Jump to content

'இது ஒரு தேவையற்ற கேள்வி' என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்த சம்பந்தன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'இது ஒரு தேவையற்ற கேள்வி' என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்த சம்பந்தன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது முக்கியமான கேள்வி அல்ல, தமிழ் தேசிய சுட்டமைப்பு என்ன செய்கிறது? இது எங்கே பயணிக்கின்றது? தமிழ் மக்களை எங்கே அழைத்துச் செல்கின்றது? இவைதான் முக்கியமான கேள்வி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடவியலாளர் ஒருவருக்கு தொலைபேசியில் வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப் புலிகளின் தலைவர்தான் உருவாக்கினார் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துவிட்டு தொலைபேசியின் அழைப்பினைத் துண்டித்துவிட்டார்.

குறித்த ஊடகவியலாளர் மீண்டும் அழைப்பினை மேற்கொண்ட போது அவர், உங்கள் கேள்விகள் ஆக்கபூர்வமானதாக இல்லை, தமிழ் மக்களுக்கு உதவும் கேள்வி அல்ல, குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்விகள் இல்லை என கூறிவிட்டு மீண்டும் தனது தொலைபேசியின் அழைப்பினை துண்டித்துவிட்டார்.

குறித்த செவ்வியின் முழுமையான விடயம் காணொளியில்,

 

 

 

https://www.ibctamil.com/srilanka/80/155932?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

'இது ஒரு தேவையற்ற கேள்வி' என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்த சம்பந்தன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது முக்கியமான கேள்வி அல்ல, தமிழ் தேசிய சுட்டமைப்பு என்ன செய்கிறது? இது எங்கே பயணிக்கின்றது? தமிழ் மக்களை எங்கே அழைத்துச் செல்கின்றது? இவைதான் முக்கியமான கேள்வி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடவியலாளர் ஒருவருக்கு தொலைபேசியில் வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப் புலிகளின் தலைவர்தான் உருவாக்கினார் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துவிட்டு தொலைபேசியின் அழைப்பினைத் துண்டித்துவிட்டார்.

குறித்த ஊடகவியலாளர் மீண்டும் அழைப்பினை மேற்கொண்ட போது அவர், உங்கள் கேள்விகள் ஆக்கபூர்வமானதாக இல்லை, தமிழ் மக்களுக்கு உதவும் கேள்வி அல்ல, குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்விகள் இல்லை என கூறிவிட்டு மீண்டும் தனது தொலைபேசியின் அழைப்பினை துண்டித்துவிட்டார்.

குறித்த செவ்வியின் முழுமையான விடயம் காணொளியில்,

 

 

 

https://www.ibctamil.com/srilanka/80/155932?ref=imp-news

அப்புவுக்கு இண்டைக்கு இரவு தூங்கும்  போது ஏதாவது ஆச்சுதோ ...இந்த ஊடகவியலாளரை சும்மா விடமாட்டன் இப்பவே சொல்லிப்போட்டன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அப்புவுக்கு இண்டைக்கு இரவு தூங்கும்  போது ஏதாவது ஆச்சுதோ ...இந்த ஊடகவியலாளரை சும்மா விடமாட்டன் இப்பவே சொல்லிப்போட்டன்  

சம்பந்தன் ஐயா முன்னோக்கிப் பாயவேண்டும் என்பதால் குழப்பமான கேள்விகளைக் கேட்கவேண்டாம் என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்குத்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

சம்பந்தன் ஐயா முன்னோக்கிப் பாயவேண்டும் என்பதால் குழப்பமான கேள்விகளைக் கேட்கவேண்டாம் என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்குத்தானே.

ஐயா இவ்வளவுகாலமும்  பாய்ந்த பாச்சல் போதும் 
இனிமேல் கண்டமேனிக்கு பாய்ந்திட வேணாமெண்டு சொல்லுங்கோ , உடம்பும் வயசும் ஒத்துக்காதகாலம் 
இருக்கிற இடம் தெரியாமல் இருந்திட்டு போயிடனும் , யங் போய் போல சீன் போடப்போய் ஒண்டு கிடக்க ஒண்டு ஆயிட்டால் இலங்கை தமிழரை யார் கரையேத்துறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஆறு மாதம் முன்னர், தேர்தலுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்காக தேர்தல் முடிந்த பின் ஏன் மணியை நீக்கினீர்கள் ?" என்று ஒரு கேள்வியை இங்கே கேட்ட போது இதே போன்ற ஒரு பதில் ஒரு யாழ் உறவுக்குக் கிடைத்ததாக நினைவு!

ஊரில் எவ்வளவு பிரச்சினை, இதுக்குள் யார் எதை ஆரம்பித்தார்கள் என்பதெல்லாம் academic value மட்டுமே!

Link to comment
Share on other sites

என்ன கேள்வி கேட்கப்போகிறேன் என்று அப்புவிடம் முன்னரே சொல்லி அனுமதி பெற்றுக்கொண்டு பின் கேள்விகளைக் கேட்கவேண்டும். இந்த ஊடகவியலாருக்கு இங்கிதம் தெரியாது. வயதுக்கு ஒரு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் இல்லை.🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா தொடர்பாக பல்வேறு விமரிசனங்கள் இருக்கலாம் ஆனால் ஊடகவியலாளரின் இந்தக் குறிப்பிட்ட கேள்வி நிச்சயம் பலனற்றது. 

என்னைப் பொறுத்தவரை இக்கேள்வி "மலட்டுத் தன்மையானது". எந்தவிதமான நன்மையையும் ஒருவருக்கும் தரப்போவதில்லை.

எங்கள் ஊடகவியலாளர்கள் எப்போது நிகழ் உலகுக்கு வரப்போகினம்.. 🤥

வயது முதிர்ந்த, பழுத்த, எங்கள் தரப்பின் மிகவும் முக்கியமான அரசியல்வாதி ஒருவர் தனக்குரிய நேரத்தை ஊடகவியலாளருக்கு ஒதுக்கும்போது அதன் பெறுமதி ஊடகவியலாளருக்குத் தெரிய வேண்டாமா.. அல்லது தனது தொழிலின் பெறுமதி அவருக்குத் தெரியாதா.. ? 

முட்டாள்தனமான கேள்வியும் மிகவும் பொறுப்பற்ற ஊடகவியலாளரும்..☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கேள்விகள் ஐயாவுக்கு மட்டுமல்ல இன்னும் சிலருக்கும் தேவையில்லாத கேள்விகளே தான்..

ஐயாவிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்றால்..

மகிந்த நல்லவரா வல்லவரா..

கோத்தா சாணக்கியனா.. சரித்திரமா..

தீபாவளி எப்படி வரும்..

நீங்கள் எப்படி சுகமா இருக்கீங்களா..

சந்திரிக்கா சுகமா இருக்காவா..

ரணில் என்ன கொட்டாவி விடுகிறாரா.. (இது கொஞ்சம் ஐயாவை கோபப்படுத்தக் கூடும்..)

சுமந்திரன் விசாரணைக்கு போறாராம்.. உண்மையா...

சிங்கள மக்களோடு வாழ்வது சொர்க்கமா.. சுகமா...

ஒன்றுபட்ட நாடு.. பிளபுபடாத நாடு எவ்வளவு முக்கியம்..

புலிகள் பயங்கரவாதிகளா.. தீவிரவாதிகளா..

சிங்கக் கொடியில் உள்ள சிங்கம் அம்மன் கோவில் சிங்கமா.. புத்தகோவில் சிங்கமா...

இப்படியான தமிழ் மக்களை உலகின் உச்சாரக் கொப்பில் நிறுத்தக் கூடிய கேள்விகளை தான் கேட்கனும்.. ஐயாவிடம்..

அதைவிட்டிட்டு..

தமிழீழம்.. புலிகள்.. பிரபாகரன்.. மாவீரர்கள்.. தாயகம்..சுயநிர்ணயம்.. இனப்படுகொலை.. போர்க்குற்ற விசாரணை.. அரசியல் கைதிகள்.. இப்படியான பதங்கள் பாவிப்பது ஐயாவுக்கு ஒவ்வாமை ஆகும். அது தமிழ் மக்களை பெரிதும்.. பாதிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kapithan said:

சம்பந்தன் ஐயா தொடர்பாக பல்வேறு விமரிசனங்கள் இருக்கலாம் ஆனால் ஊடகவியலாளரின் இந்தக் குறிப்பிட்ட கேள்வி நிச்சயம் பலனற்றது. 

என்னைப் பொறுத்தவரை இக்கேள்வி "மலட்டுத் தன்மையானது". எந்தவிதமான நன்மையையும் ஒருவருக்கும் தரப்போவதில்லை.

எங்கள் ஊடகவியலாளர்கள் எப்போது நிகழ் உலகுக்கு வரப்போகினம்.. 🤥

வயது முதிர்ந்த, பழுத்த, எங்கள் தரப்பின் மிகவும் முக்கியமான அரசியல்வாதி ஒருவர் தனக்குரிய நேரத்தை ஊடகவியலாளருக்கு ஒதுக்கும்போது அதன் பெறுமதி ஊடகவியலாளருக்குத் தெரிய வேண்டாமா.. அல்லது தனது தொழிலின் பெறுமதி அவருக்குத் தெரியாதா.. ? 

முட்டாள்தனமான கேள்வியும் மிகவும் பொறுப்பற்ற ஊடகவியலாளரும்..☹️

அவை மட்டும் இல்லை நாமும் நிகழ் காலத்துக்கு வர வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ் காலம் என்றால் தமிழன் சிங்களவனின் அடக்குமுறைக்கு பயந்து நடுங்கி ஒடுங்கி ஏதோ கிடைக்கிறதை அனுபவிச்சுக்கிட்டு வாழ்ந்து சாகனும்.

அப்படின்னா... கொரானா சொல்லுது.. எல்லாரும் தொத்து வாங்கி சாகிறவன் சாக.. வாழுறவன் வாழ் என்று. அந்த நிகழ்காலத்தை மட்டும் ஏன் ஏத்துக்கொள்ளினம் இல்லை. ஏன்னா.. அது அவரவர் சொந்த வாழ்க்கையில் கைவைக்குது. இது எவனோ அடிமையாகக் கிடக்கிறது தானே.. நாம ஒட்டி ஒரசி உல்லாசம் அனுபவிப்பம். இந்த நிகழ்காலக் கதையை ஏன் கொரானாவிடம் சொல்ல முடியவில்லை..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சுவைப்பிரியன் said:

அவை மட்டும் இல்லை நாமும் நிகழ் காலத்துக்கு வர வேணும்.

உண்மை.. 😂😂

(நக்கல்.... 😡)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவை நிகழ்காலம் என்றால் ஸ்ருடண்ட் ஆயோ அகதி ஆயோ வெள்நாட்டுக்கு எஸ்க்கேப் ஆகி அவரவர் சொந்தவாழ்க்கையில் யுத்தமோ அதன் பாதிப்புகளோ அன்றாட பிழைப்பில் கைவைக்காத மாரி பாதுகாப்பா நிம்மதியா இருந்துகொண்டு கொரோனவோடையும் சிங்களவனோடையும் நெட்டில சொறிராத்துரது.. ஒரண்டை இழுக்கிறது..😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுவை நிகழ்காலம் என்றால் ஸ்ருடண்ட் ஆயோ அகதி ஆயோ வெள்நாட்டுக்கு எஸ்க்கேப் ஆகி அவரவர் சொந்தவாழ்க்கையில் யுத்தமோ அதன் பாதிப்புகளோ அன்றாட பிழைப்பில் கைவைக்காத மாரி பாதுகாப்பா நிம்மதியா இருந்துகொண்டு கொரோனவோடையும் சிங்களவனோடையும் நெட்டில சொறிராத்துரது.. ஒரண்டை இழுக்கிறது..😂😂

அண்ணை போராடி களைச்சு தான் இப்ப எழுத வெளிக்கிட்டிருக்கிறார்.🤪

Link to comment
Share on other sites

6 hours ago, nedukkalapoovan said:

நிகழ் காலம் என்றால் தமிழன் சிங்களவனின் அடக்குமுறைக்கு பயந்து நடுங்கி ஒடுங்கி ஏதோ கிடைக்கிறதை அனுபவிச்சுக்கிட்டு வாழ்ந்து சாகனும்.

தமிழன் இவ்வளவு முட்டாளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கற்பகதரு said:

தமிழன் இவ்வளவு முட்டாளா?

உங்கள் கருத்துக்களை.... வாசிக்கும், அளவுக்கு... 
முட்டாள்களாவேகவே  இருந்து விடுகின்றோம்.

 

இப்ப...  சந்தோசமா... ⁉️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுவை நிகழ்காலம் என்றால் ஸ்ருடண்ட் ஆயோ அகதி ஆயோ வெள்நாட்டுக்கு எஸ்க்கேப் ஆகி அவரவர் சொந்தவாழ்க்கையில் யுத்தமோ அதன் பாதிப்புகளோ அன்றாட பிழைப்பில் கைவைக்காத மாரி பாதுகாப்பா நிம்மதியா இருந்துகொண்டு கொரோனவோடையும் சிங்களவனோடையும் நெட்டில சொறிராத்துரது.. ஒரண்டை இழுக்கிறது..😂😂

ஓணாண்டி... 

உங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மீது ஏன் இத்தனை காழ்ப்புணர்வு.. 😏

புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணம் மட்டும்தான் வேண்டும் ஆனால் அவர்கள் வாயைத்திறந்தாலே போதும் தாம்தூம் என்று குதிக்கிறீர்களே ஏன்... 😬

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...

ஓணாண்டி யாழ் களத்தில் வேறொரு பெயரிலும் இருக்கிறீர்களோ...

(தனிநபர் தாக்குதல் என்று உடனே குழறிக் குழறி அழுதுபோட்டு.. கொம்பிளைன் பண்ணிப் போடாதேயுங்கோ... 😆)

2 hours ago, kalyani said:

அண்ணை போராடி களைச்சு தான் இப்ப எழுத வெளிக்கிட்டிருக்கிறார்.🤪

 போராடிக் களைச்சுபோகவில்லை. பிறறின் வாழ்க்கையைப் பார்த்து புகைஞ்சு களைச்சுப் போனார்.. 😏

1 hour ago, கற்பகதரு said:

தமிழன் இவ்வளவு முட்டாளா?

தமிழர்கள் முட்டாள்கள் என்று கூறுவதில் பேரானந்தம் போலும்.. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

சம்பந்தன் ஐயா முன்னோக்கிப் பாயவேண்டும் என்பதால் குழப்பமான கேள்விகளைக் கேட்கவேண்டாம்

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kavi arunasalam said:

spacer.png

ரொம்ப வீரியமாகப் பறக்கின்றார்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

தமிழன் இவ்வளவு முட்டாளா?

உங்கட அறிவிலித்தனத்தையும் பார்க்கிறம் தானே கடந்த 11 வருசமா. இல்லாட்டி நீங்களே முடிச்சு வைச்ச விசாரணைகளை நீங்களே ஆரம்பிக்கப் போறீங்களாமே. இதொல்லோ அறிவின் உச்சம். 

Link to comment
Share on other sites

5 hours ago, nedukkalapoovan said:

உங்கட அறிவிலித்தனத்தையும் பார்க்கிறம் தானே கடந்த 11 வருசமா. இல்லாட்டி நீங்களே முடிச்சு வைச்ச விசாரணைகளை நீங்களே ஆரம்பிக்கப் போறீங்களாமே. இதொல்லோ அறிவின் உச்சம். 

தமிழன் இவ்வளவு முட்டாளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

தமிழன் இவ்வளவு முட்டாளா?

தமிழன் என்னும் பதத்தினுள் நீங்களும் அடங்குவதால்  தமிழன் ஒரு அடிமுட்டாள்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.