Jump to content

கோவாவை இப்படி சமைத்தால் யாருமே கோவா பிடிக்காது என்று சொல்லமாட்டார்கள்....


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய முறையில் செய்திருக்கிறீங்கள் பகிர்வுக்கு நன்றி......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nige said:

பகிர்விற்கு நன்றி .👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுமையாக இருக்கிறது.

2 hours ago, Kapithan said:

""ஜெகோவாவை"" என்று வாசித்துவிட்டேன்... 😂

 

கோவா பகிர்கிறது.

ஜேகோவா பரப்புறது.

Link to comment
Share on other sites

11 hours ago, suvy said:

புதிய முறையில் செய்திருக்கிறீங்கள் பகிர்வுக்கு நன்றி......!   👍

நன்றி சுவி 

5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்விற்கு நன்றி .👌

நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்...

3 hours ago, Kapithan said:

""ஜெகோவாவை"" என்று வாசித்துவிட்டேன்... 😂

ஏன் என்னை இப்படி மாட்டி விடுறிங்கள்😳😳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

புதுமையாக இருக்கிறது.

 

கோவா பகிர்கிறது.

ஜேகோவா பரப்புறது.

ஒன்று வாய்வுத் தொல்லை மற்றையது வாய்த் தொல்லை....😂

(ச்சும்மா... ஒரு கடி. அம்புட்டுதே.. 😜)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

ஒன்று வாய்வுத் தொல்லை மற்றையது வாய்த் தொல்லை....😂

(ச்சும்மா... ஒரு கடி. அம்புட்டுதே.. 😜)

கோவாவை  சமைக்க முதல்  சட்டியிலை போட்டு தண்ணி விட்டு  ஒரு கொதியிலை இறக்கி வடிச்சு விட்டால் வாயு இருக்காது.😎
ஜெகோவா வாய்த்தொல்லைக்கு எங்கடை செந்தமிழ் இரண்டை எடுத்து விட்டால் வாழ்க்கைக்கும் தொந்தரவு இருக்காது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் முறை இப்படி கேள்விபடுகின்றேன், இப்படி சமைப்பதை.

அதுதான் தீயாவை இந்த பக்கம் காணவில்லை கொஞ்ச நாளா😀.

எனக்கு கோவா வறைதான்பிடிக்கும்,

நன்றி பகிர்வுக்கு. இச் செய்முறையை பார்க்க வெவில் சிக்கன் மாதிரி இருக்கு

Link to comment
Share on other sites

5 hours ago, ஈழப்பிரியன் said:

புதுமையாக இருக்கிறது.

 

கோவா பகிர்கிறது.

ஜேகோவா பரப்புறது.

நன்றி

4 hours ago, குமாரசாமி said:

கோவாவை  சமைக்க முதல்  சட்டியிலை போட்டு தண்ணி விட்டு  ஒரு கொதியிலை இறக்கி வடிச்சு விட்டால் வாயு இருக்காது.😎
ஜெகோவா வாய்த்தொல்லைக்கு எங்கடை செந்தமிழ் இரண்டை எடுத்து விட்டால் வாழ்க்கைக்கும் தொந்தரவு இருக்காது.:cool:

கோவா பற்றி ஒரு புதிய தகவல் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nige said:

நன்றி

கோவா பற்றி ஒரு புதிய தகவல் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி 

ஊரில் மைசூர் பருப்புக்கும் இப்படித்தான் செய்வார்கள். அதாவது முதல் கொதியுடன் வரும் நீரையும் நுரையையும் ஊற்றிவிட்டு பின்னர் இரண்டாம் பால் விட்டு பருப்புக்கறி சமைப்பார்கள். வாயுத்தொல்லை அறவே இருக்காது. :)

Link to comment
Share on other sites

On 8/12/2020 at 17:03, உடையார் said:

முதல் முறை இப்படி கேள்விபடுகின்றேன், இப்படி சமைப்பதை.

அதுதான் தீயாவை இந்த பக்கம் காணவில்லை கொஞ்ச நாளா😀.

எனக்கு கோவா வறைதான்பிடிக்கும்,

நன்றி பகிர்வுக்கு. இச் செய்முறையை பார்க்க வெவில் சிக்கன் மாதிரி இருக்கு

உங்களையும் சிலநாளாய் காணவில்லை என்று நினைத்தேன். இந்த கறியும் மிக சுவையாக இருக்கும். நேரம் கிடைக்கும்போது சமைத்து பாருங்கள்...நன்றி 

Link to comment
Share on other sites

On 8/12/2020 at 22:12, குமாரசாமி said:

ஊரில் மைசூர் பருப்புக்கும் இப்படித்தான் செய்வார்கள். அதாவது முதல் கொதியுடன் வரும் நீரையும் நுரையையும் ஊற்றிவிட்டு பின்னர் இரண்டாம் பால் விட்டு பருப்புக்கறி சமைப்பார்கள். வாயுத்தொல்லை அறவே இருக்காது. :)

காரணம் தெரியாமாலேயே அம்மாவை பார்த்து நானும் இப்படி செய்வதுண்டு. இப்பத்தான் அது எதற்காக என்பது புரிந்தது.. நன்றி sir ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nige said:

காரணம் தெரியாமாலேயே அம்மாவை பார்த்து நானும் இப்படி செய்வதுண்டு. இப்பத்தான் அது எதற்காக என்பது புரிந்தது.. நன்றி sir ..

நமது முன்னோர்கள் செய்தவைகளில் ஏதாவது காரணம் இருக்கும்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக வந்திருக்கிறது . எனக்கு கோவா பிடிக்காது .   தைராய்டு  இருப்பவர்களுக்கு கூடாது என்று  எங்கோ கேள்விப்படட ஞாபகம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌  கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது  ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
    • சுவீட்னர் நியாபகத்தை பாதிக்குமாம் - நான் ஏற்கனவே கண்ணாடியை கட்டிலுக்கு கீழே வைத்து விட்டு, பிரிஜ்ஜுக்குள் தேடுற ஆள்🤣. அதனால் இப்போ எல்லாம் பப்பாயா ஜூஸ் வித் அவுட் சுகர்தான்.  சொர்கம் அண்ணா இலங்கை - எங்க போனாலும் கிடைக்கும். இந்த நாட்டில் போய் பப்பாயா ஜூஸ் எண்டு கேட்டா ஒண்டு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி பாக்கிறார்கள் அல்லது பப்பாளி தோட்டத்தின் விலை சொல்கிறார்கள். (சில கொச்சிகாய்களை தூவி விட்டுளேன் - உங்களுக்கு அல்ல, விலக்கி விட்டு குடிக்கவும்🤣).
    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.