Jump to content

ஈழத்து பாரம்பரிய பலகாரமான வாய்ப்பன் முறையான செய்முறை விளக்கங்களுடன்


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

ரோல்ஸையே மிதிவெடி என்று சொல்லுற ஆட்கள் நீங்கள் சூசியம் சூனியம் எண்டுகிட்டு நல்ல பெயர வையுங்கப்பா😜

அவங்களே மறந்தாலும் நீங்க சூனியத்தை நியாபகபடுதாமல் போகாமாட்டியள் போல 🤣

இதே போல் போளி என்று ரொட்டி போன்ற ஒரு இனிப்பு பலகாரமும் யாழில் கடைகளில் உண்டு, கிழக்கில், மேற்கில் கண்டதில்லை.

பொரித்த மரவள்ளி கிழங்கும் ஆனமும் இருக்க போளி, போளை எல்லாம் எதுக்கு என்பது வேறு விடயம்.

மரவள்ளியை யாழில் அவித்து அல்லது சுட்டே பெரும்பாலும் உண்பார்கள். ஆனமும் இல்லை சம்பலுக்கும் சட்னிக்கும் இடையில் நல்ல உறைப்பாக ஒரு சம்பலுடன் ( சோஸ் பதத்தில்) சாப்பிடுவார்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அவங்களே மறந்தாலும் நீங்க சூனியத்தை நியாபகபடுதாமல் போகாமாட்டியள் போல 🤣

இதே போல் போளி என்று ரொட்டி போன்ற ஒரு இனிப்பு பலகாரமும் யாழில் கடைகளில் உண்டு, கிழக்கில், மேற்கில் கண்டதில்லை.

பொரித்த மரவள்ளி கிழங்கும் ஆனமும் இருக்க போளி, போளை எல்லாம் எதுக்கு என்பது வேறு விடயம்.

மரவள்ளியை யாழில் அவித்து அல்லது சுட்டே பெரும்பாலும் உண்பார்கள். ஆனமும் இல்லை சம்பலுக்கும் சட்னிக்கும் இடையில் நல்ல உறைப்பாக ஒரு சம்பலுடன் ( சோஸ் பதத்தில்) சாப்பிடுவார்கள்.

 

மாகோ என்ற டிஸ் உங்களுக்கு தெரியாது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

அவங்களே மறந்தாலும் நீங்க சூனியத்தை நியாபகபடுதாமல் போகாமாட்டியள் போல 🤣

இதே போல் போளி என்று ரொட்டி போன்ற ஒரு இனிப்பு பலகாரமும் யாழில் கடைகளில் உண்டு, கிழக்கில், மேற்கில் கண்டதில்லை.

பொரித்த மரவள்ளி கிழங்கும் ஆனமும் இருக்க போளி, போளை எல்லாம் எதுக்கு என்பது வேறு விடயம்.

மரவள்ளியை யாழில் அவித்து அல்லது சுட்டே பெரும்பாலும் உண்பார்கள். ஆனமும் இல்லை சம்பலுக்கும் சட்னிக்கும் இடையில் நல்ல உறைப்பாக ஒரு சம்பலுடன் ( சோஸ் பதத்தில்) சாப்பிடுவார்கள்.

 

இன்னும் சூனியம் என்று திரிகிற ஆட் களை என்னெ சொல்வது  . இப்பதான் இந்த போளியை கேள்விப்படுகிறேன்

கிழக்கில் மரவள்ளி பொரித்து அதற்கு வெங்காய இலை கறியும் ( ஆணமும்) கொஞ்சம் கூனித்தூள் , உப்பு விசிறி , தேவையானால் மிளகாய்த்தூள் ( இடித்த தூள் பொடிப்பொடியாக இருக்கும் ) அதையும் இட்டு தருவார்கள் தமிழர்கள் கடைகளில் மழைகாலங்களில் மாலைச்சாப்பாடு , பீஷா , பர்க்கர், கே. எவ் சி எல்லாம் கிட்டயும் நிற்க இயலாது , அது போக பருப்பு வடை , உழுந்து வடையும் க் இடைக்கும் அதற்கும் மேலே சொன்னவைகள் இட்டு தருவார்கள் 

ஆனால் முஸ்லீம் கள் கடையில் , மாட்டு சூப் , வாவத் ( குடல் ) மூளை , இறைச்சி பொரியல் இவை அனைத்துடன் மரவள்ளி கிழங்கு பொரொயலும் கிடைக்கும் அநேகமாக கிழக்கில் வந்து போனவர்களுக்கு தெரியும் என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

 வெங்காய இலை கறியும் ( ஆணமும்)

வெங்காய இலை (வெங்காயத்தாள்) யில் வறை தான் நாம் செய்வது. அல்லது நூடுல்ஸ் போன்றவற்றில் இதையும் போட்டால் நல்லா வரும். ஆனால் இதில் எப்படி கறி அல்லது ஆணம் (குழம்பு) செய்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

வெங்காய இலை (வெங்காயத்தாள்) யில் வறை தான் நாம் செய்வது. அல்லது நூடுல்ஸ் போன்றவற்றில் இதையும் போட்டால் நல்லா வரும். ஆனால் இதில் எப்படி கறி அல்லது ஆணம் (குழம்பு) செய்வது?

வெங்காய இலையை சிறிதாக நறுக்கி. குழம்பை நாம் மற்ற கறிகளுக்கு கூட்டுவது போல எல்லா பலசரக்கு களும் போட்டு சமைத்து எடுக்க வேண்டியதுதான் ஆனால் கறி இறுக்கமக இருக்க வேண்டும் அதற்கேற்றால் போல் தேங். பால் ஊற்ற வேண்டும் . இந்த க்கறிக்கும் கூனித்தூளுக்கும் கிழங்கு செமையாக இருக்கும் ஆனால் தற்போது கூனி கிடைப்பது குறைவு 

நன்றாக பனி வந்துள்ளது இனி கூனி கிடைக்கும் என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

மாகோ என்ற டிஸ் உங்களுக்கு தெரியாது ?

பெரும்ஸ்,

உந்த மாகோ-மஞ்சூரியன், மாகோ-மந்துவில் எல்லாம் ஊரில் இல்லைத்தானே?

இது புலம் பெயர் தமிழர்கள், கென்யா வழி வந்த பட்டேல்களிடம் pubஐ, ரெஸ்டூரண்ட வாங்கும் போது, அந்த மெனுவில் இருந்து அப்படியே தமிழ் உணவு கடை மெனுவுக்கு தாவிய உணவு வகைகள்.

ஊரில் எந்த விருந்தில், கடையில் மரவெள்ளி வைப்பார்கள்? எங்கும் இல்லை.

எனக்கு தெரிய ஊரில் மரவெள்ளி பின்வருமாறுதான் சமைக்கபடுவது.

1. பால்க் கறி - இலங்கை முழுவதும்

2. சீவல் போன்ற பொரியல் - வடக்கு கிழக்கு

3. அவியல்/ துவையல்/ சுட்டு - வடக்கு கிழக்கு, சிங்கள கிராமங்களிலும்

4. அவிப்பதுக்கு வெட்டுமாப்போல் பெரிய துண்டு துண்டாக வெட்டி பொரித்து ஆனத்துடன் சாப்பிடுவது - மட்டகளப்பில் மட்டும். சுண்டல் போல இது beach ஓரங்களில் விற்கபடும் ஒரு fast food.

5. French fried போல் அல்லது deviled dish போல செய்வது புலம் பெயர் நாடுகளில் இப்போ கொழும்பிலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பெரும்ஸ்,

உந்த மாகோ-மஞ்சூரியன், மாகோ-மந்துவில் எல்லாம் ஊரில் இல்லைத்தானே?

இது புலம் பெயர் தமிழர்கள், கென்யா வழி வந்த பட்டேல்களிடம் pubஐ, ரெஸ்டூரண்ட வாங்கும் போது, அந்த மெனுவில் இருந்து அப்படியே தமிழ் உணவு கடை மெனுவுக்கு தாவிய உணவு வகைகள்.

ஊரில் எந்த விருந்தில், கடையில் மரவெள்ளி வைப்பார்கள்? எங்கும் இல்லை.

எனக்கு தெரிய ஊரில் மரவெள்ளி பின்வருமாறுதான் சமைக்கபடுவது.

1. பால்க் கறி - இலங்கை முழுவதும்

2. சீவல் போன்ற பொரியல் - வடக்கு கிழக்கு

3. அவியல்/ துவையல்/ சுட்டு - வடக்கு கிழக்கு, சிங்கள கிராமங்களிலும்

4. அவிப்பதுக்கு வெட்டுமாப்போல் பெரிய துண்டு துண்டாக வெட்டி பொரித்து ஆனத்துடன் சாப்பிடுவது - மட்டகளப்பில் மட்டும். சுண்டல் போல இது beach ஓரங்களில் விற்கபடும் ஒரு fast food.

5. French fried போல் அல்லது deviled dish போல செய்வது புலம் பெயர் நாடுகளில் இப்போ கொழும்பிலும். 

இப்ப மாகோ இல்லாமல் பல விருந்துகள்  நடைபெறுவது குறைவு ஆனாலும் நம்மவர் மரவள்ளி கிழங்கில் என்றவுடன் முகம் போற போக்கை பார்க்கணுமே ?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் போளி. அடுத்தமுறை யாழ் போகும் போது ஒரு தரமான சைவக் கடையில் கேட்டுப்பாருங்கள்.

https://youtu.be/Cf5RpNxQHRQ 

 

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் சூனியம் என்று திரிகிற ஆட் களை என்னெ சொல்வது  . இப்பதான் இந்த போளியை கேள்விப்படுகிறேன்

கிழக்கில் மரவள்ளி பொரித்து அதற்கு வெங்காய இலை கறியும் ( ஆணமும்) கொஞ்சம் கூனித்தூள் , உப்பு விசிறி , தேவையானால் மிளகாய்த்தூள் ( இடித்த தூள் பொடிப்பொடியாக இருக்கும் ) அதையும் இட்டு தருவார்கள் தமிழர்கள் கடைகளில் மழைகாலங்களில் மாலைச்சாப்பாடு , பீஷா , பர்க்கர், கே. எவ் சி எல்லாம் கிட்டயும் நிற்க இயலாது , அது போக பருப்பு வடை , உழுந்து வடையும் க் இடைக்கும் அதற்கும் மேலே சொன்னவைகள் இட்டு தருவார்கள் 

ஆனால் முஸ்லீம் கள் கடையில் , மாட்டு சூப் , வாவத் ( குடல் ) மூளை , இறைச்சி பொரியல் இவை அனைத்துடன் மரவள்ளி கிழங்கு பொரொயலும் கிடைக்கும் அநேகமாக கிழக்கில் வந்து போனவர்களுக்கு தெரியும் என நினைக்கிறன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

French fried போல் அல்லது deviled dish போல செய்வது புலம் பெயர் நாடுகளில் இப்போ கொழும்பிலும். 

நல்லாத்தானே இருக்கு. இவ்வளவு காலமும் ஏன் இதைச் செய்யாமல் விட்டார்கள் என்றுதான் தெரியவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நல்லாத்தானே இருக்கு. இவ்வளவு காலமும் ஏன் இதைச் செய்யாமல் விட்டார்கள் என்றுதான் தெரியவில்லை!

உண்மைதான் லேசாக தூளும் தூவி இருப்பது கூடுதல் சுவை. Salted Lazzi யும் இதையும் சாப்பிடும் போது முரண்பட்ட சுவைகள் நன்றாக இருக்கும். 

Link to comment
Share on other sites

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் சூனியம் என்று திரிகிற ஆட் களை என்னெ சொல்வது  . இப்பதான் இந்த போளியை கேள்விப்படுகிறேன்

கிழக்கில் மரவள்ளி பொரித்து அதற்கு வெங்காய இலை கறியும் ( ஆணமும்) கொஞ்சம் கூனித்தூள் , உப்பு விசிறி , தேவையானால் மிளகாய்த்தூள் ( இடித்த தூள் பொடிப்பொடியாக இருக்கும் ) அதையும் இட்டு தருவார்கள் தமிழர்கள் கடைகளில் மழைகாலங்களில் மாலைச்சாப்பாடு , பீஷா , பர்க்கர், கே. எவ் சி எல்லாம் கிட்டயும் நிற்க இயலாது , அது போக பருப்பு வடை , உழுந்து வடையும் க் இடைக்கும் அதற்கும் மேலே சொன்னவைகள் இட்டு தருவார்கள் 

ஆனால் முஸ்லீம் கள் கடையில் , மாட்டு சூப் , வாவத் ( குடல் ) மூளை , இறைச்சி பொரியல் இவை அனைத்துடன் மரவள்ளி கிழங்கு பொரொயலும் கிடைக்கும் அநேகமாக கிழக்கில் வந்து போனவர்களுக்கு தெரியும் என நினைக்கிறன் 

போளி என்பது இந்தியாவில்தான் பிரபல்யம் வாய்ந்தது. 

2 hours ago, யாயினி said:
 
IMG_0938.jpg
goshckquote widget

இந்த recipe ஓட விரைவில் வருகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nige said:

போளி என்பது இந்தியாவில்தான் பிரபல்யம் வாய்ந்தது. 

இந்த recipe ஓட விரைவில் வருகிறேன்...

 இதற்கு அடுத்து நாடங்காய் சொதியை செய்யுங்கள். இதுவும் மட்டகளப்பில் மட்டும் நான் சாப்பிட்ட உணவு. இதர இடங்களிலும் இருக்கலாம், தெரியவில்லை.

வேற புது புது ஐடியாக்கள் தேவை என்றால் கோசாணை அணுகவும் 🤣. ரெசிப்பி எல்லாம் தெரியாது ஆனால் உணவு பதார்த்தங்களின் பெயர், சுவை தெரியும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இப்ப மாகோ இல்லாமல் பல விருந்துகள்  நடைபெறுவது குறைவு ஆனாலும் நம்மவர் மரவள்ளி கிழங்கில் என்றவுடன் முகம் போற போக்கை பார்க்கணுமே ?😀

மரவள்ளிக்கிழங்கு  கஷ்டப்பட்ட சனங்களின்ரை சாப்பாடு எண்டு பெயர் எடுத்துட்டுது அதாலை ஆரெண்டாலும் பொய்யுக்காவது முகத்தை செங்கோண முக்கோண லெவலுக்கு கொண்டு வருவினம். ஆனாலும் சிறிமாவின்ரை காலத்திலை மரவள்ளிக்கிழங்குக்கும் தவண்டடிச்ச சனம் எக்கச்சக்கம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இப்ப மாகோ இல்லாமல் பல விருந்துகள்  நடைபெறுவது குறைவு

மாகோ எண்டா என்ன சாமான்? எங்கை வாங்கலாம்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மாகோ எண்டா என்ன சாமான்? எங்கை வாங்கலாம்?

உண்மையில் வெம்பிளி வட இந்திய உணவகத்தில் பெயர் சக்கோணி அங்குதான் முறையாக செய்வது உண்டு அங்கு 90 காலில்  மெயின் செப் நம்மாட்கள் தான் பலமுறை இந்த மாகோ டிஸ் சாப்பிடவே போவதுண்டு தற்போது கோசான் சொல்வது போல் அந்த உணவகத்தில் வேலை செய்த பலர் வெம்பிளி சுற்றுப்புறத்தில் உள்ள உணவகங்களில் வேலை செய்கிறார்கள் கனத்த  சம்பளத்துக்கு சக்கோணி  கைமாறி தற்போதைய புதிய உணவகங்களின் சென்னை டோசா .சரவணபவன் போன்ற தென்னிந்திய உணவகங்களுடன் போட்டி போட முடியாமல் கடைசியாக இருவருடங்களுக்கு முன் போன போது  மழை தண்ணி ஒழுகுது அதுக்கு பாத்திரங்களில் வைத்து அள்ளி  ஊற்றி கொண்டு இருந்தார்கள் .

அவர்களின் அன்றைய தரத்துக்கு இந்த மட்டின் டெவில் சிக்கின் 65 எல்லாம் தூசு கடைசியாக விங்ஸ்ல் மோகன்னன்  வரும்போது ஒன்றுகூடலின் போது  நான் வர பிந்திவிட்டது அங்கும் ஒரு சக்கோணி  செப் நம்மாள்  ஒருத்தர் வேலை செய்கிறார் மாகோ போடுவதில் கில்லாடி.

சமீபத்தில் காஸெல்ஸ்டன்  குரைடனுக்கு அருகில் உள்ள ஏரியாவில் சின்னமொனில் உணவக  பெயர் அங்கு மாகோ நன்றாக போடுகிறார்கள் என்று நண்பர் சொன்னார் வாங்கி பார்த்தால் வந்த கடுப்புக்கு அந்த டிஸை  அப்படியே அந்த உணவக  ஓனர் மேல் எறியனும்  போல் இருந்தது .சில எருமைகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று தெரியவில்லை . 

ஆனால் சிங்கள பப்பிலும் சரி தென்னிந்திய உணவாகத்தாராலும் அந்த மாகோ எனும் மரவள்ளி கிழங்கின்  சுவையை கொண்டுவர முடியாது . 

உங்களுக்கு அது பற்றி தெரியணும் என்றால் லண்டன் வரும்போது போன் பண்ணவும்  ஒரு செப்பின் அறிமுகம் தருகிறேன் இங்கு பழகி  ஜெர்மனியில் தொடங்குங்க .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாகோ என்று விருந்துகளில் மரவள்ளி கிழங்கை அவித்துவிட்டு அதுக்கு சில்லி கிரேவியை விட்டு முள்ளுக்கரண்டியால் எங்கடையால் பேருக்கு சாப்பிடுதுகள் உண்மையான சுவை அதுவல்ல .

Link to comment
Share on other sites

15 hours ago, goshan_che said:

 இதற்கு அடுத்து நாடங்காய் சொதியை செய்யுங்கள். இதுவும் மட்டகளப்பில் மட்டும் நான் சாப்பிட்ட உணவு. இதர இடங்களிலும் இருக்கலாம், தெரியவில்லை.

வேற புது புது ஐடியாக்கள் தேவை என்றால் கோசாணை அணுகவும் 🤣. ரெசிப்பி எல்லாம் தெரியாது ஆனால் உணவு பதார்த்தங்களின் பெயர், சுவை தெரியும்🤣

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம். நன்றி கோசன்

8 hours ago, பெருமாள் said:

உண்மையில் வெம்பிளி வட இந்திய உணவகத்தில் பெயர் சக்கோணி அங்குதான் முறையாக செய்வது உண்டு அங்கு 90 காலில்  மெயின் செப் நம்மாட்கள் தான் பலமுறை இந்த மாகோ டிஸ் சாப்பிடவே போவதுண்டு தற்போது கோசான் சொல்வது போல் அந்த உணவகத்தில் வேலை செய்த பலர் வெம்பிளி சுற்றுப்புறத்தில் உள்ள உணவகங்களில் வேலை செய்கிறார்கள் கனத்த  சம்பளத்துக்கு சக்கோணி  கைமாறி தற்போதைய புதிய உணவகங்களின் சென்னை டோசா .சரவணபவன் போன்ற தென்னிந்திய உணவகங்களுடன் போட்டி போட முடியாமல் கடைசியாக இருவருடங்களுக்கு முன் போன போது  மழை தண்ணி ஒழுகுது அதுக்கு பாத்திரங்களில் வைத்து அள்ளி  ஊற்றி கொண்டு இருந்தார்கள் .

அவர்களின் அன்றைய தரத்துக்கு இந்த மட்டின் டெவில் சிக்கின் 65 எல்லாம் தூசு கடைசியாக விங்ஸ்ல் மோகன்னன்  வரும்போது ஒன்றுகூடலின் போது  நான் வர பிந்திவிட்டது அங்கும் ஒரு சக்கோணி  செப் நம்மாள்  ஒருத்தர் வேலை செய்கிறார் மாகோ போடுவதில் கில்லாடி.

சமீபத்தில் காஸெல்ஸ்டன்  குரைடனுக்கு அருகில் உள்ள ஏரியாவில் சின்னமொனில் உணவக  பெயர் அங்கு மாகோ நன்றாக போடுகிறார்கள் என்று நண்பர் சொன்னார் வாங்கி பார்த்தால் வந்த கடுப்புக்கு அந்த டிஸை  அப்படியே அந்த உணவக  ஓனர் மேல் எறியனும்  போல் இருந்தது .சில எருமைகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று தெரியவில்லை . 

ஆனால் சிங்கள பப்பிலும் சரி தென்னிந்திய உணவாகத்தாராலும் அந்த மாகோ எனும் மரவள்ளி கிழங்கின்  சுவையை கொண்டுவர முடியாது . 

உங்களுக்கு அது பற்றி தெரியணும் என்றால் லண்டன் வரும்போது போன் பண்ணவும்  ஒரு செப்பின் அறிமுகம் தருகிறேன் இங்கு பழகி  ஜெர்மனியில் தொடங்குங்க .😀

இப்படி ஒரு சாப்பாடு இருக்கு என்று இண்டைக்குத்தான் கேள்விப்படுறன்...நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nige said:

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம். நன்றி கோசன்

நமது தாயகத்தில் விளையும் மரக்கறி வகைகளில் செய்யப்படும் பால்கறியை நாடங்காய்  சொதி அன்று அழைக்கிறார்கள்  என நினைக்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nige said:

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம்.

மட்டக்களப்பிலை கொஞ்சக்காலம்  சாப்பாட்டோடை வாடகைக்கு ஒரு வீட்டிலை இருந்தனான்.மூண்டு கறியும் சோறும் கணக்கு......
டெய்லி உந்த நாடங்காய் சொதியிலை தொடங்கி பிரட்டல் கிரட்டல் எண்டு தொடர்கதையாய் இருக்கும்....தொடர்ந்து அங்கை இருந்திருந்தால் இத்தடிக்கு தூக்குபோட்டு ஆனைப்பந்தி பிள்ளையாரிட்டை போயிருப்பன்.🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

மரவள்ளிக்கிழங்கு  கஷ்டப்பட்ட சனங்களின்ரை சாப்பாடு எண்டு பெயர் எடுத்துட்டுது அதாலை ஆரெண்டாலும் பொய்யுக்காவது முகத்தை செங்கோண முக்கோண லெவலுக்கு கொண்டு வருவினம். ஆனாலும் சிறிமாவின்ரை காலத்திலை மரவள்ளிக்கிழங்குக்கும் தவண்டடிச்ச சனம் எக்கச்சக்கம். 😁

இதை அவித்து சாப்பிட்டு  பல மாதங்கள் வாழ்ந்ததாக சொல்வார்கள் அம்மா அப்பா யுத்த காலத்தில்

 

55 minutes ago, குமாரசாமி said:

மட்டக்களப்பிலை கொஞ்சக்காலம்  சாப்பாட்டோடை வாடகைக்கு ஒரு வீட்டிலை இருந்தனான்.மூண்டு கறியும் சோறும் கணக்கு......
டெய்லி உந்த நாடங்காய் சொதியிலை தொடங்கி பிரட்டல் கிரட்டல் எண்டு தொடர்கதையாய் இருக்கும்....தொடர்ந்து அங்கை இருந்திருந்தால் இத்தடிக்கு தூக்குபோட்டு ஆனைப்பந்தி பிள்ளையாரிட்டை போயிருப்பன்.🤣
 

மூணு தரம் சோத்துல விழுங்கிப்போட்டு கதைய பாருங்களன் ஆளின்ற தூக்கு போட போறாராம் உங்கட வெயிட்டுக்கு கயிறு பிஞ்சிருக்கும் சாமியார் ஏனென்றால் மட்டக்களப்பு சாப்பாடு அப்படி பல யாழ்ப்பாணத்தவர்கள் உந்த சாப்பாட்டில மயங்கி இன்னும் இங்கே விழுந்து கிடக்கினும் (உங்க பாசையில்)

16 hours ago, goshan_che said:

 இதற்கு அடுத்து நாடங்காய் சொதியை செய்யுங்கள். இதுவும் மட்டகளப்பில் மட்டும் நான் சாப்பிட்ட உணவு. இதர இடங்களிலும் இருக்கலாம், தெரியவில்லை.

வேற புது புது ஐடியாக்கள் தேவை என்றால் கோசாணை அணுகவும் 🤣. ரெசிப்பி எல்லாம் தெரியாது ஆனால் உணவு பதார்த்தங்களின் பெயர், சுவை தெரியும்🤣

நாடங்காய் சொதிக்க கீரி மீன் போட்டால் இன்னும் தூக்கலாக இருக்கும் அடிக்கடி சாப்பிட்டால் குளிர் என்பார்கள் வெயில் காலத்தில் இந்த சொதி நன்றாக இருக்கும் கோசான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nige said:

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம். நன்றி கோசன்

 

https://www.thespruceeats.com/how-to-prepare-bottle-gourd-slaouia-2395014
 

இது தான் பொருள். ஆனால் செய்வது எப்படி என்று தெரியாது 🤓. முன்னமே சொல்லி உள்ளேன் ரெசிப்பி எல்லாம் கேக்க கூடாது🤣

மாங்காய் சொதியில் மாங்காய்கு பதில் இதை போட்டு செய்து பாருங்கோ.

நீளமாகவும் இருக்கும். சிலது போத்தல் போல குண்டாகவும் இருக்கும்.

1 minute ago, goshan_che said:

https://www.thespruceeats.com/how-to-prepare-bottle-gourd-slaouia-2395014
 

இது தான் பொருள். ஆனால் செய்வது எப்படி என்று தெரியாது 🤓. முன்னமே சொல்லி உள்ளேன் ரெசிப்பி எல்லாம் கேக்க கூடாது🤣

மாங்காய் சொதியில் மாங்காய்கு பதில் இதை போட்டு செய்து பாருங்கோ.

நீளமாகவும் இருக்கும். சிலகுல்து போத்தல் போல குண்டாகவும் இருக்கும்.

 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

நாடங்காய் சொதிக்க கீரி மீன் போட்டால் இன்னும் தூக்கலாக இருக்கும் அடிக்கடி சாப்பிட்டால் குளிர் என்பார்கள் வெயில் காலத்தில் இந்த சொதி நன்றாக இருக்கும் கோசான்

ஓம். ஆனால் எனக்கு கீரிமீனை நல்லா முறுக பொரித்து சாப்பிடவே பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nige said:

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம். நன்றி கோசன்

இப்படி ஒரு சாப்பாடு இருக்கு என்று இண்டைக்குத்தான் கேள்விப்படுறன்...நன்றி பகிர்வுக்கு

எங்கடை  ஆட்களுக்கு  பார்வை அப்படி குஜராத்திகளுக்கு  மோகோ  என்று பெயர் வைத்து மரவள்ளிக்கிழங்கை விதம் விதமாய் செய்கிறார்கள் நீங்களும் விரும்பினால் முயற்சி பண்ணி பாருங்க .https://www.jcookingodyssey.com/2020/07/masala-mogo-chips.html

மசாலா மோகோ சில்லுகள்

Chili Garlic Mogo Chips

Chili Garlic Mogo Chips

Chilli-Garlic & Lime Mogo Chips Sanjana Feasts

Chilli-Garlic & Lime Mogo

https://www.sanjanafeasts.co.uk/blog/2020/07/chilli-garlic-lime-mogo/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதை அவித்து சாப்பிட்டு  பல மாதங்கள் வாழ்ந்ததாக சொல்வார்கள் அம்மா அப்பா யுத்த காலத்தில்

 

யுத்தம் இல்லாத காலங்களிலும் பல விவசாய குடும்பங்களில் காலை உணவு அவித்த மரவள்ளிக்கிழங்காக இருக்கும்.. இல்லையேல் துவையலாகவும் இருக்கும். அவித்த மரவள்ளிக்கிழங்கை உறைப்பான தேங்காய் சம்பலுடன் சாப்பிட இன்னும் நல்லாய் இருக்கும்.:wink:

இரவில் மரவள்ளிக்கிழங்கு பால் அவியல்.சொல்லி வேலையில்லை ராசன்.👌🏽

இதெல்லாம் உந்த மேட்டுக்குடியளுக்கு எங்கை தெரியப்போகுது?வெள்ளைக்காரன் சொன்னால் முள்ளுக்கரண்டியாலை குத்தி ரேஸ்ற் பண்ணுவினம்.🐇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மூணு தரம் சோத்துல விழுங்கிப்போட்டு கதைய பாருங்களன் ஆளின்ற தூக்கு போட போறாராம் உங்கட வெயிட்டுக்கு கயிறு பிஞ்சிருக்கும் சாமியார் ஏனென்றால் மட்டக்களப்பு சாப்பாடு அப்படி பல யாழ்ப்பாணத்தவர்கள் உந்த சாப்பாட்டில மயங்கி இன்னும் இங்கே விழுந்து கிடக்கினும் (உங்க பாசையில்)

புளியந்தீவுக்குள்ளை இருக்கும் மட்டும் சந்தோசம் குறைவு......எண்டைக்கு பார் ரோட்டு தொங்கலுக்கு போனனோ அண்டு தொடக்கம் சந்தோசம் உச்சத்திலை.....கிட்டத்தட்ட மலையாள தேசம் மாதிரி.....ஒரே குளிர்ச்சி...tw_heart:🥳

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.