தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி

By
பிழம்பு,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
3
By கிருபன்
தொடங்கப்பட்டது -
21
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
எனக்கும் ஒன்றரைப்பரப்பு கிடக்கு அடக்கி வாசிப்பம்
-
5 நாளைக்கு 7 மணித்தியால வேலை வருடத்துக்கு 9 கிழமை சம்பளத்துடன் லீவு மதியம் 12 இலிருந்து 2 மணிவரை சாப்பாட்டு நேரம் அதில் உடற்பயிற்சியிலிருந்து நீச்சல் வரை இலவசம் (பக்கத்தில் உதை பந்தாட்டத்துக்கும் போய்வந்து நீச்சலடித்தபின் வேலைக்கு திரும்பலாம்) வேலைக்கு உத்தரவாதம் வேலை இல்லாவிட்டாலும் சம்பளம் இதை விட பெரியவனுக்கு விருப்பமில்லை ஆனால் சின்னவருக்கு அண்ணனை சம்பளத்தில் முந்த வேண்டும் என்றால்.....???😂 பார்க்கலாம்
-
By goshan_che · Posted
ஏன் கடுப்பாகிறிங்கள் கற்ப்ஸ். சிங்களவன் காணியை பிடிக்கிறான் எண்டு கத்தி கொண்டு, இன்னொரு தமிழனின் காணியை அரசுடமையாக்குவோம் என்பது நல்லாவா இருக்கு? காணியை துப்பராவாக வைக்காதோருக்கு அபராதம் விதிப்போம் என்பது சரி, காணியையே அரசுடமையாக்குவோம் என்றால்? தனது சொந்த காணியை வெறுங்காணியாக வைத்திருப்பது காணி உரிமையாளர் உரிமை அல்லவா? பற்றை என்றால் என்ன? இயற்கையான தாவர வளர்ச்சி. அதில் நீர் தேங்கி நுளம்பு பெருகாமல், இதர சுகாதார கேடுகள் வராமல் இருக்கும் வரை காணிக்காரன் பற்றை வளர்க்க விரும்பினால் வளர்க்கட்டுமே. இது வெறும் வாய்சவாடலாகவே படுகிறது. இவர்களது சண்டித்தனம் எல்லாம் சக தமிழர்களோடுதான். நல்லூருக்குள்தான் வருகிறது மந்திரிமனை, உருக்குலைந்து, சுவர் எல்லாம் கிறுக்கி, நாய்களும் பஸ், லொறி டிரைவர்மார் தூங்கும் இடமாக இருக்கிறது. அதை பார்க்க வக்கில்லாத பிரதேசசபை தனியார் காணி கண்ணுக்க குத்துது. -
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் மறந்துவிட்டதா சாமியாரே...??????
-
இருந்தாலும் சிங்களவன் புத்திசாலி அத்துடன் மிருகங்களை கூட வதைப்பதில்லை சுபம்
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.