Jump to content

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்! - தமிழ்க்  குரல்

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்!

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் இன்று(புதன்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தலைமையில் சென்ற உறுப்பினர்களோடு, யாழ். மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர், பிரதம கணக்காளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின் போது, கலாசார மண்டபத்தின் அதிகாரிகள் அங்கு அமைந்துள்ள கட்டடங்கள், அரங்குகள் பற்றி விளக்கமளித்ததோடு, அங்குள்ள சகல பகுதிகளையப் பற்றியும் உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர்.

கலாசார மண்டபத் தொகுதியினுள் அமைந்துள்ள மூன்று கட்டடத் தொகுதிகள் மற்றும் 11 மாடிகளைக் கொண்ட பயிலரங்கு, தளங்களையும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்! | Athavan  News

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்! | Athavan  News

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்! | Athavan  News

http://athavannews.com/யாழ்ப்பாண-கலாசார-மண்டபத்/

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

இங்குள்ள பிரச்சினை யார் இதை பொறுப்பேற்று நடத்துவதென்று. மாநகர சபைக்கு ஆளணி பற்றாக்குறை, புதிய வேலையாட்கள் நிறையவே தேவைப்படும், அவர்களுக்கு படி அளக்க வேண்டும் இப்படியாக நிறைய தேவைப்பாடுகள் உள்ளன. எனவே மத்திய அரசு இதை பொறுப்பெடுக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறி. இருந்தாலும் ஒரு அழகான , எல்லா வசதிகளும் நிறைத்த ஒரு கட்டிட தொகுதி அமைக்கப்படடதட்கு இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Robinson cruso said:

இங்குள்ள பிரச்சினை யார் இதை பொறுப்பேற்று நடத்துவதென்று. மாநகர சபைக்கு ஆளணி பற்றாக்குறை, புதிய வேலையாட்கள் நிறையவே தேவைப்படும், அவர்களுக்கு படி அளக்க வேண்டும் இப்படியாக நிறைய தேவைப்பாடுகள் உள்ளன. எனவே மத்திய அரசு இதை பொறுப்பெடுக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறி. இருந்தாலும் ஒரு அழகான , எல்லா வசதிகளும் நிறைத்த ஒரு கட்டிட தொகுதி அமைக்கப்படடதட்கு இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கலாம்.

நல்லதாப் போட்டுது....

லக்ஸர் ஈ தொய்பா இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் குண்டு வச்சுப்போட்டு நாலு கலாச்சார நிலையம் கட்டிக் கொடுக்கட்டும்.

இந்தியா அதற்கு நன்றி சொல்லட்டும். 

என்ன வங்காலையான்...ஓக்கேதானே....

😏😏

Link to comment
Share on other sites

4 minutes ago, Kapithan said:

நல்லதாப் போட்டுது....

லக்ஸர் ஈ தொய்பா இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் குண்டு வச்சுப்போட்டு நாலு கலாச்சார நிலையம் கட்டிக் கொடுக்கட்டும்.

இந்தியா அதற்கு நன்றி சொல்லட்டும். 

என்ன வங்காலையான்...ஓக்கேதானே....

😏😏

இதை அவர்கள் கட்டுறதுக்கு முதல் சொல்லி இருக்க வேண்டும். கட்டி முடித்து திறப்பு விழாவில் இதை தெரிவிப்பது இயலாமையின் வெளிப்பாடு. இருந்தாலும் எப்போதும் எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாகவும் சிந்திக்க பழகுவோம். அப்போதுதான் பிரச்சினைகளை தீர்க்கலாம். இல்லாவிட்டால் இதுவும் உங்களுக்கு பிரச்சினையாக மாறி விடும்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

இதை அவர்கள் கட்டுறதுக்கு முதல் சொல்லி இருக்க வேண்டும். கட்டி முடித்து திறப்பு விழாவில் இதை தெரிவிப்பது இயலாமையின் வெளிப்பாடு. இருந்தாலும் எப்போதும் எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாகவும் சிந்திக்க பழகுவோம். அப்போதுதான் பிரச்சினைகளை தீர்க்கலாம். இல்லாவிட்டால் இதுவும் உங்களுக்கு பிரச்சினையாக மாறி விடும்.😜

அவன் கிடக்குறான் விடுங்கோ வங்காலையான். ஆனா .. அவனுக்கு நன்றி சொல்ல வேணும் எண்டு சொல்லுறது நீங்கதானே.. 😂

அவனே துவக்குத் தருவானாம். அவனே ட்றெயினிங்கும் தருவானாம். பிறகு அவனே எங்கள் எல்லோரையும் கொன்று குவிப்பானாம். 

எல்லாம் முடிஞ்சாப்பிறகு கட்டடம் கட்டியும் தருவானாம். நாங்க அவனுக்கு நன்றி சொல்ல வேணுமாம்.....😏

உது சரிவராது கண்டியளோ வங்காலையான்... 😏

இந்தியனுக்கு நன்றி சொல்லலாமெண்டா, காப்பெற் றோட்டுப் போட்ட சிங்களவனுக்கும் டாங்ஸ் சொல்லலாம்தானே....😂

பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டுற வேல எல்லாத்துக்கும் சரிவராது பாருங்கோ...

செய்த அநியாயத்துக்கு ஏதாவது நிரந்தர அரசியல் தீர்வுக்கு முயற்சி பண்ணட்டும். அதுக்குப்பிறகு அவன மன்னிக்கிறதப்பற்றி யோசிக்கலாம். 

நன்றியாம் நன்றி. இந்த பட்டிகளுக்கெல்லாம் நன்றி ஒரு கேடா... 

😡😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசுக்கு நன்றி 
அதில் பயனடையபோகும் தமிழர்களுக்கும் வாழ்த்துகள். 😊😊😊 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்திய அரசுக்கு நன்றி 
அதில் பயனடையபோகும் தமிழர்களுக்கும் வாழ்த்துகள். 😊😊😊 

ஹாஹாஹா..😂😂

வேலியில போற ஓணானப் பிடிச்சு வேட்டிக்க விடுகிறீங்களப்பூ..

பிறாண்டேக்க தெரியும்... 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kapithan said:

ஹாஹாஹா..😂😂

வேலியில போற ஓணானப் பிடிச்சு வேட்டிக்க விடுகிறீங்களப்பூ..

பிறாண்டேக்க தெரியும்... 😂😂

இப்படி தானே இந்திய அரசின் வீட்டு திட்டத்தில் கோட்டை விட்டது சனம் இப்போதும் வீடு இல்லாமல் இருக்கிறது 🤥🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படி தானே இந்திய அரசின் வீட்டு திட்டத்தில் கோட்டை விட்டது சனம் இப்போதும் வீடு இல்லாமல் இருக்கிறது 🤥🤥

இது வீட்டுத் திட்டமோ அல்லது கலாச்சார நிலையமோ தொடர்பானது அல்ல. இந்தியா ஈழத் தமிழர்களின் நன்றிக்கு உரியதா என்பது தொடர்பானது. புரிந்தால் சரி.. .. 🤥

Link to comment
Share on other sites

இவ்வாறான கட்டத்தொகுதிகள் சிறப்பாக பயன்படுத்தப்படும் போது தமிழருக்கு நன்மை பயக்கக்கூடியதே. வரவேற்கக்கூடதே. நீண்ட காலத்திற்கு சிறப்பாக உயர் தரத்தில்  பராமரிக்கவேண்டும். 

 நிரந்தர எதிரிகள் உலகில் இல்லை.  எம்மை  கல்வி, சமூக பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதே இன்றைய தேவை. எமது சாதுரியத்தை பயன்படுத்தி இதை சாதித்து வெற்றியடைய,  எதிரி என்று நாம் கருதுவோரின் உதவியும் தேவைப்படும். நாம் விரும்பாவிட்டாலும்  இதுவே உலக ஜதார்த்தம் 

தனியே வன்மத்தையும் பழிவாங்கும் மனப்பான்மையையும் வளர்ககும் இனங்கள்  என்றுமே விடுதலை அடையாது என்ற உண்மையை புரிந்து கொள்ளவேண்டும். 

குடும்ப சண்டைகளையே அடுத்த  சந்ததிக்கு கடத்தும் குடும்பங்கள் கூட  மகிழ்சசியாக வாழ்வதில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, tulpen said:

இவ்வாறான கட்டத்தொகுதிகள் சிறப்பாக பயன்படுத்தப்படும் போது தமிழருக்கு நன்மை பயக்கக்கூடியதே. வரவேற்கக்கூடதே. நீண்ட காலத்திற்கு சிறப்பாக உயர் தரத்தில்  பராமரிக்கவேண்டும். 

 நிரந்தர எதிரிகள் உலகில் இல்லை.  எம்மை  கல்வி, சமூக பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதே இன்றைய தேவை. எமது சாதுரியத்தை பயன்படுத்தி இதை சாதித்து வெற்றியடைய,  எதிரி என்று நாம் கருதுவோரின் உதவியும் தேவைப்படும். நாம் விரும்பாவிட்டாலும்  இதுவே உலக ஜதார்த்தம் 

தனியே வன்மத்தையும் பழிவாங்கும் மனப்பான்மையையும் வளர்ககும் இனங்கள்  என்றுமே விடுதலை அடையாது என்ற உண்மையை புரிந்து கொள்ளவேண்டும். 

குடும்ப சண்டைகளையே அடுத்த  சந்ததிக்கு கடத்தும் குடும்பங்கள் கூட  மகிழ்சசியாக வாழ்வதில்லை.  

இனியும் நாங்கள் விடுதலை அடைய என்ன மீதமிருக்கிறதாகக மகா கனம் பொருந்திய தாங்கள் கருதுகிறீர்கள்.. 🤔

இந்தியாவை மன்னிப்பதற்கு இந்தியா என்ன எங்களுக்கு என்ன பிராயச்சித்தம் செய்ததாக திரு துல்பன் அவர்கள் நினைக்கிறீர்கள்...😂😂

நாங்கள் மு இனத்தையும் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம் துல்பனே. இந்தியாவை மன்னிப்பதென்றால் ஏன் சிங்களத்தை மன்னிக்கக் கூடாது... 🤔

இந்தியா; இவங்கள் இன்னமுமா எங்களை நம்பிக்கிட்டிருக்கிறாங்கள். சிலோன்காறங்க ரொம்ப நல்லவங்களா இருப்பங்களோ... 😜😜

 

😡😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

இனியும் நாங்கள் விடுதலை அடைய என்ன மீதமிருக்கிறதாகக மகா கனம் பொருந்திய தாங்கள் கருதுகிறீர்கள்.. 🤔

இந்தியாவை மன்னிப்பதற்கு இந்தியா என்ன எங்களுக்கு என்ன பிராயச்சித்தம் செய்ததாக திரு துல்பன் அவர்கள் நினைக்கிறீர்கள்...😂😂

நாங்கள் மு இனத்தையும் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம் துல்பனே. இந்தியாவை மன்னிப்பதென்றால் ஏன் சிங்களத்தை மன்னிக்கக் கூடாது... 🤔

இந்தியா; இவங்கள் இன்னமுமா எங்களை நம்பிக்கிட்டிருக்கிறாங்கள். சிலோன்காறங்க ரொம்ப நல்லவங்களா இருப்பங்களோ... 😜😜

 

😡😡

 

சம்பந்தப்பட்டவருக்கு பாதிப்புகள்/உணர்வுகள்  ஏதும் இல்லை போல....😜

Link to comment
Share on other sites

9 hours ago, Kapithan said:

ஹாஹாஹா..😂😂

வேலியில போற ஓணானப் பிடிச்சு வேட்டிக்க விடுகிறீங்களப்பூ..

பிறாண்டேக்க தெரியும்... 😂😂

அது முந்தியே பிறாண்டினது அவர்களுக்கும் தெரியும் கபிதன், மன்னிப்பது மனித சுபாவம் ஆகையால் மன்னித்து விட்டார்களாம். ஆனால் இப்பவும் இரத்தம் ஒழுகுவது நின்றபாடில்லை. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று பிரித்தானிய நீ்ன்றம் அளித்த தீர்ப்பை, பிரித்தானிய அரசு ஏற்றுவிடுமோ என்ற தவிப்பில்..... ஓணான் வேலி வேலியாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் மாதிரி வாழ பழகவேண்டும் ...அவர்கள் எல்லாப் பக்கத்தால் வாற  உதவிகளை எடுத்து தங்கள் இனத்தை வளப்படுத்துவார்கள்...அதே மாதிரி நாங்களும் செய்து எங்கள் இனத்தை வளப்படுத்த வேண்டும் அதற்காக இந்தியாவையே , சீனாவையோ முழுசாய் நம்ப வேண்டும் என்பதோ அடிமையாய் இருக்க வேண்டும் என்பதோ தேவையில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

முஸ்லீம்கள் மாதிரி வாழ பழகவேண்டும் ...அவர்கள் எல்லாப் பக்கத்தால் வாற  உதவிகளை எடுத்து தங்கள் இனத்தை வளப்படுத்துவார்கள்...அதே மாதிரி நாங்களும் செய்து எங்கள் இனத்தை வளப்படுத்த வேண்டும் அதற்காக இந்தியாவையே , சீனாவையோ முழுசாய் நம்ப வேண்டும் என்பதோ அடிமையாய் இருக்க வேண்டும் என்பதோ தேவையில்லை  

விடுதலைப்புலிகள் இருந்த போது தமிழினத்திற்காக அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் இப்போது கொடுக்க மாட்டார்கள் என நினைக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

20 hours ago, Kapithan said:

அவன் கிடக்குறான் விடுங்கோ வங்காலையான். ஆனா .. அவனுக்கு நன்றி சொல்ல வேணும் எண்டு சொல்லுறது நீங்கதானே.. 😂

அவனே துவக்குத் தருவானாம். அவனே ட்றெயினிங்கும் தருவானாம். பிறகு அவனே எங்கள் எல்லோரையும் கொன்று குவிப்பானாம். 

எல்லாம் முடிஞ்சாப்பிறகு கட்டடம் கட்டியும் தருவானாம். நாங்க அவனுக்கு நன்றி சொல்ல வேணுமாம்.....😏

உது சரிவராது கண்டியளோ வங்காலையான்... 😏

இந்தியனுக்கு நன்றி சொல்லலாமெண்டா, காப்பெற் றோட்டுப் போட்ட சிங்களவனுக்கும் டாங்ஸ் சொல்லலாம்தானே....😂

பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டுற வேல எல்லாத்துக்கும் சரிவராது பாருங்கோ...

செய்த அநியாயத்துக்கு ஏதாவது நிரந்தர அரசியல் தீர்வுக்கு முயற்சி பண்ணட்டும். அதுக்குப்பிறகு அவன மன்னிக்கிறதப்பற்றி யோசிக்கலாம். 

நன்றியாம் நன்றி. இந்த பட்டிகளுக்கெல்லாம் நன்றி ஒரு கேடா... 

😡😡😡

நீங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் , என்னதான் சங்கூதி  கருத்து தெரிவித்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. இந்தியர்களோ , சிங்களவர்களோ என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கபோகின்றது. இன்னும் ஒரு எழுபது வருடத்துக்கு முடியுமென்றால் மாரடித்து பாருங்கோ. மற்றப்படி கிடைக்கிறவரைக்கும் எடுத்துக்கொள்ளுங்கள். முடியுமென்றால் நன்றி தெரிவித்துக்கொள்ளுங்கள். இல்லாவிடடாள் கப்பி நீங்கள் முன்னர் எழுதிய படி உங்கள் கவலை அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை. உங்கள் இஷடம். தெரிவிப்பது நாங்கள். தீர்மானிப்பது நீங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகள் இருந்த போது தமிழினத்திற்காக அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் இப்போது கொடுக்க மாட்டார்கள் என நினைக்கின்றீர்களா?

கொடுப்பார்கள் அதை உரிய முறையில் வாங்கிப் பயன்படுத்த தமிழ் அரசியற் தலைமைகளுக்கு தெரியாது அல்லது விருப்பமில்லை 

Link to comment
Share on other sites

On 27/11/2020 at 12:08, Kapithan said:

இனியும் நாங்கள் விடுதலை அடைய என்ன மீதமிருக்கிறதாகக மகா கனம் பொருந்திய தாங்கள் கருதுகிறீர்கள்.. 🤔

இந்தியாவை மன்னிப்பதற்கு இந்தியா என்ன எங்களுக்கு என்ன பிராயச்சித்தம் செய்ததாக திரு துல்பன் அவர்கள் நினைக்கிறீர்கள்...😂😂

நாங்கள் மு இனத்தையும் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம் துல்பனே. இந்தியாவை மன்னிப்பதென்றால் ஏன் சிங்களத்தை மன்னிக்கக் கூடாது... 🤔

இந்தியா; இவங்கள் இன்னமுமா எங்களை நம்பிக்கிட்டிருக்கிறாங்கள். சிலோன்காறங்க ரொம்ப நல்லவங்களா இருப்பங்களோ... 😜😜

 

😡😡

 

எனது கருத்துக்கும் அது தொடர்பான உங்கள் விமர்சனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் பதில் கருத்து எழுத முடியவில்லை கப்பிதான். மனிக்கவும் 

On 27/11/2020 at 12:36, குமாரசாமி said:

சம்பந்தப்பட்டவருக்கு பாதிப்புகள்/உணர்வுகள்  ஏதும் இல்லை போல....😜

நான் எழுதிய  கருத்து புரியாவிட்டாலும் வழமைபோல என்மீதான வெறுப்பை தீர்ககமட்டும் உங்களால் கூறப்பட்ட கருத்து இது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 11:31, Kapithan said:

இது வீட்டுத் திட்டமோ அல்லது கலாச்சார நிலையமோ தொடர்பானது அல்ல. இந்தியா ஈழத் தமிழர்களின் நன்றிக்கு உரியதா என்பது தொடர்பானது. புரிந்தால் சரி.. .. 🤥

இந்தியாவுக்கு வடகிழக்கு வேண்டும் அவ்வளவுதான் 😊 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எனது கருத்துக்கும் அது தொடர்பான உங்கள் விமர்சனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் பதில் கருத்து எழுத முடியவில்லை கப்பிதான். மனிக்கவும் 

என்னுடைய கேள்வியின் சாராம்சம் இதுதான்..

இத்தனை அழிவுகளுக்கும் மூல காரணமான இந்தியாவை மன்னிக்கவும் நன்றி சொல்லவும் ஆயத்தமாக இருப்பவர்கள் எல்லோரும், சிங்களம் செய்த அழிவுகளையும் மறப்போம் மன்னிப்போம் நன்றி சொல்வோம் என்று ஏற்றுக் கொள்ள ஆயத்தமா... ?

இல்லாவிட்டால் இந்தியாவுக்கு மட்டும்தான் இந்தச் சிறப்புச் சலுகையா.... ?

🤥🤥

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியாவுக்கு வடகிழக்கு வேண்டும் அவ்வளவுதான் 😊 

பாகித்தானுக்கும் காஸ்மீரம் வேண்டும், சீனாவுக்கும் அருணாச்சல் பிரதேசம் வேணும்... எப்படி வசதி...😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

இத்தனை அழிவுகளுக்கும் மூல காரணமான இந்தியாவை மன்னிக்கவும் நன்றி சொல்லவும் ஆயத்தமாக இருப்பவர்கள் எல்லோரும், சிங்களம் செய்த அழிவுகளையும் மறப்போம் மன்னிப்போம் நன்றி சொல்வோம் என்று ஏற்றுக் கொள்ள ஆயத்தமா... ?

 

எதையும் மறப்போம், மன்னிப்போம் என்று நினைக்கவேண்டியதில்லை. பின்னால் உள்ள அரசியல் காரணங்களை புரிந்துகொண்டு, அதில் தமிழர்களுக்கு என்ன நன்மை என்பதையும் கவனித்து, தீங்கானதை இராஜதந்திர ரீதியில் எதிர்கொள்ளவேண்டும். அரசியல் சாணக்கியமில்லாவிட்டால், பிறரின் நலன்களுக்காக பாவிக்கப்படும் பகடைக்காய்களாகத்தான் தமிழர்கள் இருப்பார்கள். இப்போது அப்படித்தான் நிலைமை!

ஒரு கேள்வி:

உங்களுக்கு இந்திய இராணுவம் தாயகத்தை ஆக்கிரமித்த வேளையில் கிடைத்த அனுபவத்தால் (KKS முகாம் போன்ற இடங்களில்) இந்தியா மீது வெறுப்பு வந்ததா? அல்லது இந்திரா காந்தி அம்மையாரின் படங்களை தமிழர்கள் தம் வீடுகளில் பார்த்து அழகுபார்த்த காலத்திலேயே அவர்களின் உண்மை சொரூபம் தெரிந்து  வெறுப்பு வந்ததா? அல்லது முள்ளிவாய்க்கால் அழிவை இந்தியா பின்னால் முன்நின்று நடாத்தியதால் ஞானோதயம் பெற்று வெறுப்பு வந்ததா? ப்ளீஸ் ரெல் மீ!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எதையும் மறப்போம், மன்னிப்போம் என்று நினைக்கவேண்டியதில்லை. பின்னால் உள்ள அரசியல் காரணங்களை புரிந்துகொண்டு, அதில் தமிழர்களுக்கு என்ன நன்மை என்பதையும் கவனித்து, தீங்கானதை இராஜதந்திர ரீதியில் எதிர்கொள்ளவேண்டும். அரசியல் சாணக்கியமில்லாவிட்டால், பிறரின் நலன்களுக்காக பாவிக்கப்படும் பகடைக்காய்களாகத்தான் தமிழர்கள் இருப்பார்கள். இப்போது அப்படித்தான் நிலைமை!

ஒரு கேள்வி:

உங்களுக்கு இந்திய இராணுவம் தாயகத்தை ஆக்கிரமித்த வேளையில் கிடைத்த அனுபவத்தால் (KKS முகாம் போன்ற இடங்களில்) இந்தியா மீது வெறுப்பு வந்ததா? அல்லது இந்திரா காந்தி அம்மையாரின் படங்களை தமிழர்கள் தம் வீடுகளில் பார்த்து அழகுபார்த்த காலத்திலேயே அவர்களின் உண்மை சொரூபம் தெரிந்து  வெறுப்பு வந்ததா? அல்லது முள்ளிவாய்க்கால் அழிவை இந்தியா பின்னால் முன்நின்று நடாத்தியதால் ஞானோதயம் பெற்று வெறுப்பு வந்ததா? ப்ளீஸ் ரெல் மீ!!

இந்திரா பிறேம் போட்ட படம்; நான் பால்குடியனாக்கும்

இந்திய இராணுவம்; கோபம் வந்தது

முள்ளிவாய்க்கால் அழிவு; சுடலை ஞான(சாண)ம் வந்தது. உலகம் புரிந்தது. தீராத வெறுப்பும், கோபமும், பழிவாங்கும் உணர்வும் வந்தது. (பலரின் உள்ளக் கிடக்கையும் இதுதான். நான் வெளிப்படையாகக் கூறுவதற்கு, வாசிக்கும் மிகச் சிறிய எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கேனும் எங்களில் பலரின் உணர்வுகள் புரியட்டும் என்பதுதான் காரணம்) 

நெப்போலியன் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. ""இறைவனே எதிரியை நான் பார்த்துக் கொள்கிறேன். நண்பர்களிடம்(இந்தியா.. ?) இருந்து என்னைக் காப்பாற்று""

இப்போது நீங்கள் கூற விரும்பியதைக் கூறுங்கள்... 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

இந்திரா பிறேம் போட்ட படம்; நான் பால்குடியனாக்கும்

இந்திய இராணுவம்; கோபம் வந்தது

முள்ளிவாய்க்கால் அழிவு; சுடலை ஞான(சாண)ம் வந்தது. உலகம் புரிந்தது. தீராத வெறுப்பும், கோபமும், பழிவாங்கும் உணர்வும் வந்தது. (பலரின் உள்ளக் கிடக்கையும் இதுதான். நான் வெளிப்படையாகக் கூறுவதற்கு, வாசிக்கும் மிகச் சிறிய எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கேனும் எங்களில் பலரின் உணர்வுகள் புரியட்டும் என்பதுதான் காரணம்) 

நெப்போலியன் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. ""இறைவனே எதிரியை நான் பார்த்துக் கொள்கிறேன். நண்பர்களிடம்(இந்தியா.. ?) இருந்து என்னைக் காப்பாற்று""

இப்போது நீங்கள் கூற விரும்பியதைக் கூறுங்கள்... 😀

 

பழிவாங்க புறப்படும் முன் இரெண்டு சவக்குழிகளை தோண்டிக்கொள்.

ஒன்று நீ பழிவாங்குபவனுக்கு மற்றையது உனக்கு.

நாம் இருவரும் சமவயதினர் என எண்ணுகிறேன். உங்கள் அளவுக்கு எனக்கும் அதே அனுபவங்கள்தான் என நினைக்கிறேன்.

உங்கள் அளவுக்கு எனக்கும் இந்தியா மீது பாரிய வெறுப்பு உள்ளது. நம்பிக்கையீனமும். 

ஆனால் நண்பர்கள் என்று யாரும் இல்லாத ஒரு இடத்தில் ஒரு சுயலநலம்மிக்க, பலமிக்க கயவனாவது முகம் கொடுத்து பேசும் நிலையில் அந்த கயவனையும் வெறுத்து ஒதுக்குவதில் எந்த பயனும் இல்லை என நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

பழிவாங்க புறப்படும் முன் இரெண்டு சவக்குழிகளை தோண்டிக்கொள்.

ஒன்று நீ பழிவாங்குபவனுக்கு மற்றையது உனக்கு.

நாம் இருவரும் சமவயதினர் என எண்ணுகிறேன். உங்கள் அளவுக்கு எனக்கும் அதே அனுபவங்கள்தான் என நினைக்கிறேன்.

உங்கள் அளவுக்கு எனக்கும் இந்தியா மீது பாரிய வெறுப்பு உள்ளது. நம்பிக்கையீனமும். 

ஆனால் நண்பர்கள் என்று யாரும் இல்லாத ஒரு இடத்தில் ஒரு சுயலநலம்மிக்க, பலமிக்க கயவனாவது முகம் கொடுத்து பேசும் நிலையில் அந்த கயவனையும் வெறுத்து ஒதுக்குவதில் எந்த பயனும் இல்லை என நான் நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்து..

எங்களுக்கும் தனக்குமான சவக்குழிகளை இந்தியாவே தோண்டி, அதில் எங்களை ஏற்கனவே கொன்று புதைத்தாகி ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்போதே தனக்கு தோண்டப்பட்ட குழியில் இறங்கி நின்றுகொண்டு, அவர்களின் குழி மண்ணால்தான் எங்களை மூடி சீல் வைத்தார்கள். இப்போது எங்களுக்குத் தோண்டப்பட்டபோது எங்சிய மண்ணால் சிங்களவனும் சீனனும்  அவனது குழியை மூடத் தொடங்கிவிட்டார்கள். இதை பார்த்து இரசிக்க வேண்டியதுதான்.... 😂😂😂😂🤪🤪🤣😂😂🤣🤣

கயவனுடன் பேசுவதால் பயனேதும் உண்டென்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா.. ?

சாட்சிக்காறன் காலில் விழுவதைவிட, சண்டைக்காறன் காலில் விழலாம் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.

இந்தியர்களை தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டுணர்ந்து அனுபம்மிக்க தாங்கள்...

உண்மையைக் கூறுங்கள்... (உண்மையான பதில் வேண்டும் 😡...😂)

நீங்கள் இந்தியனை நம்புவீர்களா..

நானாக இருந்தால், ஒரு இந்தியனை நம்புவதைவிட, நூறு சிங்களவனை நம்புவேன்...|👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

என்னைப் பொறுத்து..

எங்களுக்கும் தனக்குமான சவக்குழிகளை இந்தியாவே தோண்டி, அதில் எங்களை ஏற்கனவே கொன்று புதைத்தாகி ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்போதே தனக்கு தோண்டப்பட்ட குழியில் இறங்கி நின்றுகொண்டு, அவர்களின் குழி மண்ணால்தான் எங்களை மூடி சீல் வைத்தார்கள். இப்போது எங்களுக்குத் தோண்டப்பட்டபோது எங்சிய மண்ணால் சிங்களவனும் சீனனும்  அவனது குழியை மூடத் தொடங்கிவிட்டார்கள். இதை பார்த்து இரசிக்க வேண்டியதுதான்.... 😂😂😂😂🤪🤪🤣😂😂🤣🤣

கயவனுடன் பேசுவதால் பயனேதும் உண்டென்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா.. ?

சாட்சிக்காறன் காலில் விழுவதைவிட, சண்டைக்காறன் காலில் விழலாம் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.

இந்தியர்களை தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டுணர்ந்து அனுபம்மிக்க தாங்கள்...

உண்மையைக் கூறுங்கள்... (உண்மையான பதில் வேண்டும் 😡...😂)

நீங்கள் இந்தியனை நம்புவீர்களா..

நானாக இருந்தால், ஒரு இந்தியனை நம்புவதைவிட, நூறு சிங்களவனை நம்புவேன்...|👍

உங்களுக்கிருப்பது இந்தியா என்ற நாட்டினால் தமிழருக்கேற்பட்ட இழப்புக் குறித்த கோபமாக எனக்குத் தெரியவில்லை (அந்தக் கோபம் இங்கே நான் உட்பட பல யாழ் உறவுகளுக்கு இருக்கிறது). 

இது வேற பிரச்சினை, இனியும் என்வலப்பை எல்லை மீறித் தள்ளாமல் இருப்பது நல்லது கப்ரன்!🤐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.