2009ஆம் ஆண்டுக்குப்பிற்பாடு உலகில் எந்தவொரு நாட்டிலும் தமிழ்ஈழவிடுதலைப்புலிகளமைப்பு இயங்கவில்லை.தமிழ்ஈழத்தில் இயங்க மற்ற இயக்கங்கள் விடமாட்டார்கள்.வெளிநாடுகளில் இயங்க புலிகளின் செயற்பாட்டளர்களே விடமாட்டார்கள் ..இந்தத்தடைகளே போதுமானது..நிலமை இப்படியிருக்க ,அமெரிக்காவும் ஏனையநாடுகளும்..ஏன் வருட வருடம் தடையை நீடிக்கின்றீர்கள்? உங்கள தடையால் இலங்கையரசு தீர்வை இழுத்தடிக்கினறது..எனவே தமிழருக்கு தீர்வு முன்வைக்கவிடில், தமிழ்ஈழவிருதலைப்புலிகளின் தடை எடுக்கப்படுமென இலங்கையரசுக்கு எச்சரிக்கை விடுங்கள்..😜👍😁🙏
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.