Jump to content

சரகலை யோகா கவிதைகள்


Recommended Posts

 சரகலை என்பது மூச்சுக்கலை "சரம் " என்பது "மூச்சு"ஆகும். இந்த மூச்சு சூரியகலை, சந்திரகலை, சுழுமுனை, என்று நடைபெறும். இந்த ஓட்டத்தை  எம் விருப்பம் போல் மற்றும் பயிற்சியே சரகலை ஆகும். இதை ஒரு குரு மூலம் கற்பதே சிறந்தது. அடியேன் தமிழ்நாடு சித்த வைத்திய வித்தர் S. காந்தி என்பவரிடம் கற்றேன். இதில் என்ன பயன்?  என்று நீங்கள் கேட்டால். இன்றைய கொரோனா வுக்கு தற்பாதுகாப்பே இது தான்.. 

.... 

பேச்சை குறை மூச்சை பிடி.. எல்லாம் வெற்றி..... 

....

என்னால் முடிந்த அளவு சுருக்கமா இதை கவிதை வடிவில் முயற்சி செய்கிறேன். தொடர்ந்து 

பாருங்கள்..... 

கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

புத்துணர்வான நேரம்... 

குளிர்ச்சியான நேரம்... 

இறைத்தன்மையான நேரம்... 

பிராணசக்தி மேலோங்கிய நேரம்... 

தியானத்துக்கான நேரம்.. 

வெற்றி கிடைக்கும் நேரம்... 

திருமணத்துக்கான நேரம்... 

யாகம் செய்யும் நேரம்... 

சாதனைக்கான நேரம்... 

கிரகதோஷம்அற்றநேரம் 

அதுவே.... 

பிம்மமுகூர்த்த நேரம்... !!!

Link to comment
Share on other sites

நிலத்தை நேசியுங்கள்... 

வம்சம் விருத்தியாகும்....!

நீரை நேசியுங்கள்... 

செல்வம் விருத்தியாகும்.!

நெருப்பை நேசியுங்கள்.. 

ஆரோக்கியம் விருத்தியாகும்... !

காற்றை நேசியுங்கள்... 

ஆயுள் விருத்தியாகும்.. !

விண்ணை நேசியுங்கள்.. 

அறிவு விருத்தியாகும்... !!!

@

கவிப்புயல் இனியவன் 

03.12.2020

Link to comment
Share on other sites

மேலே உள்ள பஞ்சபபூத கவிதை யதார்த்தத்தில் 

அவதானித்தேன். உண்மை போல் தெரிந்தது... 

நீங்களும் அவதானித்து பாருங்கள் 

1) காணி சண்டை. வேலிசண்டை. எல்லை சண்டை. பாகப்பிரிவினை செய்து பெற்ற குடும்பம் என்னவே தொடர்ந்து. அந்த வீட்டில் இருப்பதில்லை. 

2) மிகமிக உண்மை. தண்ணீரை எவர் வீணாக்கிறாரோ. அவர் செல்வம் பார்த்து கொண்டிருக்க குறையும்.

இதை நீங்களும் அவதானித்து பாருங்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 02:28, கவிப்புயல் இனியவன் said:

நிலத்தை நேசியுங்கள்... 

வம்சம் விருத்தியாகும்....!

நீரை நேசியுங்கள்... 

செல்வம் விருத்தியாகும்.!

நெருப்பை நேசியுங்கள்.. 

ஆரோக்கியம் விருத்தியாகும்... !

காற்றை நேசியுங்கள்... 

ஆயுள் விருத்தியாகும்.. !

விண்ணை நேசியுங்கள்.. 

அறிவு விருத்தியாகும்... !!!

@

கவிப்புயல் இனியவன் 

03.12.2020

மொத்தத்தில் பஞ்சபூதத்தை நேசியுங்கள் உங்கள் பஞ்சம் பறந்தோடும்......!  👍

Link to comment
Share on other sites

பஞ்சபூதமும் மனித உறுப்பும்....

.......

நிலத்தை நேசித்தால்.. 

மண்ணீரல் வளமாகும்... !

நீரை நேசித்தால்...

சிறுநீரகம் வளமாகும்.... !

நெருப்பை நேசித்தால்... 

இருதயம் வளமாகும்... !

காற்றை நேசித்தால்...

நுரையீரல் வளமாகும்... !

விண்ணை நேசித்தால்... 

கல்லீரல் வளமாகும்.... !

@

கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

பஞ்சபூதமும் மனித குணமும் 

......

நிலத்தை நேசித்தால்.. 

பொறுமை ... !

நீரை நேசித்தால்...

கருணை. .. !

நெருப்பை நேசித்தால்... 

அன்பு ... !

காற்றை நேசித்தால்...

அடக்கம் ... !

விண்ணை நேசித்தால்... 

ஞானம் .... !

@

கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

செய்யாதே செய்யாதே 

............

வலது நாடி ஓடும் போது..!

திருமணம் செய்யாதே... 

திருமணபேச்சும் செய்யாதே...

வேலைக்கு ஆளை அமர்த்தாதே.... 

சமாதானம் பேச செல்லாதே... 

சூரியநாடி சுடும் நாடி.. 

அனைத்தும்.. 

கெட்டுவிடும்...... !!!

@

கவிப்புயல் இனியவன் 

யோகா கவிதை 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வேண்டாம் வேண்டாம் 

.........

இடது நாசி ஓடும் போது.... 

மருத்துவம் செய்ய வேண்டாம்... 

மருந்து உண்ண வேண்டாம்... 

ஆசீர்வாதம் பெற வேண்டாம்... 

உணவு உண்ண வேண்டாம்.... 

உறக்கம் செய்ய வேண்டாம்... 

அதிகாரியை சந்திக்க வேண்டாம்.... 

@

கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கொஞ்ச நாளாய் கவனிச்சுக்கொண்டுதான் வாறன்.....நல்லாய் எழுதுறியள். எனக்கு யோகாசனம் பிடிக்கும்.கிழமையிலை 2,3 தரமாவது செய்வேன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கவிப்புயல் இனியவன் said:

உறக்கம் செய்ய வேண்டாம்... 

உறக்கத்தில் இடது நாசி ஓடினால் என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாக இருக்கு உங்கள் சிந்தனைகள் & கவிதைகள், எல்லாம் அருமை.

தொடர்ந்து பகிருங்கள் 

Link to comment
Share on other sites

 

ஐயா.. கவி அருணாசலம் 

அவர்களுக்கு.... 

உறக்கத்தில் எந்த மூச்சும் ஓடலாம். உறங்க போகும் போது வலது ஓடணும். அதற்கு மூச்சை மாற்றம் செய்ய பயிற்சி உண்டு. என்னோடு தொலைபேசியில் கேட்டால் சொல்கிறேன் 

நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

சரயோகம்.... 

உடலுக்கு ஆலய...

தரிசனத்துக்கு.... 

நிகரானது....... !!!

உயிருக்கு இறை 

தரிசனத்துக்கு..... 

நிகரானது....... !!!

@

கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

சரவோட்டம் இதுதான் 

..........

சூரிய உதயத்திலிருந்து.. 

ஒரு நாழிகை தின ஒட்டம்.

இந்த ஒழுங்கில் ஓடணும்.. 

திங்கள் இடது சுவாசம்...!

செவ்வாய் வலது சுவாசம்....! 

புதன் இடது சுவாசம்...!

வளர்பிறை வியாழன் இடது சுவாசம்.... !

தேய்பிறை வியாழன் வலது சுவாசம்.....! 

வெள்ளி இடது சுவாசம்....!

சனிக்கிழமை வலது சுவாசம்..... !

ஞாயிறு வலது சுவாசம்...!

எதிராக ஓடினால்.... 

எதிரிகள் துன்பம்.... !

எதிர்பாப்புகள் தோல்வி..!

எதிலும் போராட்டம்.... 

எல்லாம் தவிர்க்க... 

சாரத்தை மாற்று....... !!!

@

கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சித்தர் அருளின்றி... 
சிவத்தை அடைய முடியாது.. 
சித்தர் வாக்கு சிவன் வாக்கு.. 
சித்தர் நாமம் சிவன் நாமம்...
சித்தர்களின் மஹா... 
சித்தர் அகத்தியமுனியை.. 
சிரம் தாழ்த்தி... 
சிந்தை மகிழ வணங்குகிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.