Jump to content

மாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்றதாக பாஸ்கரன் அடிகளார் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
f9142e62-dd81-42ad-9507-70707dc24334-960

மாவீரர்களுக்கு குருமடத்தின் முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்க தயாரானதாக குருமட அதிபர் அருட்பணி பாஸ்கரன் அடிகளார் சற்றுமுன் கைது.

யாழ் மடுத்தினார் சிறிய குருமடத்திற்கு முன்பாக அவர் இன்று (27) மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தார்.

அருட்தந்தை தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கிய நிலையில் , அரசியல்வாதிகள் அதை பின்பற்றி நினைவேந்தலை செய்கையில் ஒரு மத குரு இவ்வாறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒருவர் சடடத்தை மீறுவது சில பவுத்த பிக்குகள் செய்வதைப்போல இருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தங்களுக்குரிய வளாகத்திற்தானே செய்தார்? மற்றவர்களின் எல்லையிலோ, நிலத்திலோ அடாத்தாக புகுந்து  மக்களை குழப்பி தகராறு செய்யவில்லையே? மக்கள் தங்கள் வீடுகளின் முன்னால் விளக்கேற்றி செய்கிறார்கள். இவர் தான் வாழும் குருமடத்தின் முன்னால் செய்வதில் என்ன தவறு கண்டீர்கள்? இதைப்போய் கலகம் செய்யும் பிக்குகளோடு ஒப்பிடுகிறீர்கள். 

Link to comment
Share on other sites

யாரவது போலீசார் ஏன் கைது செய்தார்கள் என்று கூறினால் நல்லது. சிலரின் கருத்துப்படி போலீசார் தவறு செய்தது போல இருக்கின்றது. அப்படியென்றால் மனித உரிமை மீறல் வழக்கொன்று போடலாம். அரசியல்வாதிகளும் நினைவேந்தல் செய்தார்கள். அவர்கள் யாரையுமே கைது செய்யவில்லை. இங்கு எதோ பிரச்சினை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

மாவீரர்களுக்கு குருமடத்தின் முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்க தயாரானதாக குருமட அதிபர் அருட்பணி பாஸ்கரன் அடிகளார் சற்றுமுன் கைது.

யாழ் மடுத்தினார் சிறிய குருமடத்திற்கு முன்பாக அவர் இன்று (27) மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தார்.

 

2 minutes ago, Robinson cruso said:

யாரவது போலீசார் ஏன் கைது செய்தார்கள் என்று கூறினால் நல்லது.

 

Link to comment
Share on other sites

11 hours ago, பிழம்பு said:
 

மாவீரர்களுக்கு குருமடத்தின் முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்க தயாரானதாக குருமட அதிபர் அருட்பணி பாஸ்கரன் அடிகளார் சற்றுமுன் கைது.

 

குருமடத்தின் முன்னால் செய்ததால்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். உள்ளே செய்திருந்தால் கைது செய்யப்பட்டிருக்கமாடடார். தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருமடத்தின் முன்னால் அவர்கள் வளாகத்தில் என்றுதான்  படம் காட்டுகிறது. இருந்தாலும் வேறொருவருக்கு சொந்தமான நிலத்திலோ, அன்றி அரச காணியிலோ, பொது இடத்திலோ அல்ல. சும்மா அலைந்தவர்கள் கண்டுபிடித்தோம் என்று சிங்களவருக்கு படம் காட்ட சும்மா  நாடகம். வெறுவாய்க்கு இலை கிடைத்த மாதிரி கடைசியில் அடிகளார் கிடைத்தார்.  

5 minutes ago, Robinson cruso said:

குருமடத்தின் முன்னால் செய்ததால்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். உள்ளே செய்திருந்தால் கைது செய்யப்பட்டிருக்கமாடடார்.

உண்மைதான்... இல்லாவிட்டால் அவர்கள் ரொம்ப  நல்லவர்கள். அடிகளாரிற்தான்  எல்லாப்பிழையும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கிய நிலையில் , அரசியல்வாதிகள் அதை பின்பற்றி நினைவேந்தலை செய்கையில் ஒரு மத குரு இவ்வாறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒருவர் சடடத்தை மீறுவது சில பவுத்த பிக்குகள் செய்வதைப்போல இருக்கின்றது. 

விதண்டாவாதத்திற்குக் கதைக்க வேண்டாம் வங்காலையான். எத்தனைபேருக்குத்தான் நல்ல பிள்ளையாக நடிப்பீர்கள்... 😏

 

☹️

Link to comment
Share on other sites

மாவீரர் தினத்தில் கைது செய்யப்பட்ட அருட்தந்தை பிணையில் விடுதலை

 

கைது செய்யப்பட்ட அருட்தந்தை பிணையில் விடுதலை

 

https://www.facebook.com/pakalavan.tv/videos/317223439257333

கைது செய்யப்பட்ட அருட்தந்தை பிணையில் விடுதலை

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு அருகில் உள்ள புனித மருத்தினார் குருபீடத்துக்கு முன்பாக அவர் நேற்று (28) மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இளவாலையைச் சேர்ந்தவரும் புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வருமான அருட்தந்தை பாஸ்கரனே இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் புனித மருத்தினார் குருபீடத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனின் ஒளிப்படங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னங்களை உள்ளடக்கி அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவேந்தலை நடத்த முயன்றமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அருட்தந்தை சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் முன்னிலையாகினார்.

சந்தேக நபர் சார்பில் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து அவர் சமர்ப்பணம் செய்தார்.

பிணைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பொலிஸார், சந்தேக நபருக்கு வெளிநாடுகளிலிருந்து நிதிப் பங்களிப்பு கிடைப்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் மன்றுரைத்தனர்.

அருட்தந்தையை ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணை வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியர் ஓடி ஒழிந்துகொண்டார் போல.. அல்லது இந்திய எசமானர்களின் வழிகாட்டலுக்காக காத்திருக்கிறாரோ...

 

😂😂

Link to comment
Share on other sites

21 hours ago, Kapithan said:

விதண்டாவாதத்திற்குக் கதைக்க வேண்டாம் வங்காலையான். எத்தனைபேருக்குத்தான் நல்ல பிள்ளையாக நடிப்பீர்கள்... 😏

 

☹️

கப்பி, எனக்கு உங்களைப்போல நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எதுக்கு, யாருக்காக , ஏன் நடிக்க வேண்டும்? நான் யாரையும் நம்பி இருக்கவில்லை நடிப்பதட்கு? முடியுமென்றால் பதில் எழுதுங்கள், பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள் தீர்த்து வைக்கிறோம்.😜

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

சச்சியர் ஓடி ஒழிந்துகொண்டார் போல.. அல்லது இந்திய எசமானர்களின் வழிகாட்டலுக்காக காத்திருக்கிறாரோ...

 

😂😂

அவரை ஏன் இதுக்குள் இருக்கிறீர்கள்? அவர் தான் உண்டு தன் பாடு உண்டு எண்டு தியானத்தில் இருக்கிற மனுஷனை ஏன் குழப்புகிறீர்கள். அப்புறம் விதண்டாவாதத்துக்கு எழுதிறேன் எண்டு சொல்ல வேண்டாம்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Robinson cruso said:

குருமடத்தின் முன்னால் செய்ததால்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். உள்ளே செய்திருந்தால் கைது செய்யப்பட்டிருக்கமாடடார். தகவலுக்கு நன்றி.

இது யாழ் பிரதான வீதியில் இருக்கும் மார்ட்டீனார் குருமடம். இதற்கு ஒரு வளாகமும், பிரதான வீதியில் ஒரு பெரிய கதவும் இருக்கிறது. இந்த வணக்க நிகழ்வு அந்தக் கதவின் பின்னல், வளாகத்தில் நடந்திருக்கிறது. எனவே உள்ளே தான் நடந்திருக்கிறது. 

நீதிமன்றம் விசாரித்தால் தனியார் நிகழ்வென்று நிராகரித்து விடுவார்கள், பார்க்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

கப்பி, எனக்கு உங்களைப்போல நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எதுக்கு, யாருக்காக , ஏன் நடிக்க வேண்டும்? நான் யாரையும் நம்பி இருக்கவில்லை நடிப்பதட்கு? முடியுமென்றால் பதில் எழுதுங்கள், பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள் தீர்த்து வைக்கிறோம்.😜

முதலில் செய்தியை தெளிவுற வாசியுங்கள். நீதிமன்று கொடுத்துள்ள அறிவுறுத்தலைப் படியுங்கள். பின்னர் கருத்தெழுதுங்கள். சுமந்திரனின் விளக்கத்தைப் படியுங்கள் புரியும். 😏

பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டும் வழக்கத்தை விட்டொழியுங்கள். 😏

கொஞ்சமாவது உணர்வுடன் வாழப் பழகுங்கள். அதன் பின்னர் தமிழன் என்று கூறுங்கள் .. 😏

 

Link to comment
Share on other sites

3 minutes ago, Kapithan said:

முதலில் செய்தியை தெளிவுற வாசியுங்கள். நீதிமன்று கொடுத்துள்ள அறிவுறுத்தலைப் படியுங்கள். பின்னர் கருத்தெழுதுங்கள். சுமந்திரனின் விளக்கத்தைப் படியுங்கள் புரியும். 😏

பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டும் வழக்கத்தை விட்டொழியுங்கள். 😏

கொஞ்சமாவது உணர்வுடன் வாழப் பழகுங்கள். அதன் பின்னர் தமிழன் என்று கூறுங்கள் .. 😏

 

அப்பாடா , என்ன அறிவுரை என்ன தமிழ்ப்பற்று. அதுக்குள்ளே தமிழ் துரோகி சுமந்திரனையும் இழுத்துவிடீர்கள். இப்போ யார் பச்சோந்திகள், யார் விதண்டாவாதத்துக்கு எழுதிறதென்று விளங்குது. இந்த மாதிரி உணர்ச்சிவசப்பட்டு எழுதிய ஆயிரம்பேரை கண்டிருக்கிறோம். மத்தபடி எல்லாம் புஷ்வாணம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Robinson cruso said:

1) அப்பாடா , என்ன அறிவுரை என்ன தமிழ்ப்பற்று.

2) அதுக்குள்ளே தமிழ் துரோகி சுமந்திரனையும் இழுத்துவிடீர்கள்.

3) இப்போ யார் பச்சோந்திகள், யார் விதண்டாவாதத்துக்கு எழுதிறதென்று விளங்குது.

4) இந்த மாதிரி உணர்ச்சிவசப்பட்டு எழுதிய ஆயிரம்பேரை கண்டிருக்கிறோம். மத்தபடி எல்லாம் புஷ்வாணம்தான்.

1) நன்றி நன்றி வங்காலையான்

2) சுமந்திரனை இழுக்கவில்லை. அவர் தனக்கு நீதிமன்று கொடுத்த அறிவுரையை கூறியுள்ளார். படியுங்கள் புரியும்.

3) என்னைப் பச்சோந்தி என்று நீங்கள் கூறினால் அதற்கு எனது நன்றிகள். வசிஸ்ரர் வாயால் பாராட்டுப் பெறுவதென்றால் பெரிய விடயமல்லவா.. 😂😂

4) தங்கள் விருப்பபடியே ஆகட்டும் நாதா.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2020 at 01:47, Robinson cruso said:

நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கிய நிலையில் , அரசியல்வாதிகள் அதை பின்பற்றி நினைவேந்தலை செய்கையில் ஒரு மத குரு இவ்வாறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒருவர் சடடத்தை மீறுவது சில பவுத்த பிக்குகள் செய்வதைப்போல இருக்கின்றது. 

அரிச்சந்திரனுக்கு பிறகு உங்களைத்தான் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கொஞ்சமாவது உணர்வுடன் வாழப் பழகுங்கள். அதன் பின்னர் தமிழன் என்று கூறுங்கள்

ஆரம்பத்தில் மொழிப்பற்று, இனப்பற்று, மதப்பற்று எல்லாம் பெருகி ஓட எழுதுவார்கள். விருப்புகளும் குவியும் பின் கொஞ்சம் கொஞ்சமா சொந்தப்புத்தி தலையெடுக்கும். இறுதியில் ஆக்ரோஷமாக வாதாடுவார்கள், எஜமான் விசுவாசம். அவர்கள் எல்லாம் government servant கண்டியளோ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

அரிச்சந்திரனுக்கு பிறகு உங்களைத்தான் பார்க்கிறேன்.

இது புதுசா இருக்கே 😉😉😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சொல்வதில் இவரே அருச்சந்திரனுக்கு அடுத்தவர் என்று சொல்கிறார். அதாவது உண்மையைத்தவிர வேறேதும் பேசாதவர்.

Link to comment
Share on other sites

10 hours ago, நந்தன் said:

அரிச்சந்திரனுக்கு பிறகு உங்களைத்தான் பார்க்கிறேன்.

நீங்கள் அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்துக்கு வீடா?

Link to comment
Share on other sites

11 hours ago, Kapithan said:

1) நன்றி நன்றி வங்காலையான்

2) சுமந்திரனை இழுக்கவில்லை. அவர் தனக்கு நீதிமன்று கொடுத்த அறிவுரையை கூறியுள்ளார். படியுங்கள் புரியும்.

3) என்னைப் பச்சோந்தி என்று நீங்கள் கூறினால் அதற்கு எனது நன்றிகள். வசிஸ்ரர் வாயால் பாராட்டுப் பெறுவதென்றால் பெரிய விடயமல்லவா.. 😂😂

4) தங்கள் விருப்பபடியே ஆகட்டும் நாதா.. 😂😂

நீங்கள் எல்லாம் வசதிக்காக மற்றவர்களை பயன்படுத்துபவர்கள். ஒரு வேளை சுமந்திரனை துரோகி என்பீர்கள். உங்களுக்கு வசதிப்படும்போது அவர் சொன்னதை கேளுங்கள் என்பீர்கள். இதெல்லாம் பச்சோந்தி செய்யும் வேலைகள். இத்தகு மேல் எழுத ஒன்றுமில்லை.😜

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இது புதுசா இருக்கே 😉😉😊

சிலருக்கு பதில் தெரியாவிடடாள் , புதுசு புதுசா யோசிப்பார்கள். உண்மை சுடத்தானே செய்யும். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Robinson cruso said:

1) நீங்கள் எல்லாம் வசதிக்காக மற்றவர்களை பயன்படுத்துபவர்கள். ஒரு வேளை

2) சுமந்திரனை துரோகி என்பீர்கள். உங்களுக்கு வசதிப்படும்போது அவர் சொன்னதை கேளுங்கள் என்பீர்கள்.

3) இதெல்லாம் பச்சோந்தி செய்யும் வேலைகள். இத்தகு மேல் எழுத ஒன்றுமில்லை.😜

1) மன்னிக்கவும். உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை

2) எவரையும் இதுவரை துரோகி என்று கூறியதில்லை. சுமந்திரனின் பல கருத்துக்களுடன் முரண்படுகிறேன்.  Cap. பண்டிதர் வீட்டு நிகழ்வில் கலந்துகொண்டது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தை திரும்பவும் ஒருமுறை வாசியுங்கள்.

3) என்னைப் பச்சோந்தி என்பதில் நீங்கள் மகிழ்வடைவீர்களென்றால் எனக்கும் மகிழ்ச்சியே.. 👍

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

1) மன்னிக்கவும். உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை

2) எவரையும் இதுவரை துரோகி என்று கூறியதில்லை. சுமந்திரனின் பல கருத்துக்களுடன் முரண்படுகிறேன்.  Cap. பண்டிதர் வீட்டு நிகழ்வில் கலந்துகொண்டது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தை திரும்பவும் ஒருமுறை வாசியுங்கள்.

3) என்னைப் பச்சோந்தி என்பதில் நீங்கள் மகிழ்வடைவீர்களென்றால் எனக்கும் மகிழ்ச்சியே.. 👍

காப்பி , எல்லாம் வாசித்துதான் எழுதினேன். உங்களுக்க ஏற்றபடி மற்றவர்களை பாவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்கள் எதிர்பார்க்கிறமாதிரி கருத எழுத வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி எதிர்பார்ப்பது தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Robinson cruso said:

காப்பி , எல்லாம் வாசித்துதான் எழுதினேன். உங்களுக்க ஏற்றபடி மற்றவர்களை பாவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்கள் எதிர்பார்க்கிறமாதிரி கருத எழுத வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி எதிர்பார்ப்பது தவறு.

நீங்கள் விரும்பியவாறுதான் இதுவரை கருத்து எழுதியுள்ளீர்கள்.

நான் கூறியவுடன் மாறுவதற்கு நீங்கள் மாணாக்கனும் நான் ஆசிரியனும் அல்லவே. 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.