இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி

By
nunavilan,
in பொங்கு தமிழ்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
வணக்கம் வாத்தியார்......! பெண்: சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன் மாமா - சோறு சமைச்சிருக்கேன் சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன் மாமா - ரசமு வச்சிருக்கேன் ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெந்நீர் வச்சிருக்கேன் மாமா - வெந்நீர் வச்சிருக்கேன் உண்ணும் வாய கொப்பளிக்க பன்னீர் வச்சிருக்கேன் சாப்பிட வாரிகளா ... இல்ல தோப்புக்கு போரிகளா... பெண்: ஏய் ... ஆத்துக்குள்ள சேலையில மீன் புடிப்போமா... அந்த தோப்புக்குள்ள ரெண்டு பேரும் சுட்டு திண்ணுவோமா ஆண்: நான் ரொம்ப நாளா சைவமடி உனக்கு தெரியுமா? நீ கூப்பிட்டதும் ஓடிவர என்னால் முடியுமா? பெண்: நான் விரிச்சி வச்ச இலைய நீ மூடலாமா மாமா ஆண்: என் ருசிய தெரிஞ்சிக்காம நீ சமச்சி வக்கலாமா? பெண்: நான் ஆக்குனது ஆறிடலாமா? மாமா சாப்பிட வாரிகளா ... இல்ல தோப்புக்கு வாரிகளா ........! ---சீரகச்சம்பா நெல்லு குத்தி---
-
By தமிழ் சிறி · Posted
புத்த பிக்குகளும்.... முதன்மை பணியாளர்கள் என்பதால், அவர்களுக்கும்.... இந்த ஊசியை, முதலில் ஏத்த வேணும். 🤣 -
By தமிழ் சிறி · Posted
இதோடை... சீனாக்காரன், இந்தியாவிடம் சேட்டை விட மாட்டான். 🤣 -
இயக்கங்க தலைவர்களின் தவாறான முடிவு, ஒற்றுமையின்மை, பல அரசியல் தலைவர்களை கொலை செய்தமை, தன்னை விமர்சிப்பவர்களை கொன்றமை, அப்பாவி மக்களை கொலை செய்தமை (சென்ரல் வங்கி குண்டு வெடிப்பு) மேலும் சிங்களவன் கதிர்காமர் போன்ற தமிழர்களை தனக்கு சாதகமாக பாவித்து கொண்டது போன்றவையே புலிகள் இன்னும் தீவிரவாத லிஸ்டில் இருக்க காரணம்
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.