சைனா ஒன்றும் அறிக்கை விடவில்லை இவன்களே கதையை உருவாக்குகிறார்கள் .
எப்படியோ நாட்டை விற்பது தமிழனுக்கும் சிங்களவனுக்கும் ஒரு அடி மிச்சம் விடாமல் விற்கணும் என்பதில் வலு மும்முரமாய் இருக்கினம்.
ஏன் வெளியில் தேடுவான் இங்கேயே பற்றி எரியும் திரிகள் எதுவென்று தேடினால் தெரியும் சுமத்திரன் மட்டும் அல்ல அவரை விசுவாசிக்கும் கூட்டம்கள் முல்லைதீவில் சிங்களவர் கதை போன்றவற்றுக்கு எட்டியும் பார்க்க மாட்டினம் .
எங்களை நாங்களே சுய விமரிசனம் என்ற போர்வையில் செய்யும் கூத்துக்கள் .🤔
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.