ஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்

By
பிழம்பு,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By மல்லிகை வாசம் · Posted
நான் முன்னர் குறிப்பிட்ட time & space போன்ற புறக்காரணிகள் தவிர்த்து / அவற்றை விடவும் முக்கியமானது நீங்கள் குறிப்பிட்ட big picture view. அல்லாவிடின் lockdownல இருக்கும் எல்லாரும் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்திருப்பார்கள்! (நியூட்டன் ஆராய்ச்சியில் மூழ்கிக் கண்டுபிடித்தார்; ஆனால் lockdownஆல் பலர் மன அழுத்தத்துக்குள்ளாகி வேறு பல பாதகமான முடிவுகளைத் தேடினர்!) கல்வி, வளர்ப்பு, அனுபவங்கள் இவை தவிரவும் ஒருவரின் பிறப்பிலும் இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். சில திறமைகள், குணாதிசயங்கள் பெற்றோர் மற்றும் முன்னைய மூதாதையர் மூலம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது என் எண்ணம். Big picture viewம் பிறப்பாலும், வளர்ப்பு, கல்வி, அனுபவங்கள் மூலமாகவும் ஒருவருக்குக் கிடைத்திருக்கலாம். இந்தப் பார்வையுடன், கடின உழைப்பும், timeம், spaceம் சேர்ந்தால் நமக்குப் பொருத்தமான துறையில் நாம் பிரகாசிக்கலாம் என்று கொள்ளலாமா! 😀 -
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, ஆவணி 2007 தமக்குள் மோதிக்கொண்ட கருணா துணைப்படைக் கூலிகள் - ஒருவர் பலி திருகோணமலை நகருக்கு வடக்கே 8 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் சாம்பல்த்தீவு பகுதியில் கருணா துணைப்படைக் குழுவின் இரு பிரிவுகளுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு துணைப்படைக் கூலி கொல்லப்பட்டுள்ளதுடன் இன்னும் இருவர் காயமடைந்திருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை மாலை 2:15 மணிக்கு இந்த உள்வீட்டு மோதல் இடம்பெற்றிருக்கிறது. கொல்லப்பட்டவரையும் காயப்பட்டவர்களையும் உப்புவெளிப் பொலிஸார் திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதுடன், இப்பகுதியில் பாதுகாப்பினையும் பலப்படுத்தியிருக்கிறார்கள்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, ஆவணி 2007 பாராளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தியின் சகோதரைச் சுட்டுக் கொன்ற கருணா துணைப்படை கடந்த திங்கள் மாலை 6:30 மணிக்கு, வாழைச்சேனைப் பகுதியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தியின் சகோதரர் ச தியாகராஜா அவர்களை கருணா துணைப்படைக் குழுவினர் சுட்டுக்கொன்றதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். கடந்தவருடம் ஆடிமாதம் 21 ஆம் திகதி ஜெயனந்தமூர்த்தி மற்றும் அவரது மனைவி பிள்ளைகள் மீது கருணா துணைப்படைக்குழுவினர் நடத்திய ஆர் பி ஜி தாக்குதலில் அவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியது நினைவிலிருக்கலாம். நேற்றுக் கொல்லப்பட்ட தியாகராஜா 54 வயது நிரம்பியவர் என்பதும், இரு பிள்ளைகளுக்குத் தகப்பன் என்பதும், வாழைச்சேனைக் காகித ஆலையில் வேலைபார்த்து வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அவரது உடல் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
-
By விளங்க நினைப்பவன் · Posted
இவர் முன்பு சசிகலா காலில் விழுந்து கும்பிட்டவர். -
அவர் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாக பத்த வைக்கிறார்.....! 👍
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.