Jump to content

’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா

இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமெனத் தெரிவித்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும்  மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது என்றார். தெரிவித்தார்.

நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக தான் உறுதியளித்தவாறு அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணம் எனவும் கூறினார்.

அத்துடன், இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகத் தெரிவித்த அவர், சுமார் ஐந்து, ஆறு ஆயிரம் பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டதுடன், 270,000 பேரை பாதுகாக்க முடிந்ததாகவும் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட 12,000 பேருக்கு புனர்வாழ்வு அளித்ததாகவும் கூறினார்.

எனவே, புனரவாழ்வு வழங்கப்பட்டவர்கள் மீளவும் பயங்கரவாதத்தில் ஈடுபடாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.  

2009 ஆண்டுக்குப் பின்னர் மாவீரர் தின நிகழ்வை நடத்த சந்தர்ப்பம் கிட்டாது என அன்று பயங்கரவாதிகளுக்கு கூறினேன். அதே நிலைப்பாட்டுடனேயே இன்றும் உள்ளேன் என சரத் பொன்சேகா கூறினார்.  

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தடடமடடவற-யதததத-ஒழததன/175-260371

 

Link to comment
Share on other sites

இது அவர்களுக்குள் நடக்கும் போட்டி. யார் வெல்லுகிறார்கள் என்று பாப்போம். பொன்சேகாவா இல்லை ராஜ்பக்சேயவா ?

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகத் தெரிவித்த அவர், சுமார் ஐந்து, ஆறு ஆயிரம் பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்

இது பொன்சேகாவின் அடுத்த வருடத்திற்கான உரை,

இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகத் தெரிவித்த அவர், சுமார் ஐந்து, ஆறு நூறு பேர்கள் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Robinson cruso said:

இது அவர்களுக்குள் நடக்கும் போட்டி. யார் வெல்லுகிறார்கள் என்று பாப்போம். பொன்சேகாவா இல்லை ராஜ்பக்சேயவா ?

ஐயா வங்காலையன் நீங்கள் சிறீலங்காவிலேயே இல்லையா..?

ராஜபக்சேக்கள் வென்று பலகாலம்...

Link to comment
Share on other sites

51 minutes ago, MEERA said:

ஐயா வங்காலையன் நீங்கள் சிறீலங்காவிலேயே இல்லையா..?

ராஜபக்சேக்கள் வென்று பலகாலம்...

ஐயோ மீரா , நான் இன்னும் இலங்கையை விட்டு ஓடிப்போகவில்லை. எதிர்காலத்திலும் போகும் எண்ணம் இல்லை. ராஜபக்சேக்கள் வெல்லவில்லை. போன்சேகாதான் யுத்தத்தை வென்றது. ராஜபக்சேக்கள் அதை கொள்ளையடித்துவிடடார்கள்.

Link to comment
Share on other sites

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை- சரத் பொன்சேகா

 

 

    by : Yuganthini

http://athavannews.com/wp-content/uploads/2019/07/sarath-ponnsekka-720x450.jpg

நாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழுநிலை விவாதத்தில் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமாகும்.

நான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது.

யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக நான் உறுதியளித்தேன். அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணமாகும்.

மேலும், இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றேன்.சுமார் ஐந்து அல்லது ஆறு ஆயிரம் பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்.

ஆனாலும், 270,000 பேரை பாதுகாக்க முடிந்தது.பயங்கரவாதத்தில் ஈடுபட்ட 12,000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் புனரவாழ்வு வழங்கப்பட்டவர்கள், மீளவும் பயங்கரவாதத்தில் ஈடுபடாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை- சரத் பொன்சேகா | Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

ஐயோ மீரா , நான் இன்னும் இலங்கையை விட்டு ஓடிப்போகவில்லை. எதிர்காலத்திலும் போகும் எண்ணம் இல்லை. ராஜபக்சேக்கள் வெல்லவில்லை. போன்சேகாதான் யுத்தத்தை வென்றது. ராஜபக்சேக்கள் அதை கொள்ளையடித்துவிடடார்கள்.

ஐயா வங்காலை, 

ஏற்கனவே எழுதியது தான் உங்கட பிரச்சனை வேறு.

வடக்கு கிழக்கிற்கு வெளியே ஓடிவிட்டு புளுகுவதை பாருங்கள்.

பொன்சேகா வென்றுவிட்டார் என்றால் பிறகேன் யார் வெல்லுகிறார்கள் என்று பார்க்கிறீர்கள்?

5 hours ago, Robinson cruso said:

இது அவர்களுக்குள் நடக்கும் போட்டி. யார் வெல்லுகிறார்கள் என்று பாப்போம். பொன்சேகாவா இல்லை ராஜ்பக்சேயவா ?

 

Link to comment
Share on other sites

5 minutes ago, MEERA said:

ஐயா வங்காலை, 

ஏற்கனவே எழுதியது தான் உங்கட பிரச்சனை வேறு.

வடக்கு கிழக்கிற்கு வெளியே ஓடிவிட்டு புளுகுவதை பாருங்கள்.

பொன்சேகா வென்றுவிட்டார் என்றால் பிறகேன் யார் வெல்லுகிறார்கள் என்று பார்க்கிறீர்கள்?

 

நீங்கள் uk இட்கே ஓடும்போது நாங்கள் வட கிழக்கை விட்டு  எங்குமே போக முடியாதா? என்னடா இது புதுக்கதையா இருக்கு. தமிழனுக்கு வந்த சோதனை. சரி சரி யார் வேண்டாலும் தமிழன் தோற்றுவிடடனே என்ற கவலைதான். மாற்றப்படிக்கு வேறொன்றுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Robinson cruso said:

நீங்கள் uk இட்கே ஓடும்போது நாங்கள் வட கிழக்கை விட்டு  எங்குமே போக முடியாதா? என்னடா இது புதுக்கதையா இருக்கு. தமிழனுக்கு வந்த சோதனை. சரி சரி யார் வேண்டாலும் தமிழன் தோற்றுவிடடனே என்ற கவலைதான். மாற்றப்படிக்கு வேறொன்றுமில்லை.

இந்த இடத்தில் மட்டும் உங்களுக்கு தமிழன் தேவைப்படுகிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமடாப்பாநீங்கள் வெண்டிட்டியள் அல்லோ இனி இதுவும் சொல்லுவியள் இன்னமும் சொல்லுவியள் இதுக்குநீங்கள் அனுபவிக்காமலா போவியள் (ஏற்கனவே சிறையில் அனுபவிச்சது காணாது போலை)

Link to comment
Share on other sites

6 hours ago, MEERA said:

இந்த இடத்தில் மட்டும் உங்களுக்கு தமிழன் தேவைப்படுகிறான்.

அதாவது உங்களுக்கு ஏற்றமாதிரி கருது எழுத வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். என்னைப்பொறுத்த வரைக்கும் தமிழனாக இருக்கலாம், சிங்களவனாக இருக்கலாம். உண்மையை எழுத வேண்டும். சிங்களவர்களிலும் தமிழனுக்காக கதைக்கிற , எழுதுகின்ற இருக்கவே செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Robinson cruso said:

அதாவது உங்களுக்கு ஏற்றமாதிரி கருது எழுத வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். என்னைப்பொறுத்த வரைக்கும் தமிழனாக இருக்கலாம், சிங்களவனாக இருக்கலாம். உண்மையை எழுத வேண்டும். சிங்களவர்களிலும் தமிழனுக்காக கதைக்கிற , எழுதுகின்ற இருக்கவே செய்கிறார்கள்.

எனக்கு ஏற்றவாறு எழுத ஒருபோதும் சொல்லவில்லை.

எப்போதும் தமிழனாக மட்டும் இருங்கள்.

Link to comment
Share on other sites

4 minutes ago, MEERA said:

எனக்கு ஏற்றவாறு எழுத ஒருபோதும் சொல்லவில்லை.

எப்போதும் தமிழனாக மட்டும் இருங்கள்.

அப்படி என்றால் தமிழன் உண்மையை எழுதக்கூடாதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.