Jump to content

இன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

அப்பிடிப்போடு அரிவாளை...

 அண்ணர் என்ன மாரி 2009க்கு பிறகு ஊருக்கு போனதோ? அல்லது பங்களாதேஸ் போய் ஒரு மசூதியில கும்பிட்டிட்டு, மாட்டு சூப் அடிச்சால் தேவசுகம் எண்டு மாறீட்டியளோ🤣

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நட்டுக்கு 3 விக்கட்.தம்பிக்கு ரெஸ்ட் மச் புதுசு.போக போக சரிவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

 அண்ணர் என்ன மாரி 2009க்கு பிறகு ஊருக்கு போனதோ? அல்லது பங்களாதேஸ் போய் ஒரு மசூதியில கும்பிட்டிட்டு, மாட்டு சூப் அடிச்சால் தேவசுகம் எண்டு மாறீட்டியளோ🤣

80ம் ஆண்டு ஊரை விட்டு வெளிக்கிட்டது.........:(

பங்களாதேசையும் விட்டு வைக்கேல்லையே....? 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் டெஸ்டிலயே, முதல் இனிங்சிலயே நட்டுக்கு 3 விக்கெட்👏🏾

சுந்தரும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

80ம் ஆண்டு ஊரை விட்டு வெளிக்கிட்டது.........:(

பங்களாதேசையும் விட்டு வைக்கேல்லையே....? 🤪

41 வருடமாக பிறந்த மண்ணை பிரிந்திருப்பது அதி சோகமானது☹️.

 உங்கள் வெளிநாட்டு வாழ்கைக்கும் எனது மொத்த வயசுக்கும் அதிக வேறுபாடில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

80ம் ஆண்டு ஊரை விட்டு வெளிக்கிட்டது.........:(

பங்களாதேசையும் விட்டு வைக்கேல்லையே....? 🤪

புளுத்த பணக்காரனாய் இருப்பீ ங்கள் போல😉 ....இந்த தங்கச்சியையும் கொஞ்சம் திருப்பி பாக்கிறது😂🤣 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

புளுத்த பணக்காரனாய் இருப்பீ ங்கள் போல😉 ....இந்த தங்கச்சியையும் கொஞ்சம் திருப்பி பாக்கிறது😂🤣 

 

ஓமோம் நான் இஞ்சை கொழுத்த புளுத்த பணக்காரன். பொங்கி வழியுது கூட்டி அள்ளிக்கொண்டு போங்கோ..🤣
என் சோக கதைய கேளு தாய்க்குலமே......😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

ஓமோம் நான் இஞ்சை கொழுத்த புளுத்த பணக்காரன். பொங்கி வழியுது கூட்டி அள்ளிக்கொண்டு போங்கோ..🤣
என் சோக கதைய கேளு தாய்க்குலமே......😆

அண்ணை,

காசு காதால வழியுதெண்டுறது உதைத்தானே?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

41 வருடமாக பிறந்த மண்ணை பிரிந்திருப்பது அதி சோகமானது☹️.

 உங்கள் வெளிநாட்டு வாழ்கைக்கும் எனது மொத்த வயசுக்கும் அதிக வேறுபாடில்லை.

அப்ப நீங்கள் எனக்கு சண் மாதிரி.....😁

Suriya (Shakthi) meets Vikram(Chinthan) in same jail convicted | Cinema  Junction HD - YouTube

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

அப்ப நீங்கள் எனக்கு சண் மாதிரி.....😁

Suriya (Shakthi) meets Vikram(Chinthan) in same jail convicted | Cinema  Junction HD - YouTube

உண்மைதான். நானும் நினைத்தேன் இனிமேல் சரிக்கு சரி துடுக்குத்தனமாக பேசக்கூடாது என்று😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ஸ்சின்ட‌ர் சுந்த‌ரின் விளையாட்டு சூப்ப‌ர் , முத‌ல் விளையாட்டிலையே அர‌ ச‌த‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

வ‌ஸ்சின்ட‌ர் சுந்த‌ரின் விளையாட்டு சூப்ப‌ர் , முத‌ல் விளையாட்டிலையே அர‌ ச‌த‌ம் 

பையா நடராஜனின் துடுப்பெடுத்தாட்டம் எப்படி?
9 பந்துகளில் 1 ஓட்டமெடுத்து அவுட்ஆகாமல் நிற்கிறார் சிங்கன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று Gabbaவில் இந்திய அணி வென்றால் புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டுவார்களா?

1988ற்கு பின் Gabbaவில் அவுஸ்ரேலிய அணி Test matchesல் தோற்றதே இல்லை..ஆனால் இன்னமும் 69 ஓட்டங்களே வெற்றி பெற தேவை என்ற நிலையில்.. இந்திய அணி வெல்லக்கூடிய சாத்தியமே அதிகம்😡..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்று Gabbaவில் இந்திய அணி வென்றால் புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டுவார்களா?

1988ற்கு பின் Gabbaவில் அவுஸ்ரேலிய அணி Test matchesல் தோற்றதே இல்லை..ஆனால் இன்னமும் 69 ஓட்டங்களே வெற்றி பெற தேவை என்ற நிலையில்.. இந்திய அணி வெல்லக்கூடிய சாத்தியமே அதிகம்😡..

விறுவிறுப்பான இறுதி ஓவர்களில் இந்தியா மூன்று விக்கட்டுக்களால் வெற்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுல சொல்லி சூடு தண்ணீரில் சிறிது உப்பு கலந்து மெதுவாக ஒத்தடம் கொடுக்க சொல்லுங்கப்பா...😢..😢

IMG-20210119-150647.jpg

இன்னா அ(இ)டி .! தெய்வ பிறவியள்.☺️..😊

IMG-20210119-160915.jpg 👍...👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

விறுவிறுப்பான இறுதி ஓவர்களில் இந்தியா மூன்று விக்கட்டுக்களால் வெற்றி!

உண்மைதான்.. 32 வருட வரலாற்றை முறியடித்துவிட்டனர்..😡

புஜாரா அவுட் ஆகியபடியால்தான் இந்திய அணி விரைவில் போட்டியை முடித்தார்கள்.. சும்மாவா 211 பந்துகளுக்கு முகம் கொடுத்து 56 ஓட்டங்கள்.. நல்லதொரு பட்டப்பெயரையும் வைத்திருக்கிறார் The Wall..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

விறுவிறுப்பான இறுதி ஓவர்களில் இந்தியா மூன்று விக்கட்டுக்களால் வெற்றி!

நடராஜன் விளையாடிய முதல் போட்டி என்பதால் இந்தியா வெற்றி பெற விரும்பினேன்.
அத்துடன் கோலியும் இல்லாமல் வென்றது இன்னும் சந்தோசம்.

50 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான்.. 32 வருட வரலாற்றை முறியடித்துவிட்டனர்..😡

புஜாரா அவுட் ஆகியபடியால்தான் இந்திய அணி விரைவில் போட்டியை முடித்தார்கள்.. சும்மாவா 211 பந்துகளுக்கு முகம் கொடுத்து 56 ஓட்டங்கள்.. நல்லதொரு பட்டப்பெயரையும் வைத்திருக்கிறார் The Wall..

ஓட்டங்கள் எடுக்காவிட்டாலும் அவுஸ் வீரர்களுக்கு நன்றாகவே பிரசர் ஏத்தியிருப்பார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓட்டங்கள் எடுக்காவிட்டாலும் அவுஸ் வீரர்களுக்கு நன்றாகவே பிரசர் ஏத்தியிருப்பார்

உண்மைதான் அங்கிள்... எனக்கு இந்திய அணியை பிடிப்பதில்லை, ஆகையால் அவர்களுடன் விளையாடும் எதிர் அணி வெல்லவேண்டும் என நினைப்பேன்.. அது எந்த விளையாட்டாக இருந்தாலும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, அவுஸ் ரெண்டு பேரும் தோற்க வேண்டும் என்பதே நான் வழமையாக வேண்டுவது 🤣.

ஆனால் இந்த முறை நட்டு விளையாடுவதாலும் சிராஜ்ஜுக்காகவும், கோலி விளையாடவில்லை என்பதாலும் 🤣 இந்தியா வெல்ல விரும்பினேன்.

கபாவில் வென்று தொடரையும் வென்றது இமாலய சாதனைதான்.

அவிசில் கடந்த 30 வருடத்தில் வெளிநாடு அணி அடைந்த பிரமாதமான வெற்றி என்றே கூறலாம்.

சிராஜின் கண்ணீர் கதை கீழே.

https://www.espncricinfo.com/story/australia-vs-india-miya-bhai-mohammed-siraj-lives-his-father-s-dream-to-the-fullest-1248327 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு இந்திய அணியை பிடிப்பதில்லை, ஆகையால் அவர்களுடன் விளையாடும் எதிர் அணி வெல்லவேண்டும் என நினைப்பேன்.. அது எந்த விளையாட்டாக இருந்தாலும்..

மகிழ்ச்சி  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 15:31, ஈழப்பிரியன் said:

பையா நடராஜனின் துடுப்பெடுத்தாட்டம் எப்படி?
9 பந்துகளில் 1 ஓட்டமெடுத்து அவுட்ஆகாமல் நிற்கிறார் சிங்கன்.

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , ந‌ட‌ராஜ‌ன் அறிமுக‌மாய்  விளையாடின‌ மூன்று விளையாட்டிலும் இந்தியா அணி வெற்றி ,

50 ஓவ‌ர் போட்டியில்
ரீ20 போட்டியில்
டெஸ்ட் போட்டியில்

ராசியான‌ ந‌ட‌ராஜ‌ன் 

என்னை பொறுத்த‌ வ‌ரை ‌ந‌ட‌ராஜ‌ன் ஒரு நாள் போட்டி ம‌ற்று ரீ20 போட்டியில் நிர‌ந்த‌ர‌மாய் விளையாடினாலே போதும்  , டெஸ்ட் போட்டியில் குறைந்த‌து  30 ஓவ‌ர் த‌ன்னும் ப‌ந்து போட‌னும் , உட‌ல் அள‌வில் பாதிப்பை ஏற்ப‌டுத்தும் டெட்ஸ் விளையாட்டு , 

இன்னொரு த‌மிழ‌க‌ வீர‌ர் ஆன‌ சுந்த‌ர் முத‌ல் விளையாட்டிலையே க‌ல‌க்கி விட்டார் , வ‌ந்த‌ கையோட‌ ப‌ந்தை வான‌ வேடிக்கை காட்டினார் , 85 ஓட்ட‌ம் 4 வீக்கெட் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு சுத்த‌ரின் விளையாட்டு கை கொடுத்த‌து , சுந்த‌ருக்கு ந‌ல்ல‌  எதிர் கால‌ம் இருக்கு இப்ப‌ 21 வ‌ய‌து  17 வ‌ய‌தில் இந்தியா அணிக்கு விளையாட‌ தொட‌ங்கின‌வ‌ர் 💪

எழுத்து பிழை அத‌னால் திருத்த‌ம் செய்து இருக்கிறேன் , 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் திரும்பிய நட்டுவுக்கு உற்ச்சாகமான வரவேற்ப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரெண்டு போட்டிகளிலும் விளையாடும் குழாமில் நட்டு இல்லை😞.

பும்ரா, சர்மா திரும்ப வருவதாலா?

அல்லது நட்டு 5 ஓவரில் ஒவ்வொரு முதல் பந்தினையும் நோபாலாக வீசியதை ஷேன் வான் spot fixing ஆக இருக்கும் என்ற சந்தேக தொனியில் டிவீட் போட்டிருந்தார், இந்த சந்தேகமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.