுதான் உன்மை  இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ? இல்லையா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் சொன்னது அவர்கள் தருகிறோம் என்று சொன்னதை அண்ண அதை நீங்களும் புரிந்து கொள்ளவில்லை அந்த மேடையில் இருந்தவர் (பேச்சு மேடையில்) இன்று வரை ஊருக்கு வர முடியாமல் தன் குழந்தைகளை பார்க்க வராமல் மத்திய கிழக்கில் உருகிறார். 

இன்று வெளிநாடுகளில் பாரிய எடுப்பில் மாவீரர் நிகழ்வுகளும் ,கொண்ட்டாட்டங்களா நடைபெறுகிறது மாவீரர் கனவு என்பது அம்மக்கள் அடக்கு முறை இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழவேண்டும் என்ற நினைப்பு இன்று கொண்டாடுபவர்கள் ஒரு குடும்பத்தை எடுத்து ஒரு வீட்டை கட்டிக்கொடுத்தாலாவது அவர்கள் கண்ட கனவில் கொஞ்சம் நிறைவேறினதாகவும் இருக்கும் . இதை சிலரால் நக்கலாக பார்க்க முடியும் வீடு கொடுத்தால் பிரச்சினை முடிந்துவிடுமா வீட்டிலிருந்தாவது பல பிரச்ச்னைகளை எதிர் நோக்கலாம் இடம் கூட வீடாக இருந்தால் கபளீகரம் செய்யப்படும் நிலமாவது பாதுக்காக்கப்பட்டு வரும் 

இந்த கேள்விகளை கேட்பவர்கள் பக்காவா பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டு நலமாக வாழ்ந்துவிட்டு போகிறவர்கள் . இவர்களால் கேள்விகள் கேட்டுவிட்டு மட்டுமே நகரலாம் . அள்ளிக்கொடுப்பார்கள் நாளைக்கு சிலர் நினைப்பது போராட்டம் ஆரம்பிக்கிறது ஒரு பிள்ள்யை அனுப்புங்கள் என்றால் ?? வெற்றி திலகமிட்டு போருக்கு போய் வாருங்கள் என்று சொல்லமாட்டார்கள் போர் என்றால் அதன் வலிகள் சுமந்த ஆட் களிடம் சொல்ல தேவையில்லை என நான் நினைக்கிறன் கொஞ்சம் யோசிப்பார்கள். இதுதான் உன்மை  இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ? இல்லையா ??

 

அவர்கள் தருகின்றோம்  என்று  எதையும்  முன்  வைத்ததில்லை

புலிகள்  பலமுறை  கேட்டார்கள்

நாங்கள்  கேட்டதை தரமறுக்கிறீர்கள்

எனவே உங்களால்  தரமுடிந்ததை  முன் வையுங்கள்  என்று

அப்படி  ஒருபோதும் நடந்ததில்லை

உங்களுக்கு யாரோ  தவறான  தகவல்களை  தருகிறார்கள்

அவதானமாக  இருங்கள்

கவனமாக இருங்கள  (எல்லை  மீறி எழுதவேண்டாம்)

உங்களது  பாதுகாப்பு  முக்கியம்  தம்பி

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

 

அவர்கள் தருகின்றோம்  என்று  எதையும்  முன்  வைத்ததில்லை

புலிகள்  பலமுறை  கேட்டார்கள்

நாங்கள்  கேட்டதை தரமறுக்கிறீர்கள்

எனவே உங்களால்  தரமுடிந்ததை  முன் வையுங்கள்  என்று

அப்படி  ஒருபோதும் நடந்ததில்லை

உங்களுக்கு யாரோ  தவறான  தகவல்களை  தருகிறார்கள்

அவதானமாக  இருங்கள்

கவனமாக இருங்கள  (எல்லை  மீறி எழுதவேண்டாம்)

உங்களது  பாதுகாப்பு  முக்கியம்  தம்பி

நன்றி

இந்தக் கருத்து சரியானதாகத் தெரியவில்லை விசுகர்! சிங்கள அரசு வெள்ளித் தட்டில் வைத்து நீட்டவில்லை. ஆனால்  1987 இல் இந்தியாவும், பின்னர் 2002- 2004 இல் கூட்டுத் தலைமைகளும் தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்தது உங்களுக்குத் தெரியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

இந்தக் கருத்து சரியானதாகத் தெரியவில்லை விசுகர்! சிங்கள அரசு வெள்ளித் தட்டில் வைத்து நீட்டவில்லை. ஆனால்  1987 இல் இந்தியாவும், பின்னர் 2002- 2004 இல் கூட்டுத் தலைமைகளும் தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்தது உங்களுக்குத் தெரியாதா?

இரண்டு  தீர்வையும்  புலிகள்  

நடைமுறைப்படுத்த சொன்னார்கள்

பொறப்பெடுக்கச்சொன்னார்கள்

ஆனால் .....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இரண்டு  தீர்வையும்  புலிகள்  

நடைமுறைப்படுத்த சொன்னார்கள்

பொறப்பெடுக்கச்சொன்னார்கள்

ஆனால் .....???

விசுகர், வரலாற்று நிகழ்வுகளை புலிகளின் ஆதரவாளர் என்ற நிலையை மறந்து விட்டுப் பாருங்கள்:

1. இந்தியாவின் மாகாணசபை தீர்வை புலிகள் பொறுப்பெடுக்கச் சொன்னார்களா? யாரைக் கேட்டார்கள்? ஏன் அமிர் கொல்லப் பட்டார்? ஏன் அதை ஏற்றுக் கொண்டோர் இலங்கையை விட்டு வெளியேற வேண்டி வந்தது?

2. 2002 இல் ஆரம்பித்த சமாதான நடவடிக்கை எங்கே பிசகியது? "அமெரிக்காவிற்கு அழைக்காததால், ஜப்பானுக்கும் போக மாட்டோம்" என்ற அர்த்தமேயற்ற பிடிவாதம் தானே பேச்சு வார்த்தையை இடை நிறுத்தியது? ரணிலைப் பழிவாங்க உங்கள் மொழியில் "ராசதந்திரமாக" ராஜபக்ஷவை தேர்வு செய்ய வழி செய்தது யார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

விசுகர், வரலாற்று நிகழ்வுகளை புலிகளின் ஆதரவாளர் என்ற நிலையை மறந்து விட்டுப் பாருங்கள்:

1. இந்தியாவின் மாகாணசபை தீர்வை புலிகள் பொறுப்பெடுக்கச் சொன்னார்களா? யாரைக் கேட்டார்கள்? ஏன் அமிர் கொல்லப் பட்டார்? ஏன் அதை ஏற்றுக் கொண்டோர் இலங்கையை விட்டு வெளியேற வேண்டி வந்தது?

2. 2002 இல் ஆரம்பித்த சமாதான நடவடிக்கை எங்கே பிசகியது? "அமெரிக்காவிற்கு அழைக்காததால், ஜப்பானுக்கும் போக மாட்டோம்" என்ற அர்த்தமேயற்ற பிடிவாதம் தானே பேச்சு வார்த்தையை இடை நிறுத்தியது? ரணிலைப் பழிவாங்க உங்கள் மொழியில் "ராசதந்திரமாக" ராஜபக்ஷவை தேர்வு செய்ய வழி செய்தது யார்? 

1- ஒப்பந்தத்தின் பின்னரான பிரபாகரனின் பேச்சை மீண்டும் கேளுங்கள்

2 -   சமாதானப்பேச்சில் அங்கம் வகித்து பேச்சுவார்த்தையிலுள்ள இரு  தரப்பில்  ஒரு தரப்பை களட்டிவிட்டு அமெரிக்காவில்  பேச்சு நடாத்துவது அர்த்தமற்றதில்லையா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

1- ஒப்பந்தத்தின் பின்னரான பிரபாகரனின் பேச்சை மீண்டும் கேளுங்கள்

2 -   சமாதானப்பேச்சில் அங்கம் வகித்து பேச்சுவார்த்தையிலுள்ள இரு  தரப்பில்  ஒரு தரப்பை களட்டிவிட்டு அமெரிக்காவில்  பேச்சு நடாத்துவது அர்த்தமற்றதில்லையா???

சுதுமலைப் பேச்சு? ஆம். ஆனால் அதிலேயே தானே ஒப்பந்தம் மீதான நம்பிக்கையீனமும் வெளிப்பட்டது? பின்னர் அதை சிங்களவன் கையிலெடுத்துக் கொண்டு செய்தவை வரலாறு. இதை முதலே எதிர்வு கூறமுடியாமல் புலிகளின் தலைமை இருந்தது பெரிய விடயம். இந்தியாவை எம் பக்கம் வைத்திருந்திருக்க வேண்டும். அதற்காக அந்த தளபதிகள் கைது, மரணத்தோடு முடியாமல் கையாண்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து   

அமெரிக்காவில் பயங்கரவாதப் பட்டியலில் இருப்போருக்கு அமெரிக்க விசா கிடைக்காது. இதற்காக அமெரிக்கா தடையை நீக்கியிருக்க வேண்டுமென்கிறீர்களா? இது தெரியாமல் என்ன சர்வதேச அரசியல், ஆலோசனை பாலசிங்கத்தார் கொடுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை எனக்கு. என்ன இருந்தாலும், சிறிலங்கா உலகத்தின் பார்வையில் அரச தரப்பு, புலிகள் தடை செய்யப் பட்ட அமைப்பு. ஒரு நீண்டகாலத் தீர்வுக்காக இந்த "பெருமையை" பொக்கற்றுக்குள் போட்டு விட்டு ஜப்பானுக்கு போயிருந்தால், மாவிலாறு இன்று பேசப்பட்டுக் கொண்டிருக்காது!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சுதுமலைப் பேச்சு? ஆம். ஆனால் அதிலேயே தானே ஒப்பந்தம் மீதான நம்பிக்கையீனமும் வெளிப்பட்டது? பின்னர் அதை சிங்களவன் கையிலெடுத்துக் கொண்டு செய்தவை வரலாறு. இதை முதலே எதிர்வு கூறமுடியாமல் புலிகளின் தலைமை இருந்தது பெரிய விடயம். இந்தியாவை எம் பக்கம் வைத்திருந்திருக்க வேண்டும். அதற்காக அந்த தளபதிகள் கைது, மரணத்தோடு முடியாமல் கையாண்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து   

அமெரிக்காவில் பயங்கரவாதப் பட்டியலில் இருப்போருக்கு அமெரிக்க விசா கிடைக்காது. இதற்காக அமெரிக்கா தடையை நீக்கியிருக்க வேண்டுமென்கிறீர்களா? இது தெரியாமல் என்ன சர்வதேச அரசியல், ஆலோசனை பாலசிங்கத்தார் கொடுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை எனக்கு. என்ன இருந்தாலும், சிறிலங்கா உலகத்தின் பார்வையில் அரச தரப்பு, புலிகள் தடை செய்யப் பட்ட அமைப்பு. ஒரு நீண்டகாலத் தீர்வுக்காக இந்த "பெருமையை" பொக்கற்றுக்குள் போட்டு விட்டு ஜப்பானுக்கு போயிருந்தால், மாவிலாறு இன்று பேசப்பட்டுக் கொண்டிருக்காது!  

 

வரலாறு எம்மோடு  தான் நடந்தது

சமஷ்டித்தீர்வை வையுங்கள்  பரிசீலிக்க  தயபராக  இருக்கின்றோம்  என  புலிகள் அறிவித்ததற்கே இங்கே பல மதில்  மேல்கள் குறுக்கும்  மறுக்குமாக  ஓடித்திரிந்ததை  பார்த்தவர்  நாம்.

தோல்வியை  வைத்துக்கொண்டு  அப்படி  இப்படி செய்திருக்கலாம்  என  சாத்திரம்  எழுதுவதும் களத்தில்  நிற்றலும் ஒட்டமுடியாத இரண்டு கோடுகள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

அவர் 2004 ஆம்  ஆண்டில் நடந்த தேர்தலில் மட்டும்தான் தேசியப்பட்டியலில் சென்றார் அதற்கு முன்பெல்லாம் தெரிவுசெய்யப்பட்டே சென்றார்! வரலாற்றை உங்களுக்கேற்றவாறு மாற்றமுடியாது ரதி!

எபோத, அவர் அதற்கு முந்தைய தேர்தல்களில் வென்று அங்குள்ள மக்களுக்கு ஒன்றும் வெட்டி முறிக்காத படியால் தான் கடைசி இலக்சனில் மக்களால் தோக்கடிப்பட்டு தேசிய பட்டியல் மூலம் வந்தார்.
அவரது கொலையை நியாயப்படுத்தவில்லை. ஆனால் அவரை விட திறமையான மக்களுக்கு சேவை கூடியவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட போது அது பத்தோடு ,பதினொன்றாய் போய் விட்டது.
நிமலன் ,செழியன் போன்ற ஆளுமையுள்ளவர்களை கொலை செய்து விட்டு தற்போது உள்ள அப்புகாத்தாக்கள் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று புலம்பித் திரிகிறோம்  

6 hours ago, MEERA said:

நிமலன் உடன் இன்னொருவர் தேர்தவு செய்யப்பட்டிருந்தாரே... அந்த மற்றவர் யார்?

 

மன்னிக்கவும் எனக்கு நினைவில் இல்லை .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்? நாடாளுமன்றில் நீதியமைச்சர்

November 28, 2020

சமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிற்கு நீதியமைச்சர் பதிலளித்துள்ளார்.

pillayan-4-300x256.jpeg
 

சிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார் எனநீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை உண்மையை கண்டறியுமாறும்,நியாயமற்ற விமர்சனங்கள் மூலம சமூகத்தினை தவறாக வழிநடத்தவேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

https://thinakkural.lk/article/93577

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

வரலாறு எம்மோடு  தான் நடந்தது

சமஷ்டித்தீர்வை வையுங்கள்  பரிசீலிக்க  தயபராக  இருக்கின்றோம்  என  புலிகள் அறிவித்ததற்கே இங்கே பல மதில்  மேல்கள் குறுக்கும்  மறுக்குமாக  ஓடித்திரிந்ததை  பார்த்தவர்  நாம்.

தோல்வியை  வைத்துக்கொண்டு  அப்படி  இப்படி செய்திருக்கலாம்  என  சாத்திரம்  எழுதுவதும் களத்தில்  நிற்றலும் ஒட்டமுடியாத இரண்டு கோடுகள்

நன்றி

இது சாத்திரம் என்பதை விட அந்தக் காலப்பகுதியில் உலக நிலைவரத்தின் பால் பட்ட சாத்தியப் பாடுகள் என்பது வரலாற்றை அறிந்தோருக்கு விளங்கும்!

களத்தின் நிலைமையை எதிர்காலத் தீர்வோடு ஒட்ட வைக்கத் தான் இரண்டு ஆண்டுகள் படிப்படியாக பேச்சு வார்த்தை நடந்தது. என் அவதானிப்பின் படி, புலிகளுக்கும் தீர்வில் அக்கறை இருக்கவில்லை, சிங்களவருக்கும் இருக்கவில்லை! இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது! எப்படி முடிப்பது என்பதை மட்டுமே இரு தரப்புகளதும் செயல்பாடுகள் தீர்மானித்தன. 

"would have, should have" என்பதை யாரும் சொல்ல முடியும், சொல்ல உரிமை இருக்கிறது! வீண்பெருமையுணர்வால் எங்கள் எடைக்கு அதிகமாக குத்த முனைந்து தமிழர் தரப்பு தோற்றது என்பது என் கருத்து! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மன்னிக்கவும் எனக்கு நினைவில் இல்லை .
 

திரு.ஜோசப் பரராஜசிங்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

என் அவதானிப்பின் படி, புலிகளுக்கும் தீர்வில் அக்கறை இருக்கவில்லை, சிங்களவருக்கும் இருக்கவில்லை! இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது! எப்படி முடிப்பது என்பதை மட்டுமே இரு தரப்புகளதும் செயல்பாடுகள் தீர்மானித்தன. 

இரு பகுதிக்கும் அக்கறையில்லை என்பது  பற்றி ஆணித்தரமாக எதுவுமே கூறமுடியாது.இந்தியா என்கிற பின் (ப)புலத்தையும் கவனிக்க வேண்டும் அல்லவா.

சரி. 

இரு பகுதிக்கும் சமாதான பேச்சுவார்த்தையில் அக்கறை இருந்திருக்கவில்லை என்பது உண்மையானால்......
ஏன் இன்று பல மாற்றுக்கருத்தாளர்கள் புலிகள் தான் பேச்சுவார்த்தையை குழப்பினார்கள் என பல இடங்களில் கூறிவருகின்றார்கள். இது யாழ்களத்திலும் நடக்கின்றது. புலிகளை மட்டும் குறை கூறுகின்றார்கள்.

மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிங்களத்தை குறை கூறியதை நான் எந்த இடத்திலும் பார்க்கைவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இரு பகுதிக்கும் அக்கறையில்லை என்பது  பற்றி ஆணித்தரமாக எதுவுமே கூறமுடியாது.இந்தியா என்கிற பின் (ப)புலத்தையும் கவனிக்க வேண்டும் அல்லவா.

சரி. 

இரு பகுதிக்கும் சமாதான பேச்சுவார்த்தையில் அக்கறை இருந்திருக்கவில்லை என்பது உண்மையானால்......
ஏன் இன்று பல மாற்றுக்கருத்தாளர்கள் புலிகள் தான் பேச்சுவார்த்தையை குழப்பினார்கள் என பல இடங்களில் கூறிவருகின்றார்கள். இது யாழ்களத்திலும் நடக்கின்றது. புலிகளை மட்டும் குறை கூறுகின்றார்கள்.

மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிங்களத்தை குறை கூறியதை நான் எந்த இடத்திலும் பார்க்கைவில்லை.

அண்ணை, இங்கே சிங்களவன் குழப்பவேயில்லை, நேர்மை என்று யாரும் எழுதியதாக நான் காணவில்லை! 

புலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், "சர்வதேசம் சதி செய்தது, இந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன. 

மேலும், யாழில் சிங்களவரையும் சிறிலங்காவையும் நாம் மாறி மாறித் திட்டி என்ன ஆகப் போகிறது? நமக்கு நாமே மாறி மாறி முதுகு சொறிந்து கொள்வது போல ஆகும்! சுகமாக இருக்கும் தான், ஆனால் என்ன பயன்? எதை யாழ் உறவுகள் புதிதாக கற்றுக் கொள்ளப் போகின்றன இந்த முதுகு சொறிதலில் இருந்து?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இது சாத்திரம் என்பதை விட அந்தக் காலப்பகுதியில் உலக நிலைவரத்தின் பால் பட்ட சாத்தியப் பாடுகள் என்பது வரலாற்றை அறிந்தோருக்கு விளங்கும்!

களத்தின் நிலைமையை எதிர்காலத் தீர்வோடு ஒட்ட வைக்கத் தான் இரண்டு ஆண்டுகள் படிப்படியாக பேச்சு வார்த்தை நடந்தது. என் அவதானிப்பின் படி, புலிகளுக்கும் தீர்வில் அக்கறை இருக்கவில்லை, சிங்களவருக்கும் இருக்கவில்லை! இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது! எப்படி முடிப்பது என்பதை மட்டுமே இரு தரப்புகளதும் செயல்பாடுகள் தீர்மானித்தன. 

"would have, should have" என்பதை யாரும் சொல்ல முடியும், சொல்ல உரிமை இருக்கிறது! வீண்பெருமையுணர்வால் எங்கள் எடைக்கு அதிகமாக குத்த முனைந்து தமிழர் தரப்பு தோற்றது என்பது என் கருத்து! 

உங்களுடைய காழ்புணர்வை வைத்து புலிகள் அர்ப்பணிப்பாக செயல் படவில்லையென்று எந்த ஆதாரத்துடன் கூறுகின்றீர்கள்? இப்படி உங்கள் ஊகங்களை வதந்திகளாக பரப்ப தேவையில்லை ஆதாரமின்றி. தலைவரும் போராளிகளும் அர்ப்பணிப்புடன்தான் சமாதான காலத்தில் செய்றப்பட்டார்கள், இல்லையென்று எந்த ஆதாரங்களுடன் சொல்கின்றீர்கள், கேவலமான கருத்து. உங்களை போன்றாவர்களால்மதான் எமது போராட்ட வரலாறே இப்ப திரிக்கப்படுகின்றது.

மக்களின் விடுதலைகாக அர்ப்பணிப்புடன் போரிட்ட அவர்களைப்பற்றி கதைக்க உங்களைப்போன்றவர்களுக்கு அருகதையில்லை, அவர்கள் பிழைவிட்டார்கள் என்று காலம் முழுக்க ஊளையிடதான் தெரியும், உங்களை போன்றவர்களுக்கு, அன்றும் சரி இன்றும் சரி அதைதான் செய்கின்றீர்கள். இன்றுதான் இரட்டை குடியுரிமையுடன் உங்களை போன்றவர்களை வாங்க வாங்க என்று கூப்பிடுகின்றார்களே, அங்கு போய் சமரசத்தை வீச வேண்டியது தானே, இங்கிருந்து உங்கள் வாய் சவாடல்களைவிட்டுவிட்டு

உங்கள் முதுகில் இருக்கு ஊத்தைகளை சுத்தப்படுத்திவிட்டு வாருங்கள் மற்றவர்களின் முதுகை சொறிய

 

6 hours ago, விசுகு said:

 

வரலாறு எம்மோடு  தான் நடந்தது

சமஷ்டித்தீர்வை வையுங்கள்  பரிசீலிக்க  தயபராக  இருக்கின்றோம்  என  புலிகள் அறிவித்ததற்கே இங்கே பல மதில்  மேல்கள் குறுக்கும்  மறுக்குமாக  ஓடித்திரிந்ததை  பார்த்தவர்  நாம்.

தோல்வியை  வைத்துக்கொண்டு  அப்படி  இப்படி செய்திருக்கலாம்  என  சாத்திரம்  எழுதுவதும் களத்தில்  நிற்றலும் ஒட்டமுடியாத இரண்டு கோடுகள்

நன்றி

இவர்களுக்கு அதுதான் வேலை, சும்மா இருந்து வாய் சவாடல்கள் விடுவதிற்குதான் சரி பொழுதுபோக

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

அண்ணை, இங்கே சிங்களவன் குழப்பவேயில்லை, நேர்மை என்று யாரும் எழுதியதாக நான் காணவில்லை! 

புலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், "சர்வதேசம் சதி செய்தது, இந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன. 

மேலும், யாழில் சிங்களவரையும் சிறிலங்காவையும் நாம் மாறி மாறித் திட்டி என்ன ஆகப் போகிறது? நமக்கு நாமே மாறி மாறி முதுகு சொறிந்து கொள்வது போல ஆகும்! சுகமாக இருக்கும் தான், ஆனால் என்ன பயன்? எதை யாழ் உறவுகள் புதிதாக கற்றுக் கொள்ளப் போகின்றன இந்த முதுகு சொறிதலில் இருந்து?  

ஜஸ்டின் , எல்லாவற்றிட்கும் ஒரு காலம் உண்டு. யுத்தம் செய்ய காலமுண்டு, சமாதானமாக காலமுண்டு. சரித்திர வரலாறுகள் அப்படிதான் இருக்கின்றன. இல்லாவிட்ட்தால் அழிவுகள்தான் மிஞ்சும். எப்போதுமே யுத்தம் செய்து கொண்டிருந்தால் மக்களே வெறுப்புற்று காட்டிக்கொடுக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

இப்போதும் என்ன மக்கள் அரச பக்கம் சாய்வதட்கான சமிக்கையை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதை சிலர் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதும் பிரயோசனம் இருக்குமாக இருந்தால் நல்லது.

மற்றபடி சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

உங்களுடைய காழ்புணர்வை வைத்து புலிகள் அர்ப்பணிப்பாக செயல் படவில்லையென்று எந்த ஆதாரத்துடன் கூறுகின்றீர்கள்? இப்படி உங்கள் ஊகங்களை வதந்திகளாக பரப்ப தேவையில்லை ஆதாரமின்றி. தலைவரும் போராளிகளும் அர்ப்பணிப்புடன்தான் சமாதான காலத்தில் செய்றப்பட்டார்கள், இல்லையென்று எந்த ஆதாரங்களுடன் சொல்கின்றீர்கள், கேவலமான கருத்து. உங்களை போன்றாவர்களால்மதான் எமது போராட்ட வரலாறே இப்ப திரிக்கப்படுகின்றது.

மக்களின் விடுதலைகாக அர்ப்பணிப்புடன் போரிட்ட அவர்களைப்பற்றி கதைக்க உங்களைப்போன்றவர்களுக்கு அருகதையில்லை, அவர்கள் பிழைவிட்டார்கள் என்று காலம் முழுக்க ஊளையிடதான் தெரியும், உங்களை போன்றவர்களுக்கு, அன்றும் சரி இன்றும் சரி அதைதான் செய்கின்றீர்கள். இன்றுதான் இரட்டை குடியுரிமையுடன் உங்களை போன்றவர்களை வாங்க வாங்க என்று கூப்பிடுகின்றார்களே, அங்கு போய் சமரசத்தை வீச வேண்டியது தானே, இங்கிருந்து உங்கள் வாய் சவாடல்களைவிட்டுவிட்டு

உங்கள் முதுகில் இருக்கு ஊத்தைகளை சுத்தப்படுத்திவிட்டு வாருங்கள் மற்றவர்களின் முதுகை சொறிய

 

இவர்களுக்கு அதுதான் வேலை, சும்மா இருந்து வாய் சவாடல்கள் விடுவதிற்குதான் சரி பொழுதுபோக

புலிகளுக்கும் சிறிலங்காவிற்கும் 2002 சமாதான முயற்சியில் அக்கறை இருக்கவில்லை. ஒரு இடைவேளை, பணவரவுக்கான வாய்ப்பு (இரு தரப்புக்கும் தான்!) இவை தான் இருந்தன.

கொழும்பில் கட்டுப்பாடில்லாமல் திரியக் கிடைத்த வாய்ப்பில் சிறி லங்காவோடு சேர்ந்திருந்தோர் சிலர் கொல்லப் பட்டனர். புலிகளுக்கு வாகனத்தை இரவல் கொடுத்தல் போன்ற சாதாரண காரியங்கள் செய்த அப்பாவி வவுனியா வாசிகளை சிங்கள உளவாளிகள் கொலை செய்தனர். 

இரு தரப்பும் சமாதான காலத்தில் செய்த வேலைகளில் இவை சில துளிகள். 

நீங்கள் கோபக்கனல் கக்கினாலும் உண்மையைத் தான் எழுத முடியும்! உங்களுக்கு விருப்பமென்றால், நீங்கள் ஊரில் அந்த நேரம் இருந்திருக்கா விட்டால், அந்த நாட்களின் செய்திகளை  தேடி வாசித்தறிய நூலகம். ஒர்க் திறந்தே இருக்கிறது!

(துரதிர்ஷ்ட வசமாக யூரியூப் செய்திகள் இல்லை!)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

புலிகளுக்கும் சிறிலங்காவிற்கும் 2002 சமாதான முயற்சியில் அக்கறை இருக்கவில்லை. ஒரு இடைவேளை, பணவரவுக்கான வாய்ப்பு (இரு தரப்புக்கும் தான்!) இவை தான் இருந்தன.

கொழும்பில் கட்டுப்பாடில்லாமல் திரியக் கிடைத்த வாய்ப்பில் சிறி லங்காவோடு சேர்ந்திருந்தோர் சிலர் கொல்லப் பட்டனர். புலிகளுக்கு வாகனத்தை இரவல் கொடுத்தல் போன்ற சாதாரண காரியங்கள் செய்த அப்பாவி வவுனியா வாசிகளை சிங்கள உளவாளிகள் கொலை செய்தனர். 

இரு தரப்பும் சமாதான காலத்தில் செய்த வேலைகளில் இவை சில துளிகள். 

நீங்கள் கோபக்கனல் கக்கினாலும் உண்மையைத் தான் எழுத முடியும்! உங்களுக்கு விருப்பமென்றால், நீங்கள் ஊரில் அந்த நேரம் இருந்திருக்கா விட்டால், அந்த நாட்களின் செய்திகளை  தேடி வாசித்தறிய நூலகம். ஒர்க் திறந்தே இருக்கிறது!

(துரதிர்ஷ்ட வசமாக யூரியூப் செய்திகள் இல்லை!)  

அப்ப உங்களிடம் ஆதரமில்லை, சகட்டு மேனிக்கு, செய்திகளை தேடிப்பாருங்கள் என கூறுகின்றீர்கள், இதே செய்தி ஊடகங்களின் நம்பிக்கைதன்மையை கேள்வியெழுப்பியவர் நீங்கள்,

சிங்களவன் தன் வெற்றியை கொண்டாட புலிகளில் எப்படி தீவிரவாதிகள் சமாதானத்தில் நாட்டமில்லாதவர்கள் என பரப்ப முனைகின்றார்களோ, அதையே கை கூலி பெறாமல் நன்றாக நீங்களும் செய்கின்றீர்கள், அதற்குள் தமிழரின் விடிவுக்க தீர்வு என்னவென்று வேஷம்வேறு,

இங்கு உங்களுக்கு கோப கனலை கக்கவில்லை, உங்கள் வேடங்களை நினைக்க சிரிப்பாக இருக்கு.

நீங்கள் அந்த நாட்களில் ஊரில் இல்லாமல் இந்த செய்தி ஊடகங்களை நம்பி கருத்துகளை எழுவதைப்போல் மற்றவர்களையும் நினைக்க வேண்டாம்.

2 hours ago, Robinson cruso said:

ஜஸ்டின் , எல்லாவற்றிட்கும் ஒரு காலம் உண்டு. யுத்தம் செய்ய காலமுண்டு, சமாதானமாக காலமுண்டு. சரித்திர வரலாறுகள் அப்படிதான் இருக்கின்றன. இல்லாவிட்ட்தால் அழிவுகள்தான் மிஞ்சும். எப்போதுமே யுத்தம் செய்து கொண்டிருந்தால் மக்களே வெறுப்புற்று காட்டிக்கொடுக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

இப்போதும் என்ன மக்கள் அரச பக்கம் சாய்வதட்கான சமிக்கையை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதை சிலர் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதும் பிரயோசனம் இருக்குமாக இருந்தால் நல்லது.

மற்றபடி சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

விளங்கநினைப்பவரே உங்கட சிங்கள அரசை திட்டவுமில்லை ஆதரிக்கவுமில்லை, அவர்கள் செய்கின்ற அடக்குமுறையைதான் பதிகின்றோம். உங்கள் சிங்கள அரசுடன் சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு என்ன வழியென்று கூறுங்களேன், அல்லது என்ன நல்ல தீர்வுவென்றாலும் கூறுங்களேன. அல்லது எப்படி இனி போராட்டகளை முன்னேடுக்க வேண்டெமென்றாலும் உங்கள் திருவாய் மலர்ந்து கூறுங்களேன் விளங்கநினைப்பவரே

விளங்கநினைப்பவரே எப்படி சிங்களவன் ஆக்கிரமித்து முன்னேறுவதை தடுப்பது, பின்னோக்கி செல்லும் நாம் எப்படி முன்னோக்கி செல்வது? நல்ல விளக்கமாக பதியுங்களேன். உங்கள் சிங்களவனை யாரும் திட்டமாட்டார்கள், வசைபாட மாட்டார்கள் இது சத்தியம், நல்ல வழிகளை கூறினால்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Robinson cruso said:

ஜஸ்டின் , எல்லாவற்றிட்கும் ஒரு காலம் உண்டு. யுத்தம் செய்ய காலமுண்டு, சமாதானமாக காலமுண்டு. சரித்திர வரலாறுகள் அப்படிதான் இருக்கின்றன. இல்லாவிட்ட்தால் அழிவுகள்தான் மிஞ்சும். எப்போதுமே யுத்தம் செய்து கொண்டிருந்தால் மக்களே வெறுப்புற்று காட்டிக்கொடுக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

இப்போதும் என்ன மக்கள் அரச பக்கம் சாய்வதட்கான சமிக்கையை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதை சிலர் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதும் பிரயோசனம் இருக்குமாக இருந்தால் நல்லது.

மற்றபடி சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

இதைதான் நாங்களும் சொல்கிறோம் ஆனால் அந்த காலத்திலே சிலர் நிற்கின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

இதைச் சிங்களவனோடு சேர்ந்து நின்றால் உங்களால் தடுக்க முடியுமா? முடிந்தால் தாராளமாக நிற்கலாம். 

சிங்களவனை எதிர்த்து, அவன் செய்யும் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே அவனால் இந்தளவு செய்யமுடிகிறதென்றால், அவனை எதிர்க்காமல், அவனுடனேயே சேர்ந்து, "எங்களுக்கு வேண்டியதெல்லாம் அபிவிருத்தியும், சலுகைகளும் தான், உரிமையெல்லாம் வேண்டாம்" என்று சொல்லும்போது எதுவித எதிர்ப்பும் இல்லாமல், நாம் அவனுக்கு கைக்கூலிகளாக, மாமா வேலை பார்த்தால் (இப்போது கிழக்கில் சிலர் செய்வதுபோல) இன்னும் எத்தனை மடங்கு மும்முரமாகச் செய்வான் என்று நினைக்கிறீர்கள்?

அதுசரி, கிழக்கில் சிங்களவர்களாலும், தொல்பொருள் திணைக்களத்தாலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் நிலங்கள் பற்றி இந்த "உரிமை வேண்டாம்" அணியினர் என்ன சொல்கிறார்களாம்? ஏன் இதுவரை எதையுமே காணோம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

சிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார் எனநீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஐயோ! பிள்ளையான் பாவம்... யாரோ பிள்ளையானுக்கு எதிராக ஆயுதத்தைக்காட்டி பயமுறுத்தி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள். அநிஞாயமாய் ஐந்து வருடங்கள் சிறையில் கழித்திருக்கிறார் தியாகி. உலகத்தரம் வாய்ந்த காவற்துறை, நீதித்துறை சும்மா வேடிக்கை பாத்துக்கொண்டிருந்திருக்கு. அப்படியென்றால் பிள்ளையான் இலங்கை காவற்துறைக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரலாம். ஒரு முன்னாள் முதலமைச்சர், அரசாங்க தரப்பு அமைச்சருக்கே இந்தகதியென்றால்...? நாடு ரொம்ப கெட்டுபோய்க்கிடக்குது. 

Link to comment
Share on other sites

8 hours ago, உடையார் said:

 

விளங்கநினைப்பவரே உங்கட சிங்கள அரசை திட்டவுமில்லை ஆதரிக்கவுமில்லை, அவர்கள் செய்கின்ற அடக்குமுறையைதான் பதிகின்றோம். உங்கள் சிங்கள அரசுடன் சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு என்ன வழியென்று கூறுங்களேன், அல்லது என்ன நல்ல தீர்வுவென்றாலும் கூறுங்களேன. அல்லது எப்படி இனி போராட்டகளை முன்னேடுக்க வேண்டெமென்றாலும் உங்கள் திருவாய் மலர்ந்து கூறுங்களேன் விளங்கநினைப்பவரே

விளங்கநினைப்பவரே எப்படி சிங்களவன் ஆக்கிரமித்து முன்னேறுவதை தடுப்பது, பின்னோக்கி செல்லும் நாம் எப்படி முன்னோக்கி செல்வது? நல்ல விளக்கமாக பதியுங்களேன். உங்கள் சிங்களவனை யாரும் திட்டமாட்டார்கள், வசைபாட மாட்டார்கள் இது சத்தியம், நல்ல வழிகளை கூறினால்😂

இனி தீர்வு என்று ஒன்று இல்லை. அதுவும் இந்த அரசாங்கத்தில் நடப்பதென்பது நினைக்கவும் முடியாது. இப்போது ராணுவ ஆட்சி இங்கு நடக்கிறது. நடப்பதை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

இலங்கை இந்தித்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு முன்னேறியிருக்க வேண்டியதுதான் இருந்த ஒரே சந்தர்ப்பம். அதை முழுமையான தீர்வாக ஏற்றுக்கொள்ளவிடடாலும் ஒரு ஆரம்பமாக இருந்தது. இதேபோல நோரவேய் அரச அனுசரணை இப்படியாக நிறைய சந்தர்ப்பங்களை தவற விடடாயிற்று. வேணுமென்றால் இன்னுமோர் எழுபது வருடம் போராடலாம்.

முடியுமென்றால் இப்பபோதைக்கு இருப்பதை தக்க வைக்க முயட்சிக்கலாம். இருந்தாலும் , அவர்கள் ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரித்துள்ளார்கள். அதை மாற்ற முடியுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும். அல்லது புலம்பெயர் சமூகத்தால் எதாவது செய்ய முடியுமென்றால் முயட்சிக்கலாம்.

5 hours ago, ரஞ்சித் said:

இதைச் சிங்களவனோடு சேர்ந்து நின்றால் உங்களால் தடுக்க முடியுமா? முடிந்தால் தாராளமாக நிற்கலாம். 

சிங்களவனை எதிர்த்து, அவன் செய்யும் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே அவனால் இந்தளவு செய்யமுடிகிறதென்றால், அவனை எதிர்க்காமல், அவனுடனேயே சேர்ந்து, "எங்களுக்கு வேண்டியதெல்லாம் அபிவிருத்தியும், சலுகைகளும் தான், உரிமையெல்லாம் வேண்டாம்" என்று சொல்லும்போது எதுவித எதிர்ப்பும் இல்லாமல், நாம் அவனுக்கு கைக்கூலிகளாக, மாமா வேலை பார்த்தால் (இப்போது கிழக்கில் சிலர் செய்வதுபோல) இன்னும் எத்தனை மடங்கு மும்முரமாகச் செய்வான் என்று நினைக்கிறீர்கள்?

அதுசரி, கிழக்கில் சிங்களவர்களாலும், தொல்பொருள் திணைக்களத்தாலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் நிலங்கள் பற்றி இந்த "உரிமை வேண்டாம்" அணியினர் என்ன சொல்கிறார்களாம்? ஏன் இதுவரை எதையுமே காணோம்? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

புலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், "சர்வதேசம் சதி செய்தது, இந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன. 

முன்னொரு காலத்தில்  ஈழ தமிழினத்திற்காக உரிமை கோரிக்கை  முன் வைக்கப்பட்டது. அது நிறைவேற்றப்படவில்லை.பிறிதொரு காலத்திலும் ஈழத்தமிழினத்தின் அடிப்படை உரிமைக்காக போராடப்பட்டது. அப்போதும் கொடுக்கப்படவில்லை.பயங்கரவாத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் என்றார்கள். பேச்சுவார்த்தைக்கு  போனார்கள் அப்போது இழுத்தடிக்கப்பட்டார்கள்.போராட்டதை அழித்து மூடினார்கள்.

இன்றுவரை ஈழத்தமிழினத்திற்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை.

உவங்களோடை பேசிப்பயனில்லை என்று சொன்னது சரியாகத்தானே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.