Jump to content

சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

முன்னொரு காலத்தில்  ஈழ தமிழினத்திற்காக உரிமை கோரிக்கை  முன் வைக்கப்பட்டது. அது நிறைவேற்றப்படவில்லை.பிறிதொரு காலத்திலும் ஈழத்தமிழினத்தின் அடிப்படை உரிமைக்காக போராடப்பட்டது. அப்போதும் கொடுக்கப்படவில்லை.பயங்கரவாத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் என்றார்கள். பேச்சுவார்த்தைக்கு  போனார்கள் அப்போது இழுத்தடிக்கப்பட்டார்கள்.போராட்டதை அழித்து மூடினார்கள்.

இன்றுவரை ஈழத்தமிழினத்திற்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை.

உவங்களோடை பேசிப்பயனில்லை என்று சொன்னது சரியாகத்தானே இருக்கின்றது.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது அனுபவத்தால் வந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பவர்கள் அதை உணரமுடியுமா அண்ணா!

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Robinson cruso said:

சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

 சிங்கிளவன் ஆக்கிரமிக்கின்றான் என்றால் கருணா அம்மானும், டக்ளஸ் அண்ணரும், அங்கஜன் தம்பியும் என்ன செய்கிறார்கள்?

அவர்கள் சிங்கள அரசியல்வாதிகளை திட்டுகின்றார்களா இல்லையே?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது அனுபவத்தால் வந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பவர்கள் அதை உணரமுடியுமா அண்ணா!

கண்ணுக்கு முன்னால் நடப்பதையே ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை.இவர்களிடம் போய் எதை எதிர்பார்க்க முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

அப்ப உங்களிடம் ஆதரமில்லை, சகட்டு மேனிக்கு, செய்திகளை தேடிப்பாருங்கள் என கூறுகின்றீர்கள், இதே செய்தி ஊடகங்களின் நம்பிக்கைதன்மையை கேள்வியெழுப்பியவர் நீங்கள்,

சிங்களவன் தன் வெற்றியை கொண்டாட புலிகளில் எப்படி தீவிரவாதிகள் சமாதானத்தில் நாட்டமில்லாதவர்கள் என பரப்ப முனைகின்றார்களோ, அதையே கை கூலி பெறாமல் நன்றாக நீங்களும் செய்கின்றீர்கள், அதற்குள் தமிழரின் விடிவுக்க தீர்வு என்னவென்று வேஷம்வேறு,

இங்கு உங்களுக்கு கோப கனலை கக்கவில்லை, உங்கள் வேடங்களை நினைக்க சிரிப்பாக இருக்கு.

நீங்கள் அந்த நாட்களில் ஊரில் இல்லாமல் இந்த செய்தி ஊடகங்களை நம்பி கருத்துகளை எழுவதைப்போல் மற்றவர்களையும் நினைக்க வேண்டாம்.

விளங்கநினைப்பவரே உங்கட சிங்கள அரசை திட்டவுமில்லை ஆதரிக்கவுமில்லை, அவர்கள் செய்கின்ற அடக்குமுறையைதான் பதிகின்றோம். உங்கள் சிங்கள அரசுடன் சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு என்ன வழியென்று கூறுங்களேன், அல்லது என்ன நல்ல தீர்வுவென்றாலும் கூறுங்களேன. அல்லது எப்படி இனி போராட்டகளை முன்னேடுக்க வேண்டெமென்றாலும் உங்கள் திருவாய் மலர்ந்து கூறுங்களேன் விளங்கநினைப்பவரே

விளங்கநினைப்பவரே எப்படி சிங்களவன் ஆக்கிரமித்து முன்னேறுவதை தடுப்பது, பின்னோக்கி செல்லும் நாம் எப்படி முன்னோக்கி செல்வது? நல்ல விளக்கமாக பதியுங்களேன். உங்கள் சிங்களவனை யாரும் திட்டமாட்டார்கள், வசைபாட மாட்டார்கள் இது சத்தியம், நல்ல வழிகளை கூறினால்😂

உடையார், எதையும் நினையுங்கள், சொல்லுங்கள்! ஆனால் செய்தி ஊடகங்களை தேடி வாசித்தறியப் பழகுங்கள். வீரகேசரி, தினக்குரல் இப்படியானவற்றை! ஈழநாதம், உதயனில் எல்லாம் தேடினால் "சுடப் பட்டார்" என்றிருக்கும், யார் சுட்டார் என்று இருக்காது!

Link to comment
Share on other sites

அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் வன்முறை குறித்தும், புலிகளின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்தார். புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதுடன், தனிநாடு கோரிக்கையையும் கைவிட வேண்டும் என்றார்.

பேச்சுவார்த்தையில் நடுநிலை வகிப்பவர் தீர்வே வராமல் ஆயுதங்களை கீழே வைக்கும் படி கூறுகிறார்.

இதற்கு பதிலளித்த தேசத்தின் குரல் ,

"ஜனநாயக வழிமுறைகளில் போராடிய எங்கள் தலைவர்களைப் பேரினவாதிகள் தங்களது சட்டங்களின் மூலம் ஒடுக்கியதும், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதும், அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டதும், மொழி குறித்த சட்டங்களாலும், அரச வன்முறைகளாலும் நடைபெற்றன. வடக்கு-கிழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக போர்ச் சூழல் நிலவுகிறது. இதற்கெல்லாம் வழிவகை காண அரசியல் விவகாரக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அக்குழு பேசி நல்ல முடிவெடுத்தால், யாரும் ஆயுதமேந்தமாட்டார்கள்.

எங்கள் மீது திணிக்கப்பட்ட போரினால், உடைமைகளையும் உயிர்களையும் இழந்தது தமிழர்கள்தான். 60 ஆயிரம் பேர் இறந்தனர். ஒரு லட்சம் பேர் படுகாயமுற்று ஊனமுற்றவர்களாகவும் ஆனார்கள். லட்சக்கணக்கான மக்கள் உங்களது நாடுகளில் மட்டுமல்ல, இதர நாடுகளிலும் அகதிகளாக வாழ்கிறார்கள். எங்களது பகுதிகளில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. ராணுவத்தினருக்கு சகல அதிகாரங்களும் சட்டங்கள் மூலம் வழங்கப்பட்டுவிட்டன.

அவர்கள் விரும்பினால் எந்தத் தமிழனையும் பிடித்துச் செல்லலாம்; விசாரிக்கலாம்; கொல்லலாம். அவர்களது உடலைப் பெற்றோரிடம் உறவினரிடம் தரவேண்டியதில்லை. எரிக்கவும், புதைக்கவும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது. இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் மறைந்து போயிருக்கிறார்கள். இவையெல்லாவற்றுக்கும் ஒரு முடிவு ஏற்பட்டது. அதுதான் தமிழர்களின் ஆயுதப் போராட்டம். நாங்கள் இதனை விரும்பவில்லை. எங்களது உரிமைகள் மீண்டும் எங்களுக்கு வழங்கப்பட்டால் இந்த ஆயுதமே எங்களுக்குத் தேவையில்லை.

ஏ-9 என்பது தேசிய நெடுஞ்சாலை. யாழ்ப்பாணம்-கண்டி செல்லும் சாலை. வவுனியா வழியாகச் செல்கிறது. இந்தச் சாலையில் நீங்கள் பயணம் செய்து பாருங்கள். இரண்டாம் உலகப் போரின் அழிவுகள், பேய்கள் வாழும் ஊரை நினைவுபடுத்தியதாக வரலாறுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதேவகையான காட்சிகளை நீங்கள் இந்த ஏ-9 சாலையில் காணமுடியும்.

வறுமையும் இயலாமையும் எங்களுக்கு விதிக்கப்பட்டுவிட்டன. இதிலிருந்து விடுபட எங்கள் மக்கள் விரும்புகிறார்கள்; நாங்கள் விரும்புகிறோம்' என்று பாலசிங்கம் குறிப்பிட்டதும் அங்கு நிசப்தம் பேசியது. சற்று நேரம் அமைதி நிலவியது. கூடியிருந்தவர்களின் உள்ளங்களில் கண்ணீர் துளிர்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Robinson cruso said:

இலங்கை இந்தித்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு முன்னேறியிருக்க வேண்டியதுதான் இருந்த ஒரே சந்தர்ப்பம்.

இந்தியாவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றச்சொல்லி இந்தியா கெஞ்சிப்பாக்குது, வெருட்டிப்பாக்குது, அள்ளிக்குடுத்து செய்யச் சொல்லுது. ஒன்றுக்கும் மாட்டேன் என்று அடம்பிடிக்கிறான் சிங்களவன். சர்வதேசம் காலக்கெடு கொடுத்து காத்திருக்குது. கிழித்தெறிந்த ஒப்பந்தங்கள் எத்தனையெத்தனை? தமிழ்த் தலைமைகளை ஏமாற்றி சாதித்தவை எத்தனையெத்தனை? இப்போ தமிழரின் பொருளாதாரத்தை முடக்கி, கல்வியறிவை தடுத்து, வளங்களை சுரண்டி, நிலங்களை பறித்து, ஏதிலிகளாக்கி, ஏமாளிகளாய் அவர்கள் இட்டதை செய்ய தன்மானமில்லாததுகளை தலைவர்களாக்கி காரியம் சாதித்த திமிரில் இருக்கிறவன் தந்துவிடவா போகிறான்? இருந்தாலும் நாம் இழந்த இனம். அடித்து, பறித்த இனமல்ல. எங்களுக்கு எங்களிடம் இருந்து பறித்ததை திருப்பிக் கேட்க்கும் உரிமை இருக்கிறது. அதை திரும்பப் பெறும் வரை எம்மால் இயன்றவரை, எமது சக்திக்கேற்ப எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டே இருப்போம். ஒருநாள் அந்தக்கதவு திறக்க வைக்கப்படும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

உடையார், எதையும் நினையுங்கள், சொல்லுங்கள்! ஆனால் செய்தி ஊடகங்களை தேடி வாசித்தறியப் பழகுங்கள். வீரகேசரி, தினக்குரல் இப்படியானவற்றை! ஈழநாதம், உதயனில் எல்லாம் தேடினால் "சுடப் பட்டார்" என்றிருக்கும், யார் சுட்டார் என்று இருக்காது!

Justin உங்களுக்கு இதே வேலையாக போய்விட்டது எப்பும், காற்றில் கம்பு சுத்துவதுமாதிரி பதில்களை வதந்திகளாக பதிவது ஆதரமின்றி, ஆதாரம் கேட்டால் தேடிபடியுங்கள் என்று கூறுவது.

எங்களுக்கும் படிக்க தெரியும்😎, நீங்கள் உங்கள் அறிவை வதந்தி இன்றி பதிய தேடிபடியுங்கள், சும்மா அடிக்கடி காற்றில் கம்பு சுத்துவதைவிட்டுவிட்டு.

சிங்களம் என்ன செய்ய நினைக்கிறதோ, அதையே யாழ்களத்தனூடாக புலிகளின் போராட்டத்தை சேற்றை வாரி இறைக்கின்றீர்கள், புலிகள் சமாதானத்தில் & மக்களின் விடுதலைக்காக என்றுமே அர்பணிப்புடன் செயல் பாட்டார்கள். 

மேட்டுக்குடிகள்தான் சிங்களத்துடன் சேர்ந்து இன்னும் தங்கள் தன் மானத்தை அடகு & வைத்து சுய அறிவை சுருட்டி வைத்து எமது போராட்டத்தை வேறு திசையில் திருப்பிக்கொண்டிருக்கு,

அதற்கு நீங்களும் ஒரு வகையில் தொடர்ச்சியாக துணை போக போகின்றீர்களா???

எப்படி இனி எமது விடுதலைக்கு வழியென்று சிந்தியுங்கள் கருத்தை பதியுங்கள்

புலிகள் தங்களால் இயன்றளவு எமக்காக போராடிவிட்டார்கள், நிம்மதியாக இருக்க விடுங்கள்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, உடையார் said:

Justin உங்களுக்கு இதே வேலையாக போய்விட்டது எப்பும், காற்றில் கம்பு சுத்துவதுமாதிரி பதில்களை வதந்திகளாக பதிவது ஆதரமின்றி, ஆதாரம் கேட்டால் தேடிபடியுங்கள் என்று கூறுவது.

எங்களுக்கும் படிக்க தெரியும்😎, நீங்கள் உங்கள் அறிவை வதந்தி இன்றி பதிய தேடிபடியுங்கள், சும்மா அடிக்கடி காற்றில் கம்பு சுத்துவதைவிட்டுவிட்டு.

சிங்களம் என்ன செய்ய நினைக்கிறதோ, அதையே யாழ்களத்தனூடாக புலிகளின் போராட்டத்தை சேற்றை வாரி இறைக்கின்றீர்கள், புலிகள் சமாதானத்தில் & மக்களின் விடுதலைக்காக என்றுமே அர்பணிப்புடன் செயல் பாட்டார்கள். 

மேட்டுக்குடிகள்தான் சிங்களத்துடன் சேர்ந்து இன்னும் தங்கள் தன் மானத்தை அடகு & வைத்து சுய அறிவை சுருட்டி வைத்து எமது போராட்டத்தை வேறு திசையில் திருப்பிக்கொண்டிருக்கு,

அதற்கு நீங்களும் ஒரு வகையில் தொடர்ச்சியாக துணை போக போகின்றீர்களா???

எப்படி இனி எமது விடுதலைக்கு வழியென்று சிந்தியுங்கள் கருத்தை பதியுங்கள்

புலிகள் தங்களால் இயன்றளவு எமக்காக போராடிவிட்டார்கள், நிம்மதியாக இருக்க விடுங்கள்🙏

நல்ல கருத்து உடையார்...👍🏽

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

 சிங்கிளவன் ஆக்கிரமிக்கின்றான் என்றால் கருணா அம்மானும், டக்ளஸ் அண்ணரும், அங்கஜன் தம்பியும் என்ன செய்கிறார்கள்?

அவர்கள் சிங்கள அரசியல்வாதிகளை திட்டுகின்றார்களா இல்லையே?????

அவர்களுக்கு திட்டியோ, கொத்தியோ வேலை இல்லை எண்டு இவர்களுக்கு நன்றாகவே தெரியும். சிங்களத்தின் திடடம் என்ன என்பதும் தெரியும். எனவே அதனை பேசுவதால் எந்தப்பயனும் வரப்போவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் இந்த அரசில் அப்படியான பேச்சை எடுக்கவே முடியாது. சுயாதீன குழுக்களுக்கு நியமிக்கப்படடவர்களை பார்த்தாலே என்ன நடக்கபோகுதென்று இங்குள்ளவர்களுக்கு விளங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎11‎-‎2020 at 22:35, குமாரசாமி said:

இரு பகுதிக்கும் அக்கறையில்லை என்பது  பற்றி ஆணித்தரமாக எதுவுமே கூறமுடியாது.இந்தியா என்கிற பின் (ப)புலத்தையும் கவனிக்க வேண்டும் அல்லவா.

சரி. 

இரு பகுதிக்கும் சமாதான பேச்சுவார்த்தையில் அக்கறை இருந்திருக்கவில்லை என்பது உண்மையானால்......
ஏன் இன்று பல மாற்றுக்கருத்தாளர்கள் புலிகள் தான் பேச்சுவார்த்தையை குழப்பினார்கள் என பல இடங்களில் கூறிவருகின்றார்கள். இது யாழ்களத்திலும் நடக்கின்றது. புலிகளை மட்டும் குறை கூறுகின்றார்கள்.

மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிங்களத்தை குறை கூறியதை நான் எந்த இடத்திலும் பார்க்கைவில்லை.

சிங்களவனுக்கு பேச்சு வார்த்தைகளில் அக்கறை இருக்க வேண்டிய தேவை இல்லை ...எமக்குத் தான் தீர்வு வேண்டும் ...நாம் தான் மும்பரமாய் இருந்திருக்க வேண்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, உடையார் said:

Justin உங்களுக்கு இதே வேலையாக போய்விட்டது எப்பும், காற்றில் கம்பு சுத்துவதுமாதிரி பதில்களை வதந்திகளாக பதிவது ஆதரமின்றி, ஆதாரம் கேட்டால் தேடிபடியுங்கள் என்று கூறுவது.

எங்களுக்கும் படிக்க தெரியும்😎, நீங்கள் உங்கள் அறிவை வதந்தி இன்றி பதிய தேடிபடியுங்கள், சும்மா அடிக்கடி காற்றில் கம்பு சுத்துவதைவிட்டுவிட்டு.

சிங்களம் என்ன செய்ய நினைக்கிறதோ, அதையே யாழ்களத்தனூடாக புலிகளின் போராட்டத்தை சேற்றை வாரி இறைக்கின்றீர்கள், புலிகள் சமாதானத்தில் & மக்களின் விடுதலைக்காக என்றுமே அர்பணிப்புடன் செயல் பாட்டார்கள். 

மேட்டுக்குடிகள்தான் சிங்களத்துடன் சேர்ந்து இன்னும் தங்கள் தன் மானத்தை அடகு & வைத்து சுய அறிவை சுருட்டி வைத்து எமது போராட்டத்தை வேறு திசையில் திருப்பிக்கொண்டிருக்கு,

அதற்கு நீங்களும் ஒரு வகையில் தொடர்ச்சியாக துணை போக போகின்றீர்களா???

எப்படி இனி எமது விடுதலைக்கு வழியென்று சிந்தியுங்கள் கருத்தை பதியுங்கள்

புலிகள் தங்களால் இயன்றளவு எமக்காக போராடிவிட்டார்கள், நிம்மதியாக இருக்க விடுங்கள்🙏

உடையார், காற்றில் கம்பு சுத்துவது நீங்கள் தான். இந்த சோம்பேறித் தனத்தை விட்டு விட்டு நூலகம் செல்லுங்கள், பெப்ரவரி 2002 முதல் டிசம்பர் 2007 வரை, புலிகளும், சிறிலங்காப் படைகளும் கொன்ற கடத்திய செய்திகளை வாசித்தறியுங்கள். 

ஒவ்வொரு பேப்பராக வாசிக்கப் பஞ்சியா? மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு  (HRW) வாராந்த அறிக்கையில் யார் என்ன செய்தார்கள் என்ற தகவலை தங்கள் இணையத்திலேயே பட்டியகிட்டிருக்கிறார்கள். 

எங்கே தகவல் இருக்கிறது என்று சொன்னால் கூட போய் எடுத்துக் கொள்ள இயலாமல் ஏன் இவ்வளவு சோம்பேறித்தனம்? தவறான வதந்திகளை யூடியூப் வடிவில் தந்தால் உடனே நம்பி விடும் பழக்கத்தை தேடி வாசிப்பதால் மாற்றீடு செய்யுங்கள்! 
அதன் பிறகு "மேட்டுக் குடி" என்பது உங்கள் தலைக்குள் மட்டும் இருக்கும் கற்பனை என்பது தெரிய வரும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஒவ்வொரு பேப்பராக வாசிக்கப் பஞ்சியா? மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு  (HRW) வாராந்த அறிக்கையில் யார் என்ன செய்தார்கள் என்ற தகவலை தங்கள் இணையத்திலேயே பட்டியகிட்டிருக்கிறார்கள். 

உந்த மனித உரிமை சங்கங்கள் சங்காரங்கள் எப்ப உள்ளதை உள்ளபடி சொல்லியுருக்குதுகள். உதுகள் ஒழுங்காய் இருந்தால் கன நாடுகளிலை பிரச்சனையே இருக்காதெல்லோ? கண்ணுக்கு முன்னாலை நடந்த அழிவுகளுக்கே மனித உரிமை கண்காணி குழு வாயை மூடிக்கொண்டிருக்கு....இதுக்குள்ளை அதுகள் சொல்லுறதெல்லாம் சரியாம்.

மனித உரிமைக்குழுவும் ஆதிக்க வாதிகளின் காலடியில் தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

உந்த மனித உரிமை சங்கங்கள் சங்காரங்கள் எப்ப உள்ளதை உள்ளபடி சொல்லியுருக்குதுகள். உதுகள் ஒழுங்காய் இருந்தால் கன நாடுகளிலை பிரச்சனையே இருக்காதெல்லோ? கண்ணுக்கு முன்னாலை நடந்த அழிவுகளுக்கே மனித உரிமை கண்காணி குழு வாயை மூடிக்கொண்டிருக்கு....இதுக்குள்ளை அதுகள் சொல்லுறதெல்லாம் சரியாம்.

மனித உரிமைக்குழுவும் ஆதிக்க வாதிகளின் காலடியில் தான்....

 தமிழ்நெற் ஆமி செய்ததை மட்டும் சொல்லும், ஐலண்ட் வகையறாக்கள் புலிகள் செய்ததை மட்டும் சொல்லும். இரு தரப்பும் செய்ததை HRW, AI போன்றவை சமநிலையாக வெளியிடும். எங்களில் பலருக்கு இந்த அமைப்புகளின் நடுநிலை மீது தான் கடுப்பேயொழிய  அவர்கள் அறிக்கையிடாமல் இருப்பதில் அல்ல!

நாம் ஐ.நா அறிக்கையின் ஒரு பகுதியை இனப்படுகொலைக்கு ஆதாரமாகக் காட்டிக் கொண்டே, அதில் இருக்கும் தமிழ் தரப்பு மீதான குற்றச்சாட்டுகளை ஆதிக்க வாதிகளின் சதி வேலை என்று குமுறுவது போலத் தான் உங்கள் கருத்தும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உடையார், காற்றில் கம்பு சுத்துவது நீங்கள் தான். இந்த சோம்பேறித் தனத்தை விட்டு விட்டு நூலகம் செல்லுங்கள், பெப்ரவரி 2002 முதல் டிசம்பர் 2007 வரை, புலிகளும், சிறிலங்காப் படைகளும் கொன்ற கடத்திய செய்திகளை வாசித்தறியுங்கள். 

ஒவ்வொரு பேப்பராக வாசிக்கப் பஞ்சியா? மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு  (HRW) வாராந்த அறிக்கையில் யார் என்ன செய்தார்கள் என்ற தகவலை தங்கள் இணையத்திலேயே பட்டியகிட்டிருக்கிறார்கள். 

எங்கே தகவல் இருக்கிறது என்று சொன்னால் கூட போய் எடுத்துக் கொள்ள இயலாமல் ஏன் இவ்வளவு சோம்பேறித்தனம்? தவறான வதந்திகளை யூடியூப் வடிவில் தந்தால் உடனே நம்பி விடும் பழக்கத்தை தேடி வாசிப்பதால் மாற்றீடு செய்யுங்கள்! 
அதன் பிறகு "மேட்டுக் குடி" என்பது உங்கள் தலைக்குள் மட்டும் இருக்கும் கற்பனை என்பது தெரிய வரும்! 

 

நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு தெரியும், உங்கள் அறிவுரையை உங்களுடன் வைத்திருக்கவும், மேட்டுகுடியின் எண்ணங்கள் உங்களிடம் தான் குவித்திருக்கு, மற்றவர்களுக்கு அறிவுரை செல்வதிலிருந்து, மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியா ஏதோ உங்களுக்குமட்டும் தெரிந்த மாதிரி, இந்த மாயையில் இருந்து வெளியில் வாருங்கள்,

நீங்கள் அறிவுரை சொல்லுமளவில் நீங்கள் ஒன்றும் பெரிய ஆளிலில்லை, அடக்கி வாசியுங்கள் உங்கள் அறிவுரைகளை. 

கேட்ட கேள்விகளுக்கு சும்மா காற்றில் கம்பு சுத்தவது, எந்த வித ஆதரங்களுமின்றி பதிவது கேட்டால் அங்கை பார் இங்கை பார் என சப்பை கட்டு கட்டுவது, முதலில் வதந்திகளை பரப்பாமல், நேர்மையாக எழுத பழுங்குங்கள், மற்றவனின் முதுகில் ஊத்தையை சொறிய முதல், உங்கள் முதுகில் சொறியப்பாருங்கள்,

நீங்கள் முழு சோம்பேறியாக இருந்தால் மற்றவர்களையும் சோம்பேறியென்று நினைக்கதேவையில்லை. உங்களின் சோம்பேறிதனத்திற்கு செய்திகளை திரித்து வதந்தியாக்க வேண்டாம். உங்களின் நிலையென்னவென்று உங்களுக்கு தெரியாதவரை நீங்கள் இந்த சோம்பேறிதனத்திலிருந்து விடுதலை கிடைக்காது

எங்கே ஒரு செய்தி காட்டுங்கள் புலிகளுக்கும் தலைவருக்கும் சமாதானத்தில் நாட்டமில்லையென்று. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, உடையார் said:

 

நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு தெரியும், உங்கள் அறிவுரையை உங்களுடன் வைத்திருக்கவும், மேட்டுகுடியின் எண்ணங்கள் உங்களிடம் தான் குவித்திருக்கு, மற்றவர்களுக்கு அறிவுரை செல்வதிலிருந்து, மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியா ஏதோ உங்களுக்குமட்டும் தெரிந்த மாதிரி, இந்த மாயையில் இருந்து வெளியில் வாருங்கள்,

நீங்கள் அறிவுரை சொல்லுமளவில் நீங்கள் ஒன்றும் பெரிய ஆளிலில்லை, அடக்கி வாசியுங்கள் உங்கள் அறிவுரைகளை. 

கேட்ட கேள்விகளுக்கு சும்மா காற்றில் கம்பு சுத்தவது, எந்த வித ஆதரங்களுமின்றி பதிவது கேட்டால் அங்கை பார் இங்கை பார் என சப்பை கட்டு கட்டுவது, முதலில் வதந்திகளை பரப்பாமல், நேர்மையாக எழுத பழுங்குங்கள், மற்றவனின் முதுகில் ஊத்தையை சொறிய முதல், உங்கள் முதுகில் சொறியப்பாருங்கள்,

நீங்கள் முழு சோம்பேறியாக இருந்தால் மற்றவர்களையும் சோம்பேறியென்று நினைக்கதேவையில்லை. உங்களின் சோம்பேறிதனத்திற்கு செய்திகளை திரித்து வதந்தியாக்க வேண்டாம். உங்களின் நிலையென்னவென்று உங்களுக்கு தெரியாதவரை நீங்கள் இந்த சோம்பேறிதனத்திலிருந்து விடுதலை கிடைக்காது

எங்கே ஒரு செய்தி காட்டுங்கள் புலிகளுக்கும் தலைவருக்கும் சமாதானத்தில் நாட்டமில்லையென்று. 

 

 

உடையார், அலட்டாதீர்கள்! Restrictive ஆக உரையாடினால் மோகனுக்கு சேர்வர் காசு மிச்சம்!

1. போர் நிறுத்த மீறல்கள் இரு தரப்பாலும் நடந்ததா? என் பதில் ஆம், உங்கள் பதில் இல்லை

2. உங்கள் ஆதாரம்: ஒன்றுமில்லை! என் ஆதாரம்: அந்த நேரம் நான் இலங்கையில் இருந்தவாறு பார்த்த செய்தித்தாள்கள். (இப்போதும் நூலக தளத்தில் போய்ப்பார்க்கக் கூடிய நிலையில் இருப்பவை!) 

3. வேறெங்கே ஆதாரம்?: மனித உரிமை கண்காணிப்பக செய்தியறிக்கைகள். அவர்களது தளத்திலேயே உண்டு!

 இவ்வளவு தான் மேட்டர் உடையார், மிச்சமெல்லாம் gibberish!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

உடையார், அலட்டாதீர்கள்! Restrictive ஆக உரையாடினால் மோகனுக்கு சேர்வர் காசு மிச்சம்!

1. போர் நிறுத்த மீறல்கள் இரு தரப்பாலும் நடந்ததா? என் பதில் ஆம், உங்கள் பதில் இல்லை

2. உங்கள் ஆதாரம்: ஒன்றுமில்லை! என் ஆதாரம்: அந்த நேரம் நான் இலங்கையில் இருந்தவாறு பார்த்த செய்தித்தாள்கள். (இப்போதும் நூலக தளத்தில் போய்ப்பார்க்கக் கூடிய நிலையில் இருப்பவை!) 

3. வேறெங்கே ஆதாரம்?: மனித உரிமை கண்காணிப்பக செய்தியறிக்கைகள். அவர்களது தளத்திலேயே உண்டு!

 இவ்வளவு தான் மேட்டர் உடையார், மிச்சமெல்லாம் gibberish!

Justin அலட்டாதீர்கள் 😂, கேட்ட கேள்விக்கு ஆதாரத்துடன் கருத்து பதியவும்.

மோகண்ணா உங்களிடம் சொன்னவரா கருத்து பதிந்தால் தனக்கு செலவென்று ஆதாரமெங்கே அவரின் பதிவிற்கு😎 ,

முதலில் அலட்டாமல் நான் கேட்ட கேள்விக்கு பதிலை தரவும்

சரியான இணைப்பை ஆதாரத்துடன்  இணையுங்கள் மீண்டும் மீண்டும் சப்பை கட்டு கட்டுவதைவிட்டுவிட்டு

எங்கே ஒரு செய்தி காட்டுங்கள் புலிகளுக்கும் தலைவருக்கும் சமாதானத்தில் நாட்டமில்லையென்று. 

 

10 minutes ago, Justin said:

உடையார், அலட்டாதீர்கள்! Restrictive ஆக உரையாடினால் மோகனுக்கு சேர்வர் காசு மிச்சம்!

 

இந்த திரியில் அலட்டிக்கெண்டு ஆதரமின்றி திரிவது நீங்கள், இனிமேல் அலட்டாமல், சுருக்கமாக ஆதாரத்துடன் பதியவும், மற்றவனுக்கு சொல்லமுதல் நீங்கள் உங்களை சரி செய்ய பாருங்கள்,

இனிமேல் கருத்து எழுத முதல் 4-5 முறை வாசித்து சரியான தகவல்தான என சரி பார்த்து பதியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

 Restrictive / gibberish!

மற்றவனை தேடி படியென சொல்ல முதல் தமிழை / தாய் மொழியை படித்து கருத்து பதிய பழகுங்கள்😎, உங்களின் மேதாவிதனத்தை  காட்ட இது தளமல்ல, நாங்களும் பதிய வெளிக்கிட்டால்  இது தமிழ் களமாக இருக்காது 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, உடையார் said:

மற்றவனை தேடி படியென சொல்ல முதல் தமிழை / தாய் மொழியை படித்து கருத்து பதிய பழகுங்கள்😎, உங்களின் மேதாவிதனத்தை  காட்ட இது தளமல்ல, நாங்களும் பதிய வெளிக்கிட்டால்  இது தமிழ் களமாக இருக்காது 😎

அகராதி இல்லையோ கைவசம்?

Link to comment
Share on other sites

18 hours ago, Justin said:

உடையார், அலட்டாதீர்கள்! Restrictive ஆக உரையாடினால் மோகனுக்கு சேர்வர் காசு மிச்சம்!

1. போர் நிறுத்த மீறல்கள் இரு தரப்பாலும் நடந்ததா? என் பதில் ஆம், உங்கள் பதில் இல்லை

2. உங்கள் ஆதாரம்: ஒன்றுமில்லை! என் ஆதாரம்: அந்த நேரம் நான் இலங்கையில் இருந்தவாறு பார்த்த செய்தித்தாள்கள். (இப்போதும் நூலக தளத்தில் போய்ப்பார்க்கக் கூடிய நிலையில் இருப்பவை!) 

3. வேறெங்கே ஆதாரம்?: மனித உரிமை கண்காணிப்பக செய்தியறிக்கைகள். அவர்களது தளத்திலேயே உண்டு!

 இவ்வளவு தான் மேட்டர் உடையார், மிச்சமெல்லாம் gibberish!

https://www.tamilnet.com/art.html?artid=20455&catid=13

https://www.theguardian.com/world/2006/jun/26/srilanka

https://www.aljazeera.com/news/2005/8/5/a-curfew-on-tamils-following-officer-killing

 

போர் நிறுத்த உடன்படிக்கை இரு பகுதியினராலும் மீறப்பட்டன. இரு பகுதியும் தம்மை இராணுவரீதியில் பலப்படுத்தவே  பேச்சுவார்த்தையை பயன்படுத்தின. உண்மையான விருப்பத்தோடு பங்கு பற்றவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

https://www.tamilnet.com/art.html?artid=20455&catid=13

https://www.theguardian.com/world/2006/jun/26/srilanka

https://www.aljazeera.com/news/2005/8/5/a-curfew-on-tamils-following-officer-killing

 

போர் நிறுத்த உடன்படிக்கை இரு பகுதியினராலும் மீறப்பட்டன. இரு பகுதியும் தம்மை இராணுவரீதியில் பலப்படுத்தவே  பேச்சுவார்த்தையை பயன்படுத்தின. உண்மையான விருப்பத்தோடு பங்கு பற்றவில்லை. 

நன்றி ருல்பன். இணைப்புக் கிடைக்காததால் அல்ல நான் இணைக்கவில்லை! உலகம் முழுக்கத் தெரிந்த செய்திகளை தேடி அறிந்து அவற்றிலிருந்து ஒரு அபிப்பிராயத்தை உருவாக்க அவருக்கு முடிகிறதா என்று பார்த்தேன்!  

பதில் கிடைத்திருக்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

https://www.tamilnet.com/art.html?artid=20455&catid=13

https://www.theguardian.com/world/2006/jun/26/srilanka

https://www.aljazeera.com/news/2005/8/5/a-curfew-on-tamils-following-officer-killing

 

போர் நிறுத்த உடன்படிக்கை இரு பகுதியினராலும் மீறப்பட்டன. இரு பகுதியும் தம்மை இராணுவரீதியில் பலப்படுத்தவே  பேச்சுவார்த்தையை பயன்படுத்தின. உண்மையான விருப்பத்தோடு பங்கு பற்றவில்லை. 

துல்பன், உங்களுக்கு இந்த விடயம் 2009 முன்னரே தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

உலகம் முழுக்கத் தெரிந்த செய்திகளை தேடி அறிந்து அவற்றிலிருந்து ஒரு அபிப்பிராயத்தை உருவாக்க அவருக்கு முடிகிறதா என்று பார்த்தேன்!  

அவரா போர் நிறுத்த உடன்படிக்கை கிழித்து எறிந்துவிட்டு போரை உடனே தொடங்குங்கள் என்று புலிகளுக்கு கடிதம் எழுதி இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காலமும் புலிகள் குழப்பினர்,புலிகள் குழப்பினர் என்றார்கள். இப்ப இரு பகுதியும் குழப்பினர் எண்ட முடிவுக்கு வந்திட்டினம்......இனி ??
சிங்களவன்லை பிழை இல்லையெண்டு கொண்டுவந்து முடிப்பனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இதுவரை காலமும் புலிகள் குழப்பினர்,புலிகள் குழப்பினர் என்றார்கள். இப்ப இரு பகுதியும் குழப்பினர் எண்ட முடிவுக்கு வந்திட்டினம்......இனி ??
சிங்களவன்லை பிழை இல்லையெண்டு கொண்டுவந்து முடிப்பனம்.

 இது போன்ற உங்களை உறுத்தும் விடயங்களை ஏன் பேசவும், இணைக்கவும் வேண்டி வருகிறது என்று இந்தத் திரியின் போக்கைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்:

1. போர் நிறுத்தம் பற்றி நான் ஒரு அபிப்பிராயம் சொல்கிறேன், அதற்கு ஆதாரம் சம்பவங்கள் நடந்த சமகாலத்தில் நான் பார்த்த செய்திகள் தான் என்கிறேன்.

2. உடையார் "ஆதாரத்தைத் தா, நான் போய் அந்த செய்திகளைப் பார்க்கப் போவதில்லை" என்கிறார். 

3. நான் தவிர்த்தாலும், அவர் சிவப்பு மை வார்னிங் கொடுக்கிறார்.😎

4. செய்தி இணைக்கப் படுகிறது.

இனி இது புலிகளை அவமானம் செய்யும் வலிந்த முயற்சி என்று மூக்குச் சிந்தல் நடக்கும். 

முன்யோசனையில்லாதவனுக்கு காலில் அசுத்தம் அப்பினால் மூன்று இடங்களில் அப்புமாம் என்று ஒரு பழ மொழி ஊரில் சொல்வார்கள் அண்ணை!

அது போலத் தான் இதுவும்!
 

Link to comment
Share on other sites

On 27/11/2020 at 17:06, tulpen said:

யார் நிமலன் செளந்தரநாயகம்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?  இதுவரை அறியாததால் கேட்கிறேன் ரதி. 

https://ta.wikipedia.org/wiki/நிமலன்_சௌந்தரநாயகம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.