Jump to content

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

ஆகலும் குசும்பு கூடிப்போச்சுது.....😂
ஓவராய் போய்ச்சுதெண்டால் சிங்கனை களத்திலை இறக்குவன் சொல்லிப்போட்டன்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

ஆகலும் குசும்பு கூடிப்போச்சுது.....😂
ஓவராய் போய்ச்சுதெண்டால் சிங்கனை களத்திலை இறக்குவன் சொல்லிப்போட்டன்.🤣

நான் போட்டிக்கு வரேல்ல... 

எனக்கு அல்சைமர்தான். ஏற்றுக்கொள்கிறேன்.. 🤐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

நான் போட்டிக்கு வரேல்ல... 

எனக்கு அல்சைமர்தான். ஏற்றுக்கொள்கிறேன்.. 🤐

நான் இறக்கி விடப்போற அந்த சிங்கன் ஆரெண்டு கேக்கேல்லை???? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நான் இறக்கி விடப்போற அந்த சிங்கன் ஆரெண்டு கேக்கேல்லை???? 😁

கு.சா. தான். வேற யார்.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

கு.சா. தான். வேற யார்.. 😂

அதுதான் இல்லை....😂
இவர்தான் அந்த ஆள். இப்ப நீங்கள் காவோலை வேலியை பிரிச்சுக்கொண்டு ஓடப்போறியள்..😁
இஞ்சை பாருங்கோ ஆரெண்டு......😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

அதுதான் இல்லை....😂
இவர்தான் அந்த ஆள். இப்ப நீங்கள் காவோலை வேலியை பிரிச்சுக்கொண்டு ஓடப்போறியள்..😁
இஞ்சை பாருங்கோ ஆரெண்டு......😎

 

எனக்கு அல்சைமர்.

யார் இவர்.. 🤔

Link to comment
Share on other sites

5 hours ago, வாதவூரான் said:

அவையள் வேலை எடுத்து குடுப்பது கூட தங்களுக்கு கூட வால்பிடிக்கிற குறிப்பிட்ட வேலைக்கே தகுதி இல்லாதவர்களுக்கு தான் (கூட அவர்களுக்காக சண்டைக்கு போகும் ஆக்களுக்கு தான்). இதை தேசிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்யினம் தானே. இப்பவும் எத்தினையோ சனம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வேலைக்குரிய தகுதியோடை வேலை இல்லாமல் இருக்குதுகள். ஏமாற்றி வாக்கை எடுத்திட்டு எதுவுமே செய்யவில்லை (இன்னும் காலம் இருக்கு என்று சொல்லுவியள் பாப்பம் என்னநடக்குது என்று). ஆனால் இப்பிடி பிரச்சினை வரும் போது குறைந்தது தங்கடை எசமானரின் காலில் விழுந்தாவது தீர்வு எடுத்து குடுக்கலாமே. சனம் அடுத்த முறையாவது தேசிக்காய்களை திரும்பிப் பார்க்காது

அரசியலில் இதெல்லாம் சகஜம் வாதவூரான். இது இலங்கையில் மட்டுமல்ல அபிவிருத்தியடையாத எல்லா நாடுகளிலும் நடக்கும் ஒன்று. இதை பெரிதாக எடுக்க வேண்டாம். அபிவிருத்தியடைந்த நாடுகளைப்பற்றி குறிப்பிட விரும்பவில்லை.

2 hours ago, Kapithan said:

எனக்கு அல்சைமர்.

யார் இவர்.. 🤔

கப்பி , உங்களுக்கு உண்மையிலும் அல்ஸிமரா? வர வர பிரச்சினை கூடிக்கொண்டு போகுது. ஒரு வைத்தியரை விரைவில் பார்ப்பது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தை கட்டம் கட்டமாக இலங்கையில் ஒடுக்கி, அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து ஈற்றில் ஏதிலிகளாக, அடையாளம் தொலைத்தவர்களாக மாற்றுவதே சிங்களப் பேரினவாதத்தின் ஒரே இலக்கு. சுதந்திர காலம்தொட்டே இதைத்தான் அது செய்து வருகிறது.

கிழக்கில் அம்பாறை எனும் தமிழ்ப் பிரதேசம் நெற்செய்கைக்குப் பேர்போனது. ஆனால், அதனைத் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் அபகரித்து, அரசியுற்பத்தியில் தன்னிறைவான நிலையிலிருந்த இலங்கையை இன்னொரு நாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வைத்து, தமிழ் விவசாயிகளின் வயிற்றில் அடித்து, தம்மிடம் கையேந்த வைத்தது பேரினவாதம். அதேபோல வடக்கில் விவசாயத்தை நம்பியிருந்த தமிழர்களை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தி, தம்மிடம் கையேந்தும் நிலையினை உருவாக்க வெங்காயம், மிளகாய் போன்றவற்றை இறக்குமதி செய்தது சிங்களம். அதேபோல, தமிழரின் இன்னொரு முக்கிய ப்ருளாதாரமான மீன்பிடியினை, தனது கடற்படை மூலம் இல்லாதொழித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து தம்மிடம் கையேந்த வைத்திருக்கிறது.

 சுதந்திரக் காலம் தொட்டே தமிழர் தாயகம் மிகவும் திட்டமிட்ட ரீதியில் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதுடன், அவர்களிடமிருந்த தன்னிறைவுப் பொருளாதாரமும் மிகவும் சூட்சுமமான முறையில் அழிக்கப்பட்டிருக்கிறது. தமிழரையும், அவர்களின் தாயகத்தையும் அபிவிருத்திசெய்வதோ அல்லது அவர்களின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்புவதோ சிங்களத்திற்கு தேவையற்றது, இன்னும் சொல்லப்போனால் தமிழரின் தாயகத்தில் உண்மையான அபிவிருத்தி என்பதே சிங்களத்தால் நடைமுறைப்படுத்தப்போவதில்லை. 

தான் அடிமைப்படுத்த நினைக்கும் ஒரு இனத்தினை, அவர்களின் காலில் அவர்களே நிற்க வைக்க சிங்களத்திற்கு இருக்கும் தேவையென்ன? ஆகவே, இது நிச்சயம் சில தமிழர்கள் நினைக்கும் அபிவிருத்தி கிடையாது. மாறாக, தமிழர் தாயகத்தில் தனது ஆட்சியினைப் பலப்படுத்தி, தடையற்ற வகையில் தனது ஆக்கிரமிப்பை விஸ்த்தரிப்பதே அதன் ஒரே நோக்கம். அதற்கு அது கையிலெடுத்திருப்பதுதான் இந்த "கிழக்கின் வெளிச்சமும்", "வடக்கின் வசந்தமும்". இதனைச் செய்வதற்கு சிலரை அது வளைத்துப்போட்டிருக்கிறது. தமிழரின் அவலங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாத, சிங்களத்தின் உண்மையான திட்டத்தைப் பார்க்க மறுக்கின்ற, சலுகைகளுக்காக உடனே விலைபோகும், மூளைச்சலவை செய்யப்பட்ட சந்தர்ப்பவாதிகளை அது தேடியெடுத்திருக்கிறது. மிகச் சிறிய சலுகைகளை மட்டும் கண்ணில்க் காட்டி, அவர்களை கற்பனை உலகின் உலாவவிட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் அவர்களைப் பயன்படுத்தியே தனது ஆக்கிரமிப்பை முன்னெடுக்கிறது. 

2000 இற்குப்பின்னர், குறிப்பாக 2004 இன் பின்னர், தமிழினத்திடையே வலிந்து ஏற்படுத்தப்பட்ட பிரதேசவாதத்தினை மூலதனமாகக் கொண்டு இந்த கூலிகளை தமிழ் சமூகத்தில் உலாவவிட்டு, தனது ஆக்கிரமிப்பில் தீவிரம் காட்டிவருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மயிலத்த மடு வர்த்தமானியில் மேச்சல் தரைதான் எனவும் , கால்நடைகளுக்கு , விவசாய நிலங்கள் என பிரித்து சில இடங்களை  அரச வர்த்தமானியில் உறுதிப்படுத்த சில திட்டங்களை முதலமைச்சர் காலத்தில் பிள்ளையான் எடுத்ததாகவும் ஆனால் அந்த நேரத்தில் ஆட்சிமாறியதும் துரைராஜசிங்கம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு ) அந்த முன்மொழிவு செய்யப்பட்ட திட்டம் தாங்கிய கோப்பை (பைல்) அரசுக்கு அனுப்பாததும் இதற்கு காரண்மாம் என சொல்கிறார்கள் காரணம் பிள்ளையானின் பெயர் வந்து விடுமாம் அவர் வர்த்தமானியில் நல்லாட்சி அரசிடம் கொடுத்திருந்தால் சில வேளை மேச்சல் தரையாக அறிவித்து இருக்கலாம் 

மட்டக்களப்பு வாசிக சாலைக்கு நடந்த கெதி போல தான் இந்த மேச்சல் தரை பிரச்சினையும் நல்லாட்சியில் வாசிக சாலையை கட்டி முடித்தால் பிள்ளையான் பெயர் வரும் , மேச்சல் தரையை கெசற் பண்ணினால் அதற்கும் பிள்ளையான் பெயர்வருமென நினைத்து இருப்பார்கள் இந்த கூத்தமைப்பினர்

**அறிவித்தும் பலன் இல்லை இன்று பல இடங்களை அவர்கள்தான் கைப்படுத்திக்கொள்கிறார்கள் நாம் ஆளையாள் குற்றம் சொல்லிவிட்டு கடந்து விட்டும் எழுதிவிட்டும் செல்கிறோம்.

இந்த கூத்தை முதலிலேயே கேள்விப்படிருக்கிறேன், மட்டக்களப்பில் நாம லைசென்ஸிற்கு எட்டுப்போட்டு காட்டுமிடத்திற்கு அருகில் வெபர் ஸ்டேடியம் பக்கத்தில் அரைவாசி கட்டப்பட்டு கட்டாக்காலி டாகிகள் மூச்சாவும் கக்காவும் போய்வைத்திருக்கும் கட்டிடம் தானே அது, பிள்ளையான் உள்ள போனதும் அதுவும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்று
உந்த துரைராசசிங்கம் தானே கரடியனாறு பார்முக்குள்ள காசை வாங்கிக்போட்டு  நானாமாரை மேயவிட்டவர் தமிழர்களை வைத்து நல்லா காசு பாத்திட்டார், பரவாயில்லை அதில் கொஞ்சத்தை கிள்ளியாவது மக்களுக்கு போட்டிருக்கலாம், இதுவெல்லாம் வெளிநாடுகளில் உரிமைக்காக போராடுபவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது, அவர்களுக்கு பாராளுமன்றில் ஒரு ஸ்டண்ட் ஸ்பீச் அடிச்சு சிங்கள இனவாதிகளை மீன் மாக்கெட்டில் கூவுவது போல் கூவவைத்து விட்டால் போதும் ..அல்டிமேட் அச்சீவ்மென்ட்.
70 % இனவாதிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட இனவாதியிடம் எதனை எதிர்பார்க்கிறார்களோ தெரியாது
நீங்கள் வாக்கை ரணிலின் நசுக்கல் கூட்டத்திற்கு போடுவீங்கோ ,கோத்தா உங்களை திருப்த்தி படுத்தவேண்டுமோ ,அவருக்கு எங்கிருந்து பெரும்பாலான வாக்குகள் விழுந்ததோ அவர்களை திருப்திபடுத்த நடக்குது வேலை அதுமட்டுமல்ல அதுதான் மஹிந்த மாபியாவின் முதலீடே , வேடிக்கை மட்டும் பார்க்கவேண்டியதுதான்        

Link to comment
Share on other sites

5 hours ago, ரஞ்சித் said:

தமிழினத்தை கட்டம் கட்டமாக இலங்கையில் ஒடுக்கி, அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து ஈற்றில் ஏதிலிகளாக, அடையாளம் தொலைத்தவர்களாக மாற்றுவதே சிங்களப் பேரினவாதத்தின் ஒரே இலக்கு. சுதந்திர காலம்தொட்டே இதைத்தான் அது செய்து வருகிறது.

கிழக்கில் அம்பாறை எனும் தமிழ்ப் பிரதேசம் நெற்செய்கைக்குப் பேர்போனது. ஆனால், அதனைத் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் அபகரித்து, அரசியுற்பத்தியில் தன்னிறைவான நிலையிலிருந்த இலங்கையை இன்னொரு நாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வைத்து, தமிழ் விவசாயிகளின் வயிற்றில் அடித்து, தம்மிடம் கையேந்த வைத்தது பேரினவாதம். அதேபோல வடக்கில் விவசாயத்தை நம்பியிருந்த தமிழர்களை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தி, தம்மிடம் கையேந்தும் நிலையினை உருவாக்க வெங்காயம், மிளகாய் போன்றவற்றை இறக்குமதி செய்தது சிங்களம். அதேபோல, தமிழரின் இன்னொரு முக்கிய ப்ருளாதாரமான மீன்பிடியினை, தனது கடற்படை மூலம் இல்லாதொழித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து தம்மிடம் கையேந்த வைத்திருக்கிறது.

 சுதந்திரக் காலம் தொட்டே தமிழர் தாயகம் மிகவும் திட்டமிட்ட ரீதியில் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதுடன், அவர்களிடமிருந்த தன்னிறைவுப் பொருளாதாரமும் மிகவும் சூட்சுமமான முறையில் அழிக்கப்பட்டிருக்கிறது. தமிழரையும், அவர்களின் தாயகத்தையும் அபிவிருத்திசெய்வதோ அல்லது அவர்களின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்புவதோ சிங்களத்திற்கு தேவையற்றது, இன்னும் சொல்லப்போனால் தமிழரின் தாயகத்தில் உண்மையான அபிவிருத்தி என்பதே சிங்களத்தால் நடைமுறைப்படுத்தப்போவதில்லை. 

தான் அடிமைப்படுத்த நினைக்கும் ஒரு இனத்தினை, அவர்களின் காலில் அவர்களே நிற்க வைக்க சிங்களத்திற்கு இருக்கும் தேவையென்ன? ஆகவே, இது நிச்சயம் சில தமிழர்கள் நினைக்கும் அபிவிருத்தி கிடையாது. மாறாக, தமிழர் தாயகத்தில் தனது ஆட்சியினைப் பலப்படுத்தி, தடையற்ற வகையில் தனது ஆக்கிரமிப்பை விஸ்த்தரிப்பதே அதன் ஒரே நோக்கம். அதற்கு அது கையிலெடுத்திருப்பதுதான் இந்த "கிழக்கின் வெளிச்சமும்", "வடக்கின் வசந்தமும்". இதனைச் செய்வதற்கு சிலரை அது வளைத்துப்போட்டிருக்கிறது. தமிழரின் அவலங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாத, சிங்களத்தின் உண்மையான திட்டத்தைப் பார்க்க மறுக்கின்ற, சலுகைகளுக்காக உடனே விலைபோகும், மூளைச்சலவை செய்யப்பட்ட சந்தர்ப்பவாதிகளை அது தேடியெடுத்திருக்கிறது. மிகச் சிறிய சலுகைகளை மட்டும் கண்ணில்க் காட்டி, அவர்களை கற்பனை உலகின் உலாவவிட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் அவர்களைப் பயன்படுத்தியே தனது ஆக்கிரமிப்பை முன்னெடுக்கிறது. 

2000 இற்குப்பின்னர், குறிப்பாக 2004 இன் பின்னர், தமிழினத்திடையே வலிந்து ஏற்படுத்தப்பட்ட பிரதேசவாதத்தினை மூலதனமாகக் கொண்டு இந்த கூலிகளை தமிழ் சமூகத்தில் உலாவவிட்டு, தனது ஆக்கிரமிப்பில் தீவிரம் காட்டிவருகிறது.

அடுத்த தேர்தலுக்கு உதவக்கூடிய ஆக்கம். தமிழ்தேசிய கட்சிகளின் சார்பில் இந்த ஆக்கத்தை தயாரித்த ரஞ்சித்துக்கு நன்றிகள் பல 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

அடுத்த தேர்தலுக்கு உதவக்கூடிய ஆக்கம். தமிழ்தேசிய கட்சிகளின் சார்பில் இந்த ஆக்கத்தை தயாரித்த ரஞ்சித்துக்கு நன்றிகள் பல 🙏

அனால் இஞ்ச எடுபடாது அதுதான் பிரச்சினை கல்லோய தொடக்கம் பல வெலிஓயா எல்லாம் கடந்து அவன் செல்கிறான் ஆனால் நாம் ஆட்டிக்கல் மட்டும் எழுதுவம் .

நாட்டு நிலமையே வேற யூட் விளங்கியும் விளங்கிக்கொள்ளாதமாதிரியே நடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால் அந்தக்காலம் ஆயுதம் பதில் சொல்லியது இந்த காலம் அவர்கள் ஆக்கிரமிப்பு  பதில் சொல்கிறது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2020 at 22:00, ரஞ்சித் said:

உங்களுக்கு மறந்துவிட்டதா அல்லது நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் எமக்கிருக்கும் ஒரே வழி தமிழின அடையாளத்தைத் துறந்து சிங்களவருடன் கலந்து சிங்களவராவதுதான் என்று எழுதினீர்கள்.

ஒருதடவையல்ல இருதடவை எழுதியிருக்கிறார். யூட் என்னும் பெயருடன் அறிமுகமாகியிருந்த போது என நினைக்கிறன். சிங்களவருக்குரிய ஒரே நாடு இலங்கை அதில் அவர்களுடன் நம் அடையாளத்தை  விட்டு சேர்ந்திருப்பது மேல் என்பது போல் ஒரு கருத்து. இன்னொருதடவை நம் தமிழின அடையாளத்தை விட்டுக்கொடுத்து சிங்களவராக மாறினாலே நாம் இலங்கையில் வாழ முடியும் என்றும் தக்கன பிழைக்கும் என்கிற சொற்பதம் முதன்முதலில் இவர் பிரயோகித்திருந்தார். நம் அடையாளத்தை தொலைத்து, அடிமைகளாக வாழ்வதற்கா பல்லாயிரம் இன்னுயிர்களையும் இழந்து, சொத்துக்கள் அழிந்து போராடினோம்.  இங்கு பலர் தம்மை உலகுக்கு வெளிப்படுத்திய மொழி தமிழ், உறவாடிய மொழி, தமிழ் இப்போ எதிரிக்கு இங்கு வக்காலத்து வாங்குவது தமிழில் என்பதை எல்லாம் மறந்து, தமிழால் எந்தப் பிரயோசனமும் இல்லை, தமிழன் அடிமையாக வாழவே இலாயக்கு என்பது போல் எழுதுகிறார்கள். சிங்களவன் தமிழனை அடக்க, அவர்களின் வளங்களை சுரண்ட அன்று தொடக்கம் இன்றுவரை உதவியவன், உழைத்தவன் எல்லாம் தமிழனே. தமிழன் இல்லையென்றால் சிங்களம் வெறும் பூஜ்ஜியமே. சேர் பொன் இராமநாதன்,  கதிர்காமன், எங்களின் அரசியற்தலைவர்கள், இப்போதுள்ள கைக்கூலிகள் வரை அடக்கம். தமிழையும், தமிழன் அனுபவிக்கப்போகும் துயரங்களையும், இழப்புகளையும் இங்கு வந்து சொல்லிச் சொல்லி மகிழுது ஒரு கூட்டம்.  தாம் யார்? தாய்மொழி எது? என்பதை மறந்து இகழ்வதில் பரவசப்படுகிறார்கள். இங்குதான் அவர்களின் அலப்பறைகளை கொட்ட முடியும்.  இதை விட்டால் வேறு கதியில்லை இவர்களின் பரப்புரைகளை கேட்க.  

Link to comment
Share on other sites

22 hours ago, அக்னியஷ்த்ரா said:


இதுவெல்லாம் வெளிநாடுகளில் உரிமைக்காக போராடுபவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது, அவர்களுக்கு பாராளுமன்றில் ஒரு ஸ்டண்ட் ஸ்பீச் அடிச்சு சிங்கள இனவாதிகளை மீன் மாக்கெட்டில் கூவுவது போல் கூவவைத்து விட்டால் போதும் ..அல்டிமேட் அச்சீவ்மென்ட்.


70 % இனவாதிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட இனவாதியிடம் எதனை எதிர்பார்க்கிறார்களோ தெரியாது
நீங்கள் வாக்கை ரணிலின் நசுக்கல் கூட்டத்திற்கு போடுவீங்கோ ,கோத்தா உங்களை திருப்த்தி படுத்தவேண்டுமோ ,அவருக்கு எங்கிருந்து பெரும்பாலான வாக்குகள் விழுந்ததோ அவர்களை திருப்திபடுத்த நடக்குது வேலை அதுமட்டுமல்ல அதுதான் மஹிந்த மாபியாவின் முதலீடே , வேடிக்கை மட்டும் பார்க்கவேண்டியதுதான்        

வெளி நாடுகளில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இங்குள்ள சிலருக்கும் இது புரிவதில்லை. யதார்த்தத்தை புரியாதவர்களுடன் விவாதிப்பதில் பயனில்லை. கட்பனை உலகில் வேணுமெண்டால் அவர்கள் நினைப்பது நடக்கலாம். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. சில இங்கு தமிழில் எழுத்துவதட்கே குற்றம் சாட்டுகிறார்கள். அப்படி என்றால் எந்த மொழியில் எழுதவேண்டுமோ தெரியவில்லை. நிர்வாகம் தமிழில் மட்டுமே பதிவிட வேண்டுமென்று கடடளை போட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

3 hours ago, satan said:

ஒருதடவையல்ல இருதடவை எழுதியிருக்கிறார். யூட் என்னும் பெயருடன் அறிமுகமாகியிருந்த போது என நினைக்கிறன். சிங்களவருக்குரிய ஒரே நாடு இலங்கை

இது உண்மை - நான் எழுதியதும் அதுவே.

 

3 hours ago, satan said:

அதில் அவர்களுடன் நம் அடையாளத்தை  விட்டு சேர்ந்திருப்பது மேல் என்பது போல் ஒரு கருத்து.

இது உங்கள் திரிபு. இப்படியான நேர்மையற்ற திரிபுகளும் உங்களை உலக இராஜதந்திரிகள் கைவிட்டதற்கு ஒரு காரணம். மற்றவர்களை முட்டாள்களாக நினைத்து உங்கள் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தோல்வியும் அழிவுமே உங்களை தேடிவரும். நேர்மையுடன் உண்மை பேசி மற்றவர்களை மதித்து உறவுகளை தேடினால் வெற்றி நிச்சயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

இது உண்மை - நான் எழுதியதும் அதுவே.

 

இது உங்கள் திரிபு. இப்படியான நேர்மையற்ற திரிபுகளும் உங்களை உலக இராஜதந்திரிகள் கைவிட்டதற்கு ஒரு காரணம். மற்றவர்களை முட்டாள்களாக நினைத்து உங்கள் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தோல்வியும் அழிவுமே உங்களை தேடிவரும். நேர்மையுடன் உண்மை பேசி மற்றவர்களை மதித்து உறவுகளை தேடினால் வெற்றி நிச்சயம்.

முடிந்தால் நீங்கள் எழுதியதை மீண்டும் தேடி எடுத்து மீள் பதிவிட்டால் யார் சொல்வது உண்மை என்பது தெரியும். உண்மையை ஏற்றுக்கொள்ள திராணி வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

இது உங்கள் திரிபு. இப்படியான நேர்மையற்ற திரிபுகளும் உங்களை உலக இராஜதந்திரிகள் கைவிட்டதற்கு ஒரு காரணம். மற்றவர்களை முட்டாள்களாக நினைத்து உங்கள் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தோல்வியும் அழிவுமே உங்களை தேடிவரும். 

யாரந்த உலகமகா ராஜதந்திரிகள் எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ?? அப்படியென்ன நேர்மையற்ற திரிபுகள் அவர்களுக்கு சொல்லப்பட்டன?? உள்ள பொய்யெல்லாம் சொன்னது சிங்களம் அதுக்கு இங்கை ஒருவர் வக்காலத்து வாங்க வந்திட்டார்!!

Link to comment
Share on other sites

4 hours ago, Eppothum Thamizhan said:

யாரந்த உலகமகா ராஜதந்திரிகள் எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ?? அப்படியென்ன நேர்மையற்ற திரிபுகள் அவர்களுக்கு சொல்லப்பட்டன?? உள்ள பொய்யெல்லாம் சொன்னது சிங்களம் அதுக்கு இங்கை ஒருவர் வக்காலத்து வாங்க வந்திட்டார்!!

தோற்பதும் அழிவதும்தான் உங்கள் இலட்சியக்கனவு போல .... நான் ஏன் உங்கள் ஆசையில் மண்போட போகிறேன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

தோற்பதும் அழிவதும்தான் உங்கள் இலட்சியக்கனவு போல .... நான் ஏன் உங்கள் ஆசையில் மண்போட போகிறேன்? 

கேட்டால் அந்த கேள்விக்கு பதில்சொல்ல முதலில் பழகுங்கோ! எப்ப பார்த்தாலும்  கேள்விக்கு எதிர்கேள்வி வருமேயொழிய பதில் ஒருநாளும் வராது! அதுசரி வச்சுக்கொண்டே  வஞ்சகம் செய்யிறியள்.

Link to comment
Share on other sites

5 hours ago, Eppothum Thamizhan said:

கேட்டால் அந்த கேள்விக்கு பதில்சொல்ல முதலில் பழகுங்கோ! எப்ப பார்த்தாலும்  கேள்விக்கு எதிர்கேள்வி வருமேயொழிய பதில் ஒருநாளும் வராது! அதுசரி வச்சுக்கொண்டே  வஞ்சகம் செய்யிறியள்.

உங்களிடம் தாராளமாக இருப்பதால்தான் உங்களுக்கு தருவதில்லை. பயன்பெறக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுப்பதே எனது பழக்கம்.

Link to comment
Share on other sites

21 hours ago, கற்பகதரு said:

இது உண்மை - நான் எழுதியதும் அதுவே.

 

இது உங்கள் திரிபு. இப்படியான நேர்மையற்ற திரிபுகளும் உங்களை உலக இராஜதந்திரிகள் கைவிட்டதற்கு ஒரு காரணம். மற்றவர்களை முட்டாள்களாக நினைத்து உங்கள் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தோல்வியும் அழிவுமே உங்களை தேடிவரும். நேர்மையுடன் உண்மை பேசி மற்றவர்களை மதித்து உறவுகளை தேடினால் வெற்றி நிச்சயம்.

தூங்குபவனை எழுப்பலாம். ஆனால் நடிப்பவனை எழுப்ப முடியாது. நீங்கள் என்னதான் எழுதினாலும் இவர்கள் ஏற்றுக்கொள்ளப்பயவதில்லை. நேர்மையாய் நடப்பவர்கள் நிச்சயமாக தோட்பதில்லை. தோல்வியைப்போல இருந்தாலும் முடிவு வெற்றியாகத்தான் இருக்கும் உண்மையை ஏற்கும் வரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:

உங்களிடம் தாராளமாக இருப்பதால்தான் உங்களுக்கு தருவதில்லை. பயன்பெறக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுப்பதே எனது பழக்கம்.

ஓ, பதில் தெரியாது என்பதை இப்படியும் சொல்லலாமோ?? தூங்க நினைப்பவரும் வந்து முட்டுக்கொடுக்கிறார்!!

Link to comment
Share on other sites

31 minutes ago, Eppothum Thamizhan said:

ஓ, பதில் தெரியாது என்பதை இப்படியும் சொல்லலாமோ?? தூங்க நினைப்பவரும் வந்து முட்டுக்கொடுக்கிறார்!!

உண்மையில் உங்கள் கேள்விகளுக்கு பதில் தெரியாது. இந்த உரையாடல் தூக்கத்தை தருவதும் உண்மைதான். 😴

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.