Jump to content

சிறைக்குள் இருந்து இலக்கியம் படைக்கும் ஓர் அரசியல் கைதி.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறைக்குள் இருந்து இலக்கியம் படைக்கும் ஓர் அரசியல் கைதி.!

FB_IMG_1607445229033.jpg

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.அரூரன் எனும் பொறியாளர்  மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் .

இவர் 2008 இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.

பொறியியல் துறையில் சாதிக்க புறப்பட்டு தான் செய்த குற்றம் என்ன வென்று தெரியாது 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் எஸ்.அரூரன் போன்ற இளைஞர்களுக்கு நீதி செய்ய இந்த நாட்டின் சட்டங்களும் அரச நிருவாகமும் அனுமதி மறுக்கின்றன.

இந்த நிலையில் சிறைக்குள் இருந்து இலக்கியம் படைக்கும் சிறந்த முன் மாதிரி பணியை செய்து வரும் ஆரூரனை விடுவிக்க வேண்டும் என்று கலை இலக்கிய ரசிகர்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

https://vanakkamlondon.com/literature/2020/12/93751/

Link to comment
Share on other sites

உலகில் பெரும் பெரும் சிந்தனையாளர்களையும், மகான்களையும் உருவாக்கியதில் சிறைச்சாலைகளுக்கும் பங்குண்டு. அப்படி ஒரு பெருமையை இலங்கையிலுள்ள கொடியவர்களின் சிறைச்சாலைக்கும் தேடிக்கொடுத்த பெருமைக்கு உரியவராகிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.அரூரன். அவர் விரைவில் விடுதலையடையப் பிரார்த்திக்கின்றேன். :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் உள்ளுக்கிருப்பது போதாது இனி வெளியில் இருப்பவர்களும் 
உள்ளுக்குபோனால்தான் இப்படியானவர்களுக்கு திருப்தி 
மாண்புமிகு ஐயா கோத்தபாயா அவர்கள் அரச அதிபராக பதவி ஏற்றத்தில் 
இருந்து பல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகிறார் 
இவர்களுக்கு ஏன் தமிழில் எழுதும் இந்த தேவையில்லாத வேலை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2020 at 12:30, Maruthankerny said:

தான் உள்ளுக்கிருப்பது போதாது இனி வெளியில் இருப்பவர்களும் 
உள்ளுக்குபோனால்தான் இப்படியானவர்களுக்கு திருப்தி 
மாண்புமிகு ஐயா கோத்தபாயா அவர்கள் அரச அதிபராக பதவி ஏற்றத்தில் 
இருந்து பல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகிறார் 
இவர்களுக்கு ஏன் தமிழில் எழுதும் இந்த தேவையில்லாத வேலை? 

அவர் என்ன போராட்டத்துக்கு அழைத்தா எழுர்கியிருக்கார் மருதர் ??

கன பேருக்கு இவரைப்போல இன்னும் கனபேர் உள்ளே இருக்க வேண்டுமென ஆசை  என எனக்கு சில நேரம்  நினைக்க தோன்றுகிறது பல முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் கடைகளிலும் , வீட்டில் , விவசாய நிலங்களிலும் வேலை செய்கிரார்கள் காரணம் நம்மவர்களே அவர்களை ஒதுக்கி  வைத்துள்ளார்கள் இந்த திரிக்குள்ள ஒருத்தரையும் காணல்ல பாருங்கள் அங்க நிற்கிறார்கள் நம்மவர்கள்.

 பல உன்மை சம்பவங்கள் சிறைக்குள் இருந்து வெளிவந்தவையே

Link to comment
Share on other sites

On 10/12/2020 at 08:00, Maruthankerny said:

தான் உள்ளுக்கிருப்பது போதாது இனி வெளியில் இருப்பவர்களும் 
உள்ளுக்குபோனால்தான் இப்படியானவர்களுக்கு திருப்தி 
மாண்புமிகு ஐயா கோத்தபாயா அவர்கள் அரச அதிபராக பதவி ஏற்றத்தில் 
இருந்து பல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகிறார் 
இவர்களுக்கு ஏன் தமிழில் எழுதும் இந்த தேவையில்லாத வேலை? 

ஆகா அருமையான பின்னூட்டம். சிங்கள அரசாங்கத்தில் அடுத்த ஒரு மந்திரிப்பதவி உங்களுக்கு நிச்சயம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் என்ன போராட்டத்துக்கு அழைத்தா எழுர்கியிருக்கார் மருதர் ??

கன பேருக்கு இவரைப்போல இன்னும் கனபேர் உள்ளே இருக்க வேண்டுமென ஆசை  என எனக்கு சில நேரம்  நினைக்க தோன்றுகிறது பல முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் கடைகளிலும் , வீட்டில் , விவசாய நிலங்களிலும் வேலை செய்கிரார்கள் காரணம் நம்மவர்களே அவர்களை ஒதுக்கி  வைத்துள்ளார்கள் இந்த திரிக்குள்ள ஒருத்தரையும் காணல்ல பாருங்கள் அங்க நிற்கிறார்கள் நம்மவர்கள்.

 பல உன்மை சம்பவங்கள் சிறைக்குள் இருந்து வெளிவந்தவையே

அண்மையில் அமல் அங்கயன் இருவரும் சேர்ந்து அலி சப்ரியியிடம் விடுதலை மகஜர் கொடுத்ததாக செய்தி வாசித்தேன்.

இதை மட்டும் செய்தால் உண்மையில் இருவரும் விசயகாரர்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கைதிகள் தொடர்பாகவும் (அரசியல்)  கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் அரசுதான் இன்னும் செவிசாய்க்க வில்லை அப்படி விட்டாலும் முன்னாள் புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்று சொல்கிற அரசியல் வாதிகளும் உண்டு தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் விரைவில் விடுதலையடைய வேண்டும்......குற்றம் என்ன என்று தெரியாமலே தண்டனை அனுபவிப்பதுதான் கொடுமை......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரூரன் பற்றி நான் அறிவேன்....அமைதியான ஆழ்ந்த அறிவாழன்...ஏனோ இந்த துன்பம் தெரியவில்லை...இவருடைய தந்தையும் சிறை சென்று மீண்டவர்...அவரும் மொரட்டுவை மாணவர்தான்...கட்டுனாயக்காவில் விமான பொறியியலாளர் ஆக பணிபுரிந்தவர்...புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மிக இளம் வயதில் சிறையில் போட்டு அவருடைய வேலையையும் பறித்தார்கள்... இப்போது மகனுக்கும் அதே நிலைமை...தந்தையார் கட்டுனாயக்காவில் பணி புரிந்த சமயம்...அங்கு அடிக்கடி சந்தித்துதொழில்சார் நுட்பங்களய் அறிந்து கொண்ட அனுபவமும் உண்டு...இறைவன் செயல்...விரைவில் அவர் சிறை மீளவேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் வருவோரின் துன்பம் நினைத்துப் பார்க்க முடியாதது. நான் அறிந்த வரையில், சிறையில் இருக்கும் பலர் இலங்கைச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட முடியாதோர். மிகப்பெரிய முரண்நகை என்னவென்றால் சில தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்பு பட்டுக் கைதான சில சந்தேக நபர்களே சிறந்த சட்டப் பிரதிநிதித்துவத்தினால் விடுதலை பெற்றிருக்கின்றனர்.

நான் நினைக்கிறேன் இப்படியான சட்ட உதவி எல்லா அரசியல் கைதிகளுக்கும் கிடைக்கும் வழி ஏற்படுத்தப் படவில்லை!

பலருக்கு டக்கியோடு சேர்ந்தியங்கிய மகேஸ்வரி வேலாயுதத்தை நினைவிருக்கலாம். இவருடைய அணுகுமுறை, அரசியல் கைதிகளை நீதி மன்றின் மூலம் பிணையெடுத்து விடுவார், விடுதலை பற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை. பின்னர் வழக்கு சில வருடங்கள் தவணையில் இழுபட்டு ஒரிரு நாட்கள் காவல்துறை/அரச  தரப்பு வராமல் , துலங்காமல் விட எரிச்சல் கொண்ட நீதவான்களால் தள்ளுபடியாகி விடும். இப்படிப் பலருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. 

இப்படி இலங்கை நீதித்துறையின் பலவீனங்களை அரசியல் கைதிகளுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் ஏதாவதொரு முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்! 
 

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் வருவோரின் துன்பம் நினைத்துப் பார்க்க முடியாதது. நான் அறிந்த வரையில், சிறையில் இருக்கும் பலர் இலங்கைச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட முடியாதோர். மிகப்பெரிய முரண்நகை என்னவென்றால் சில தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்பு பட்டுக் கைதான சில சந்தேக நபர்களே சிறந்த சட்டப் பிரதிநிதித்துவத்தினால் விடுதலை பெற்றிருக்கின்றனர்.

நான் நினைக்கிறேன் இப்படியான சட்ட உதவி எல்லா அரசியல் கைதிகளுக்கும் கிடைக்கும் வழி ஏற்படுத்தப் படவில்லை!

பலருக்கு டக்கியோடு சேர்ந்தியங்கிய மகேஸ்வரி வேலாயுதத்தை நினைவிருக்கலாம். இவருடைய அணுகுமுறை, அரசியல் கைதிகளை நீதி மன்றின் மூலம் பிணையெடுத்து விடுவார், விடுதலை பற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை. பின்னர் வழக்கு சில வருடங்கள் தவணையில் இழுபட்டு ஒரிரு நாட்கள் காவல்துறை/அரச  தரப்பு வராமல் , துலங்காமல் விட எரிச்சல் கொண்ட நீதவான்களால் தள்ளுபடியாகி விடும். இப்படிப் பலருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. 

இப்படி இலங்கை நீதித்துறையின் பலவீனங்களை அரசியல் கைதிகளுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் ஏதாவதொரு முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்! 
 

நீங்கள் சொல்லும் வகையில் இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் இல்லை. 

நீதித்துறை பலவீனங்கள் அதன் வரையறை பற்றி விளக்கம் தர முடியாமைக்கு மன்னிக்கவும் ஜஸ்ரின். 

வெளியே இருந்து நாம் கருத்தாடுவது போல தமிழ் அரசியல் கைதிகள் நிலமை இல்லை என்ற துயர் தரும் நிலமை அதிகம். 

கருத்தால் அரசியல் கைதிகள் மீதான அக்கறையை விட அவர் வழக்குகளுக்கு தேவையான பண உதவி இல்லாமலேயே பலரது வாழ்வு வழக்கு ஊடாக 20 வருடங்களுக்கு மேலாக கூட இழுபடுகிறது. 

On 12/12/2020 at 18:32, goshan_che said:

அண்மையில் அமல் அங்கயன் இருவரும் சேர்ந்து அலி சப்ரியியிடம் விடுதலை மகஜர் கொடுத்ததாக செய்தி வாசித்தேன்.

இதை மட்டும் செய்தால் உண்மையில் இருவரும் விசயகாரர்தான்.

சிங்கள கைதிகள் விடுதலைக்காக சிங்கள அரசியல்வாதிகள் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு விடுதலை பெற்ற சிங்களக் கைதிகள் இருக்கிறார்கள். 

அமல் அங்கயன் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Justin said:

தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் வருவோரின் துன்பம் நினைத்துப் பார்க்க முடியாதது. நான் அறிந்த வரையில், சிறையில் இருக்கும் பலர் இலங்கைச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட முடியாதோர். மிகப்பெரிய முரண்நகை என்னவென்றால் சில தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்பு பட்டுக் கைதான சில சந்தேக நபர்களே சிறந்த சட்டப் பிரதிநிதித்துவத்தினால் விடுதலை பெற்றிருக்கின்றனர்.

நான் நினைக்கிறேன் இப்படியான சட்ட உதவி எல்லா அரசியல் கைதிகளுக்கும் கிடைக்கும் வழி ஏற்படுத்தப் படவில்லை!

பலருக்கு டக்கியோடு சேர்ந்தியங்கிய மகேஸ்வரி வேலாயுதத்தை நினைவிருக்கலாம். இவருடைய அணுகுமுறை, அரசியல் கைதிகளை நீதி மன்றின் மூலம் பிணையெடுத்து விடுவார், விடுதலை பற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை. பின்னர் வழக்கு சில வருடங்கள் தவணையில் இழுபட்டு ஒரிரு நாட்கள் காவல்துறை/அரச  தரப்பு வராமல் , துலங்காமல் விட எரிச்சல் கொண்ட நீதவான்களால் தள்ளுபடியாகி விடும். இப்படிப் பலருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. 

இப்படி இலங்கை நீதித்துறையின் பலவீனங்களை அரசியல் கைதிகளுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் ஏதாவதொரு முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்! 
 

இது எனக்கும் புரியவில்லை. பல பெரும் தளபதிகளே வெளியில் வந்தபின்னும் இவர்கள் ஏன் உள்ளே?

அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி, மகேஸ்வரி, குமார் பொன்னம்பலம், மனோ கணேசன் (காசு வாங்கி கொண்டுதான் என்றாலும்) பலரை வெளியில் கொண்டு வந்தவர்கள்.

Link to comment
Share on other sites

On 12/12/2020 at 16:47, தனிக்காட்டு ராஜா said:

அவர் என்ன போராட்டத்துக்கு அழைத்தா எழுர்கியிருக்கார் மருதர் ??

இந்த திரிக்குள்ள ஒருத்தரையும் காணல்ல பாருங்கள் அங்க நிற்கிறார்கள் நம்மவர்கள்.

 பல உன்மை சம்பவங்கள் சிறைக்குள் இருந்து வெளிவந்தவையே

ஆரூரனின் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். 

தம்பியா இங்கு வந்து கருத்து செல்லாமல் அவர்கள் விடுதலைக்காக பலர் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

 

37 minutes ago, goshan_che said:

இது எனக்கும் புரியவில்லை. பல பெரும் தளபதிகளே வெளியில் வந்தபின்னும் இவர்கள் ஏன் உள்ளே?

அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி, மகேஸ்வரி, குமார் பொன்னம்பலம், மனோ கணேசன் (காசு வாங்கி கொண்டுதான் என்றாலும்) பலரை வெளியில் கொண்டு வந்தவர்கள்.

அவர்கள் வெளியில் கொண்டு வந்த வழக்குகளின் தன்மையும் இன்னும் விசாரணைக் கைதிகளாகவும் ஆண்டு கணக்கில் தண்டனை பெற்றிருக்கும் கைதிகள் வழக்குகள் போலானது இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவிடம் சும்மும்.. டக்கியரும் போட்டி போட்டுக்கொண்டு போச்சினம்.. இந்தா லிஸ்ட் கொடுத்து விடுதலை வாக்கிறம் என்று.. இன்னும் ஒன்றையும் காணவில்லை.

ஆனால்.. படுகொலைக் குற்றவாளிகள் எல்லாம் பிணையில் விடுதலை. ஏன்னா.. முஸ்லிம்களை எதிர்க்க பிள்ளையான் அவசியமாம்... என்று அதற்கும் நம்மவர்கள் ஒரு அநியாய வியாக்கியானம். 

இவர் என்றல்ல.. பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு எல்லாம் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் என்றுள்ள பலரும் சோடிக்கப்பட்ட குற்றவாளிகளே அன்றி உண்மையான குற்றவாளிகள் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, shanthy said:

ஆரூரனின் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். 

தம்பியா இங்கு வந்து கருத்து செல்லாமல் அவர்கள் விடுதலைக்காக பலர் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

இப்படியானவர்களின் புத்தகங்களைத்தான் தேடிப்படிப்பது அண்மையில் பிள்ளையானின் வேட்கை , வெற்றி செல்வியின் புத்தகங்கள் ஒன்று கிடைத்தது இன்னும் இருக்கிறது இன்னும் கையில் கிடைக்கவில்லை ,இவரின் புத்தகங்கள் கிடைக்கல கிடைத்தால் வாசிப்பேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படியானவர்களின் புத்தகங்களைத்தான் தேடிப்படிப்பது அண்மையில் பிள்ளையானின் வேட்கை , வெற்றி செல்வியின் புத்தகங்கள் ஒன்று கிடைத்தது இன்னும் இருக்கிறது இன்னும் கையில் கிடைக்கவில்லை ,இவரின் புத்தகங்கள் கிடைக்கல கிடைத்தால் வாசிப்பேன் 

வேட்கை ஒன்லைனில் வாங்கலாமோ? அல்லது லண்டனில் எங்கு வேண்டலாம்  யாருக்காவது தெரியுமோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

வேட்கை ஒன்லைனில் வாங்கலாமோ? அல்லது லண்டனில் எங்கு வேண்டலாம்  யாருக்காவது தெரியுமோ 

என்னிடம் இருந்தது வேற ஒரு நாட்டுக்கு சென்று விட்டது  ஒன்லைனில் இல்லை ஆனால் கிடைத்தால் பார்சல் அனுப்பலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎15‎-‎12‎-‎2020 at 15:27, தனிக்காட்டு ராஜா said:

என்னிடம் இருந்தது வேற ஒரு நாட்டுக்கு சென்று விட்டது  ஒன்லைனில் இல்லை ஆனால் கிடைத்தால் பார்சல் அனுப்பலாம் 

ஆமாம் எனக்கொரு புத்தகம் வேண்டும் ....வேண்டி அனுப்ப முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2020 at 23:33, ரதி said:

ஆமாம் எனக்கொரு புத்தகம் வேண்டும் ....வேண்டி அனுப்ப முடியுமா?

ம் ஒருவரிடம் கேட்டு இருக்கிறேன் புத்தகம் விநியோகித்தவர் கிடைத்தால் தகவல் தருகிறேன் எல்லாம் தீர்ந்து விட்டதாகவும் ஒன்லையில் வெளியிட்டு இருந்தார்கள் ஒரு சில காலங்கள் முடிந்த பின்னர் கூகீள் நிறுவனம் தூக்கி விட்டது பணம் கட்ட சொல்லி எனவும் கூறினார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம் ஒருவரிடம் கேட்டு இருக்கிறேன் புத்தகம் விநியோகித்தவர் கிடைத்தால் தகவல் தருகிறேன் எல்லாம் தீர்ந்து விட்டதாகவும் ஒன்லையில் வெளியிட்டு இருந்தார்கள் ஒரு சில காலங்கள் முடிந்த பின்னர் கூகீள் நிறுவனம் தூக்கி விட்டது பணம் கட்ட சொல்லி எனவும் கூறினார்

நன்றி ...கிடைத்தால் அனுப்பி வையுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.