Jump to content

கொடிது கொடிது வறுமை கொடிது


Recommended Posts

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனிலும் கொடிது
இளமையில் வறுமை.
- ஔவையார்

 

https://www.facebook.com/vara.mahadevan.1/videos/10164968333845724

 

அருந்ததி- 0772151592
மலையாளபுரம்
கிளிநொச்சி.
நன்றி.
முடிந்தளவு share செய்து உதவுங்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை இங்கே இணைத்தமைக்கு மிக்க நன்றி..

நேற்றிரவு எனக்கு இந்த விபரங்கள், WhatsAppல் வந்தது.. ஆனால் எப்படி அந்த videoவை இங்கே இணைப்பது எனத்தெரியவில்லை.. படங்களை இணைக்கமுடியும் ஆனால் video நேரடியாக இணைக்கமுடியாது என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன்.. நீங்கள் இங்கே இணைத்தது நல்லதாகிவிட்டது..

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகள் தமது பாடசாலை பைகளை இவர் மூலம் செய்தால் நன்றாக இருக்கும்.. சிந்திப்பார்கள் என நம்புகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனிலும் கொடிது
இளமையில் வறுமை.
- ஔவையார்

 

https://www.facebook.com/vara.mahadevan.1/videos/10164968333845724

 

அருந்ததி- 0772151592
மலையாளபுரம்
கிளிநொச்சி.
நன்றி.
முடிந்தளவு share செய்து உதவுங்கள்

இந்த இலக்கம் சரியா நுணா - 077 215 1592?

நாலு தரமெடுத்தும் பதிலில்லை

Link to comment
Share on other sites

எனக்கு நண்பர்கள் அனுப்பியதை தான் பகிர்ந்துள்ளேன். நான் இன்னும் அழைப்பை ஏற்படுத்தவில்லை. 

8 minutes ago, உடையார் said:

இந்த இலக்கம் சரியா நுணா - 077 215 1592?

நாலு தரமெடுத்தும் பதிலில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நுணா .....நல்ல விடயம் முடிந்தளவு அவர்களின் வறுமை ஒழியட்டும்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரையில் நாம் அனைவரும் ஒரு முறை அவர்களுக்கு உதவ முடியும். ஆனால் தொடர்ச்சியான வருமானத்திற்கு விளம்பரம் அவசியம்.. இந்த தயாரிப்புகள் இலகுவில் பழுதடையாது, அதே நேரம் உணவு போன்று அடிக்கடியோ அல்லது ஒரே வாடிக்கையாளராலோ வாங்கப்படும் பொருட்கள் அல்ல..  எனவே இவர்கள் தொடர்ச்சியான விற்பனையைப் பெறுவதற்கு விளம்பரங்களை இடைவிடாது செய்யவேண்டும்.. 

தொடர்ச்சியான விற்பனைக்கு சரியான சந்தைப்படுத்தல் முறைகள் மூலம் தொடர வேண்டும். சமூக ஊடக இணைப்புகள்(FB, Instagram, Viber or WhatsApp) போன்றவற்றில் விளம்பரப்படுத்தவேண்டும். இதைப்பற்றிய அறிவை அவர்களுக்கு வழங்கவேண்டும். இந்த மாதிரி செய்தால் மட்டுமே.. நீண்டகாலத்திற்கு பயன் பெறலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரமாகத்தான் செய்கின்றார் போல் உள்ளது. விடயம் தெரிந்த சந்தைப்படுத்துபவர்கள் கிடைத்தால் நல்ல எதிர்காலம் உண்டு..

Link to comment
Share on other sites

700 பைகளுக்கான ஓர்டரை ஒருவர் கொடுத்துள்ளார். விபரங்கள் கீழே:

//

நேற்றைய தினம் புத்தக பை வாங்குவது தொடர்பிலான காணொளியை பகிர்ந்து இருந்தேன். இன்றைய தினம் நேரடியாக அக்குடும்பத்தினரை அணுகியிருந்தோம். ஏறத்தாழ 700 பைகளுக்கான வேண்டுகோள் பேச்சளவில் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்து இருந்தார். 
இப் பைகளுக்கான மூலப்பொருட்களை கிளிநொச்சியில் உள்ள கடை ஒன்றில் இருந்தே பெற்று கொள்கிறார். 
ஒரு நாளைக்கு 10 - 15 பைகளை அவரால் தைக்க முடியும். 
எனவே பைகளை வாங்க இருப்பவர்கள் அவருடன் தொடர்பு கொண்டு விட்டு முற்பணத்தை அவருக்கு வைப்பிலிடுங்கள். பைகளை பெற்று கொள்வதற்கான கால அவகாசத்தை வழங்குங்கள்.
பையின் தரம் ஏற்புடையதாக உள்ளது.
ஒரு பையின் விலை உங்கள் தெரிவுக்கு ஏற்ப 850 - 950 இலங்கை ரூபாய்கள்.
நேரடியாக தொடர்பு கொள்ள இயலாதவர்கள் விரும்பின் உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம் ஊடாக இப் பைகளை கொள்வனவு செய்யலாம். நீங்கள் விரும்பும் பட்சத்தில் அப்பைகளை தமிழர் பகுதிகளில் உள்ள வேண்டுகை தேவையான மாணவர்களுக்கு வழங்குவதற்கான ஒழுங்குகளை நாங்கள் மேற் கொள்ளுவோம்.
நன்றி.//

 

முகனூல் அண்மையில் செய்த மாற்றங்களால்  முகனூலில் உள்ள வீடியோக்களை யாழில் இணைக்க முடியவில்லை. 

Link:விடீயோவை பார்வையிட

https://www.facebook.com/1003158954/videos/10220857586281786/

 

5 hours ago, MEERA said:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் திங்கள் கிழமையே இந்த காணொளியை இணைத்துவிட்டேன் ஆனால் யாரும் பார்த்தமாதிரி தெரியல அந்த பதிவில் எனது பதிவில் இருக்கிறது நன்றி நுணாவிலன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

700 பைகளுக்கான ஓர்டரை ஒருவர் கொடுத்துள்ளார். விபரங்கள் கீழே:

//

நேற்றைய தினம் புத்தக பை வாங்குவது தொடர்பிலான காணொளியை பகிர்ந்து இருந்தேன். இன்றைய தினம் நேரடியாக அக்குடும்பத்தினரை அணுகியிருந்தோம். ஏறத்தாழ 700 பைகளுக்கான வேண்டுகோள் பேச்சளவில் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்து இருந்தார். 
இப் பைகளுக்கான மூலப்பொருட்களை கிளிநொச்சியில் உள்ள கடை ஒன்றில் இருந்தே பெற்று கொள்கிறார். 
ஒரு நாளைக்கு 10 - 15 பைகளை அவரால் தைக்க முடியும். 
எனவே பைகளை வாங்க இருப்பவர்கள் அவருடன் தொடர்பு கொண்டு விட்டு முற்பணத்தை அவருக்கு வைப்பிலிடுங்கள். பைகளை பெற்று கொள்வதற்கான கால அவகாசத்தை வழங்குங்கள்.
பையின் தரம் ஏற்புடையதாக உள்ளது.
ஒரு பையின் விலை உங்கள் தெரிவுக்கு ஏற்ப 850 - 950 இலங்கை ரூபாய்கள்.
நேரடியாக தொடர்பு கொள்ள இயலாதவர்கள் விரும்பின் உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம் ஊடாக இப் பைகளை கொள்வனவு செய்யலாம். நீங்கள் விரும்பும் பட்சத்தில் அப்பைகளை தமிழர் பகுதிகளில் உள்ள வேண்டுகை தேவையான மாணவர்களுக்கு வழங்குவதற்கான ஒழுங்குகளை நாங்கள் மேற் கொள்ளுவோம்.
நன்றி.//

 

முகனூல் அண்மையில் செய்த மாற்றங்களால்  முகனூலில் உள்ள வீடியோக்களை யாழில் இணைக்க முடியவில்லை. 

Link:விடீயோவை பார்வையிட

https://www.facebook.com/1003158954/videos/10220857586281786/

 

 

நேற்று மாலை எடுக்கும் போதும் இலக்கம் பிஸி, இப்ப அவர்களுக்கு பல உதவிகள் கிடைத்திருக்கு என நினைக்கின்றேன், இனி அவர்கள்தான் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும், ஒரே இடத்தில் உதவி குவிவதைவிட, பலருக்கு போய் சேருவது மாதிரி ஒரு தனி அமைப்பினுடாக செய்தால் நன்று. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.