Jump to content

இது குளிர் காலம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது குளிர் காலம்..!

*****************

பார்க்கின்ற மரமெல்லாம்

பட்டதுபோல் தெரிந்தாலும்

உள்ளுக்குள் உயிர் இருந்து

உறக்கமின்றி முளித்திருக்கும்.

 

அடுத்த சமர் வரவையெண்னி

அரும்புவிட காத்திருக்கும்

இழந்த இலையனைத்தும்

இருமடங்காய் வளருமென்ற

உறுதியுடன் நம்பித்தான்

உள்ளுக்குள் உயிர் இருக்கும்.

இதைப்போலே

 

சோகங்கள் துக்கங்கள்

சுற்றியெமைத் தாக்கினாலும்

மனவுறிதி எமக்கிருந்தால்

மரம்போலே துளிர் விடலாம்

குளிரென்ன கோடையென்ன

கொரோனாவே விலகியோடும்.

-பசுவூர்க்கோபி-

large.winter-trees-in-fog-elena-elisseeva.jpg.b224f7728d28baa82c13ad331c7dda97.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தன்னம்பிகை கவிதை பசுவூர்கோபி, நன்றி பகிர்வுக்கு.

இது நீங்கள் எடுத்த படமா? கவிதைக்கு ஏற்ற படம்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கின்ற மரமெல்லாம்

பட்டதுபோல் தெரிந்தாலும்

உள்ளுக்குள் உயிர் இருந்து

உறக்கமின்றி  விழித்திருக்கும்.

 

தன்னம்பிக்கை  கவிதை நன்று  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பசுவூர்க்கோபி said:

இது குளிர் காலம்..!

*****************

பார்க்கின்ற மரமெல்லாம்

பட்டதுபோல் தெரிந்தாலும்

உள்ளுக்குள் உயிர் இருந்து

உறக்கமின்றி முளித்திருக்கும்.

 

அடுத்த சமர் வரவையெண்னி

அரும்புவிட காத்திருக்கும்

இழந்த இலையனைத்தும்

இருமடங்காய் வளருமென்ற

உறுதியுடன் நம்பித்தான்

உள்ளுக்குள் உயிர் இருக்கும்.

இதைப்போலே

 

சோகங்கள் துக்கங்கள்

சுற்றியெமைத் தாக்கினாலும்

மனவுறிதி எமக்கிருந்தால்

மரம்போலே துளிர் விடலாம்

குளிரென்ன கோடையென்ன

கொரோனாவே விலகியோடும்.

-பசுவூர்க்கோபி-

large.winter-trees-in-fog-elena-elisseeva.jpg.b224f7728d28baa82c13ad331c7dda97.jpg

மனித - மர ஒப்பீடு கவிதை அருமை தோழர்..👌பகிர்விற்கு நன்றி.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

நல்ல தன்னம்பிகை கவிதை பசுவூர்கோபி, நன்றி பகிர்வுக்கு.

இது நீங்கள் எடுத்த படமா? கவிதைக்கு ஏற்ற படம்👍

நன்றிகள். இது எனது படமில்லை எடுத்தவர்களின் பெயர் அதில் உள்ளது அன்பு உடையார்

6 hours ago, நிலாமதி said:

பார்க்கின்ற மரமெல்லாம்

பட்டதுபோல் தெரிந்தாலும்

உள்ளுக்குள் உயிர் இருந்து

உறக்கமின்றி  விழித்திருக்கும்.

 

தன்னம்பிக்கை  கவிதை நன்று  

நன்றிகள் அக்கா

6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மனித - மர ஒப்பீடு கவிதை அருமை தோழர்..👌பகிர்விற்கு நன்றி.👍

நன்றிகள் புரட்சித் தோழரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பசுவூர்க்கோபி said:

மனவுறிதி எமக்கிருந்தால்

மரம்போலே துளிர் விடலாம்

அழகிய படமும் கவிதையும்!

மனவுறுதியும் நம்பிக்கையும்தானே மனிதர்களை முன்னகர்த்தும். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2020 at 10:35, கிருபன் said:

அழகிய படமும் கவிதையும்!

மனவுறுதியும் நம்பிக்கையும்தானே மனிதர்களை முன்னகர்த்தும். 
 

நன்றிகள் கிருபன் அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.