Jump to content

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலை மாணவர்கள்; கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலை மாணவர்கள்; கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.

அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.

எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.

தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/155233?ref=imp-news

 

Link to comment
Share on other sites

கொழும்பில் எல்லா வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றி இருக்கிறார்கள். அவர்களும் கைது செய்யப்படுவார்களா? அங்குள்ளவர்களுக்கு யாராவது விளங்கப்படுத்தி சொல்லுங்கப்பா இது அந்த கார்த்திகை தீபம் இல்லை எண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளையும் கார்த்திகை தீபத்தையும் போட்டு குழப்பி கொள்கிறார் கள் போலும்.இரண்டும் அடுத்து.அடுத்து வருவதால்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் சொறீலங்கா நீதித்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு கிழக்கு நீதிமன்ற நீதிபதி அதிபுத்திசாலிகள் தடை விதிச்சிருப்பினமோ..??!

வரவர நீதிபதிகளும் நீதியும் சொறீலங்கா... ஆட்சியாளர்களின் சொறீலங்கா இராணுவ, பொலிஸின் ஏவல் இயந்திரங்கள் போல.. மாற்றமடைந்து வருகின்றன.

எல்லாம் காலக்கேடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Robinson cruso said:

கொழும்பில் எல்லா வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றி இருக்கிறார்கள். அவர்களும் கைது செய்யப்படுவார்களா? அங்குள்ளவர்களுக்கு யாராவது விளங்கப்படுத்தி சொல்லுங்கப்பா இது அந்த கார்த்திகை தீபம் இல்லை எண்டு.

15 minutes ago, யாயினி said:

மாவீரர் நாளையும் கார்த்திகை தீபத்தையும் போட்டு குழப்பி கொள்கிறார் கள் போலும்.இரண்டும் அடுத்து.அடுத்து வருவதால்...

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்....😎

Ghost

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்....😎

Ghost

 

ஆ.. இது என்ன புது வேடிக்கை.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிறந்த நாளுக்கு கேக் வெட்டியவர்கள் 10 மேற்பட்டவர்கள் கைது , சிலர் இன்னமும் பொலிசாரால் தேடப்பட்டு வருகிறார்கள்  ( சிலருக்கு சந்தோசமாக இருக்கலாம் ஓடி ஒளித்தவர்கள் பிடிபடாத பிறகு அவர் குடும்பம் சார்ப்பில் ஒரு கைது செய்யப்படலாம் ) 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தலைவர் பிறந்த நாளுக்கு கேக் வெட்டியவர்கள் 10 மேற்பட்டவர்கள் கைது , சிலர் இன்னமும் பொலிசாரால் தேடப்பட்டு வருகிறார்கள்  ( சிலருக்கு சந்தோசமாக இருக்கலாம் ஓடி ஒளித்தவர்கள் பிடிபடாத பிறகு அவர் குடும்பம் சார்ப்பில் ஒரு கைது செய்யப்படலாம் ) 🤔


 

Just now, Sasi_varnam said:


யாருக்கு சந்தோசமாக இருக்கலாம்? இதை இன்னும் தெளிவாக எழுதலாமே?
தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் அவ்வளளவு தான் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Sasi_varnam said:

யாருக்கு சந்தோசமாக இருக்கலாம்? இதை இன்னும் தெளிவாக எழுதலாமே?
தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் அவ்வளளவு தான் 

உசுப்பேற்றுபவர்களைத்தான் களத்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பது பல்கலைக்கழகத்தில். மோட்டுக்கூட்டம். பிழைக்கத்தெரியாத சொல் கேட்டு ஆடும் காவாலிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ மாணவ மாணவிகள் இருக்குமிடத்தில் ஒரேஒரு மாணவன் மட்டும் போய் கார்த்திகைத் தீபம் ஏற்றுவது மிகுந்த வேதனையாக உள்ளது.
அதுவே பாதுகாப்பு படையினருக்கும் கைது செய்ய வசதியாக உள்ளது.

9 minutes ago, Paanch said:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உசுப்பேற்றுபவர்களைத்தான் களத்தில் 

தனி இங்கிருந்து யாரும் தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடும்படி வற்புறுத்தவில்லையே? அப்படி வற்புறுத்தினாலும் உங்கள் அபிவிருத்தியை நாடும் கூட்டம் கேக் வெட்டீட்டாலும்? நீங்கள் கருணா, பிள்ளையானின் பிறந்தநாளுக்காவது கேக் வெட்டி கொண்டாடுங்கள். யாரும் உங்களை விமர்சிக்கப்போவதில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

தனி இங்கிருந்து யாரும் தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடும்படி வற்புறுத்தவில்லையே? அப்படி வற்புறுத்தினாலும் உங்கள் அபிவிருத்தியை நாடும் கூட்டம் கேக் வெட்டீட்டாலும்? நீங்கள் கருணா, பிள்ளையானின் பிறந்தநாளுக்காவது கேக் வெட்டி கொண்டாடுங்கள். யாரும் உங்களை விமர்சிக்கப்போவதில்லை!

யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் மகிந்த ராஜபக்சேக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியும் பூசை நடக்கும் போது எங்கு இருந்தியள் சிங்கம் நீங்கள். 

என் பிறந்த நாளையே நான் கொண்டாடினதில்லை இதில் கர்ணா, பிள்ளையானுக்கு வேறா ஒரே சிரிப்பா கிடக்கு 😉😉😝😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் மகிந்த ராஜபக்சேக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியும் பூசை நடக்கும் போது எங்கு இருந்தியள் சிங்கம் நீங்கள். 

என் பிறந்த நாளையே நான் கொண்டாடினதில்லை இதில் கர்ணா, பிள்ளையானுக்கு வேறா ஒரே சிரிப்பா கிடக்கு 😉😉😝😝

அபிவிருத்தியின்  பின்னால் அலையும் கூட்டம் ராஜபக்சேக்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லையே. பதிவு மேலேயுள்ள உங்கள் நக்கல் நையாண்டிக்கானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

அபிவிருத்தியின்  பின்னால் அலையும் கூட்டம் ராஜபக்சேக்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லையே. பதிவு மேலேயுள்ள உங்கள் நக்கல் நையாண்டிக்கானது.

ஹாஹா வடக்கில் பூசை நடக்கும் போது வேற இடத்தில் கொண்டாட்டம் நடக்கிறது . அப்ப வடக்கில் எது நடந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் கிழக்கில் எதுவுமே நடக்கப்படாது நல்லா இருக்கே உங்க டிசைன் 🤔🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் கார்த்திகை தீப திருநாள் சிறப்பாக நடைபெற்றது!

கார்த்திகை தீபத் திருவிழா நேற்று (29) அம்பாறையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் தத்தமது வீடுகள், தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி ஆனந்தமடைந்தனர்.

  • DR-60.jpg?189db0&189db0
  • DR-56.jpg?189db0&189db0
  • DR-34.jpg?189db0&189db0
  • DR-18.jpg?189db0&189db0
  • DR-24.jpg?189db0&189db0
  • DR-5.jpg?189db0&189db0
  • DR-12.jpg?189db0&189db0
  • DR-7.jpg?189db0&189db0
  • DR-1.jpg?189db0&189db0
  • DR-2.jpg?189db0&189db0
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா வடக்கில் பூசை நடக்கும் போது வேற இடத்தில் கொண்டாட்டம் நடக்கிறது . அப்ப வடக்கில் எது நடந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் கிழக்கில் எதுவுமே நடக்கப்படாது நல்லா இருக்கே உங்க டிசைன் 🤔🤣

மகிந்தவிற்கு சிறப்பு பூஜை நடந்தது கொழும்பு மயூராவதி அம்மன் ஆலயத்தில்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Eppothum Thamizhan said:

மகிந்தவிற்கு சிறப்பு பூஜை நடந்தது கொழும்பு மயூராவதி அம்மன் ஆலயத்தில்!

இலங்கை கப்பிட்டல் டீவி என்று வேலை செய்கிறது அநேகமாக இலங்கையில் உள்ளவர்களை கேட்டுப்பாருங்கள் அதில் காட்டினார்கள் சில வேளை அங்கு பூசைக்கு சென்று இருக்கலாம் கொழும்பில

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.