Jump to content

ஈழத்து பாரம்பரிய பலகாரமான வாய்ப்பன் முறையான செய்முறை விளக்கங்களுடன்


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

ரோல்ஸையே மிதிவெடி என்று சொல்லுற ஆட்கள் நீங்கள் சூசியம் சூனியம் எண்டுகிட்டு நல்ல பெயர வையுங்கப்பா😜

அவங்களே மறந்தாலும் நீங்க சூனியத்தை நியாபகபடுதாமல் போகாமாட்டியள் போல 🤣

இதே போல் போளி என்று ரொட்டி போன்ற ஒரு இனிப்பு பலகாரமும் யாழில் கடைகளில் உண்டு, கிழக்கில், மேற்கில் கண்டதில்லை.

பொரித்த மரவள்ளி கிழங்கும் ஆனமும் இருக்க போளி, போளை எல்லாம் எதுக்கு என்பது வேறு விடயம்.

மரவள்ளியை யாழில் அவித்து அல்லது சுட்டே பெரும்பாலும் உண்பார்கள். ஆனமும் இல்லை சம்பலுக்கும் சட்னிக்கும் இடையில் நல்ல உறைப்பாக ஒரு சம்பலுடன் ( சோஸ் பதத்தில்) சாப்பிடுவார்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அவங்களே மறந்தாலும் நீங்க சூனியத்தை நியாபகபடுதாமல் போகாமாட்டியள் போல 🤣

இதே போல் போளி என்று ரொட்டி போன்ற ஒரு இனிப்பு பலகாரமும் யாழில் கடைகளில் உண்டு, கிழக்கில், மேற்கில் கண்டதில்லை.

பொரித்த மரவள்ளி கிழங்கும் ஆனமும் இருக்க போளி, போளை எல்லாம் எதுக்கு என்பது வேறு விடயம்.

மரவள்ளியை யாழில் அவித்து அல்லது சுட்டே பெரும்பாலும் உண்பார்கள். ஆனமும் இல்லை சம்பலுக்கும் சட்னிக்கும் இடையில் நல்ல உறைப்பாக ஒரு சம்பலுடன் ( சோஸ் பதத்தில்) சாப்பிடுவார்கள்.

 

மாகோ என்ற டிஸ் உங்களுக்கு தெரியாது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

அவங்களே மறந்தாலும் நீங்க சூனியத்தை நியாபகபடுதாமல் போகாமாட்டியள் போல 🤣

இதே போல் போளி என்று ரொட்டி போன்ற ஒரு இனிப்பு பலகாரமும் யாழில் கடைகளில் உண்டு, கிழக்கில், மேற்கில் கண்டதில்லை.

பொரித்த மரவள்ளி கிழங்கும் ஆனமும் இருக்க போளி, போளை எல்லாம் எதுக்கு என்பது வேறு விடயம்.

மரவள்ளியை யாழில் அவித்து அல்லது சுட்டே பெரும்பாலும் உண்பார்கள். ஆனமும் இல்லை சம்பலுக்கும் சட்னிக்கும் இடையில் நல்ல உறைப்பாக ஒரு சம்பலுடன் ( சோஸ் பதத்தில்) சாப்பிடுவார்கள்.

 

இன்னும் சூனியம் என்று திரிகிற ஆட் களை என்னெ சொல்வது  . இப்பதான் இந்த போளியை கேள்விப்படுகிறேன்

கிழக்கில் மரவள்ளி பொரித்து அதற்கு வெங்காய இலை கறியும் ( ஆணமும்) கொஞ்சம் கூனித்தூள் , உப்பு விசிறி , தேவையானால் மிளகாய்த்தூள் ( இடித்த தூள் பொடிப்பொடியாக இருக்கும் ) அதையும் இட்டு தருவார்கள் தமிழர்கள் கடைகளில் மழைகாலங்களில் மாலைச்சாப்பாடு , பீஷா , பர்க்கர், கே. எவ் சி எல்லாம் கிட்டயும் நிற்க இயலாது , அது போக பருப்பு வடை , உழுந்து வடையும் க் இடைக்கும் அதற்கும் மேலே சொன்னவைகள் இட்டு தருவார்கள் 

ஆனால் முஸ்லீம் கள் கடையில் , மாட்டு சூப் , வாவத் ( குடல் ) மூளை , இறைச்சி பொரியல் இவை அனைத்துடன் மரவள்ளி கிழங்கு பொரொயலும் கிடைக்கும் அநேகமாக கிழக்கில் வந்து போனவர்களுக்கு தெரியும் என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

 வெங்காய இலை கறியும் ( ஆணமும்)

வெங்காய இலை (வெங்காயத்தாள்) யில் வறை தான் நாம் செய்வது. அல்லது நூடுல்ஸ் போன்றவற்றில் இதையும் போட்டால் நல்லா வரும். ஆனால் இதில் எப்படி கறி அல்லது ஆணம் (குழம்பு) செய்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

வெங்காய இலை (வெங்காயத்தாள்) யில் வறை தான் நாம் செய்வது. அல்லது நூடுல்ஸ் போன்றவற்றில் இதையும் போட்டால் நல்லா வரும். ஆனால் இதில் எப்படி கறி அல்லது ஆணம் (குழம்பு) செய்வது?

வெங்காய இலையை சிறிதாக நறுக்கி. குழம்பை நாம் மற்ற கறிகளுக்கு கூட்டுவது போல எல்லா பலசரக்கு களும் போட்டு சமைத்து எடுக்க வேண்டியதுதான் ஆனால் கறி இறுக்கமக இருக்க வேண்டும் அதற்கேற்றால் போல் தேங். பால் ஊற்ற வேண்டும் . இந்த க்கறிக்கும் கூனித்தூளுக்கும் கிழங்கு செமையாக இருக்கும் ஆனால் தற்போது கூனி கிடைப்பது குறைவு 

நன்றாக பனி வந்துள்ளது இனி கூனி கிடைக்கும் என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

மாகோ என்ற டிஸ் உங்களுக்கு தெரியாது ?

பெரும்ஸ்,

உந்த மாகோ-மஞ்சூரியன், மாகோ-மந்துவில் எல்லாம் ஊரில் இல்லைத்தானே?

இது புலம் பெயர் தமிழர்கள், கென்யா வழி வந்த பட்டேல்களிடம் pubஐ, ரெஸ்டூரண்ட வாங்கும் போது, அந்த மெனுவில் இருந்து அப்படியே தமிழ் உணவு கடை மெனுவுக்கு தாவிய உணவு வகைகள்.

ஊரில் எந்த விருந்தில், கடையில் மரவெள்ளி வைப்பார்கள்? எங்கும் இல்லை.

எனக்கு தெரிய ஊரில் மரவெள்ளி பின்வருமாறுதான் சமைக்கபடுவது.

1. பால்க் கறி - இலங்கை முழுவதும்

2. சீவல் போன்ற பொரியல் - வடக்கு கிழக்கு

3. அவியல்/ துவையல்/ சுட்டு - வடக்கு கிழக்கு, சிங்கள கிராமங்களிலும்

4. அவிப்பதுக்கு வெட்டுமாப்போல் பெரிய துண்டு துண்டாக வெட்டி பொரித்து ஆனத்துடன் சாப்பிடுவது - மட்டகளப்பில் மட்டும். சுண்டல் போல இது beach ஓரங்களில் விற்கபடும் ஒரு fast food.

5. French fried போல் அல்லது deviled dish போல செய்வது புலம் பெயர் நாடுகளில் இப்போ கொழும்பிலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பெரும்ஸ்,

உந்த மாகோ-மஞ்சூரியன், மாகோ-மந்துவில் எல்லாம் ஊரில் இல்லைத்தானே?

இது புலம் பெயர் தமிழர்கள், கென்யா வழி வந்த பட்டேல்களிடம் pubஐ, ரெஸ்டூரண்ட வாங்கும் போது, அந்த மெனுவில் இருந்து அப்படியே தமிழ் உணவு கடை மெனுவுக்கு தாவிய உணவு வகைகள்.

ஊரில் எந்த விருந்தில், கடையில் மரவெள்ளி வைப்பார்கள்? எங்கும் இல்லை.

எனக்கு தெரிய ஊரில் மரவெள்ளி பின்வருமாறுதான் சமைக்கபடுவது.

1. பால்க் கறி - இலங்கை முழுவதும்

2. சீவல் போன்ற பொரியல் - வடக்கு கிழக்கு

3. அவியல்/ துவையல்/ சுட்டு - வடக்கு கிழக்கு, சிங்கள கிராமங்களிலும்

4. அவிப்பதுக்கு வெட்டுமாப்போல் பெரிய துண்டு துண்டாக வெட்டி பொரித்து ஆனத்துடன் சாப்பிடுவது - மட்டகளப்பில் மட்டும். சுண்டல் போல இது beach ஓரங்களில் விற்கபடும் ஒரு fast food.

5. French fried போல் அல்லது deviled dish போல செய்வது புலம் பெயர் நாடுகளில் இப்போ கொழும்பிலும். 

இப்ப மாகோ இல்லாமல் பல விருந்துகள்  நடைபெறுவது குறைவு ஆனாலும் நம்மவர் மரவள்ளி கிழங்கில் என்றவுடன் முகம் போற போக்கை பார்க்கணுமே ?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் போளி. அடுத்தமுறை யாழ் போகும் போது ஒரு தரமான சைவக் கடையில் கேட்டுப்பாருங்கள்.

https://youtu.be/Cf5RpNxQHRQ 

 

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் சூனியம் என்று திரிகிற ஆட் களை என்னெ சொல்வது  . இப்பதான் இந்த போளியை கேள்விப்படுகிறேன்

கிழக்கில் மரவள்ளி பொரித்து அதற்கு வெங்காய இலை கறியும் ( ஆணமும்) கொஞ்சம் கூனித்தூள் , உப்பு விசிறி , தேவையானால் மிளகாய்த்தூள் ( இடித்த தூள் பொடிப்பொடியாக இருக்கும் ) அதையும் இட்டு தருவார்கள் தமிழர்கள் கடைகளில் மழைகாலங்களில் மாலைச்சாப்பாடு , பீஷா , பர்க்கர், கே. எவ் சி எல்லாம் கிட்டயும் நிற்க இயலாது , அது போக பருப்பு வடை , உழுந்து வடையும் க் இடைக்கும் அதற்கும் மேலே சொன்னவைகள் இட்டு தருவார்கள் 

ஆனால் முஸ்லீம் கள் கடையில் , மாட்டு சூப் , வாவத் ( குடல் ) மூளை , இறைச்சி பொரியல் இவை அனைத்துடன் மரவள்ளி கிழங்கு பொரொயலும் கிடைக்கும் அநேகமாக கிழக்கில் வந்து போனவர்களுக்கு தெரியும் என நினைக்கிறன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

French fried போல் அல்லது deviled dish போல செய்வது புலம் பெயர் நாடுகளில் இப்போ கொழும்பிலும். 

நல்லாத்தானே இருக்கு. இவ்வளவு காலமும் ஏன் இதைச் செய்யாமல் விட்டார்கள் என்றுதான் தெரியவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நல்லாத்தானே இருக்கு. இவ்வளவு காலமும் ஏன் இதைச் செய்யாமல் விட்டார்கள் என்றுதான் தெரியவில்லை!

உண்மைதான் லேசாக தூளும் தூவி இருப்பது கூடுதல் சுவை. Salted Lazzi யும் இதையும் சாப்பிடும் போது முரண்பட்ட சுவைகள் நன்றாக இருக்கும். 

Link to comment
Share on other sites

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் சூனியம் என்று திரிகிற ஆட் களை என்னெ சொல்வது  . இப்பதான் இந்த போளியை கேள்விப்படுகிறேன்

கிழக்கில் மரவள்ளி பொரித்து அதற்கு வெங்காய இலை கறியும் ( ஆணமும்) கொஞ்சம் கூனித்தூள் , உப்பு விசிறி , தேவையானால் மிளகாய்த்தூள் ( இடித்த தூள் பொடிப்பொடியாக இருக்கும் ) அதையும் இட்டு தருவார்கள் தமிழர்கள் கடைகளில் மழைகாலங்களில் மாலைச்சாப்பாடு , பீஷா , பர்க்கர், கே. எவ் சி எல்லாம் கிட்டயும் நிற்க இயலாது , அது போக பருப்பு வடை , உழுந்து வடையும் க் இடைக்கும் அதற்கும் மேலே சொன்னவைகள் இட்டு தருவார்கள் 

ஆனால் முஸ்லீம் கள் கடையில் , மாட்டு சூப் , வாவத் ( குடல் ) மூளை , இறைச்சி பொரியல் இவை அனைத்துடன் மரவள்ளி கிழங்கு பொரொயலும் கிடைக்கும் அநேகமாக கிழக்கில் வந்து போனவர்களுக்கு தெரியும் என நினைக்கிறன் 

போளி என்பது இந்தியாவில்தான் பிரபல்யம் வாய்ந்தது. 

2 hours ago, யாயினி said:
 
IMG_0938.jpg
goshckquote widget

இந்த recipe ஓட விரைவில் வருகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nige said:

போளி என்பது இந்தியாவில்தான் பிரபல்யம் வாய்ந்தது. 

இந்த recipe ஓட விரைவில் வருகிறேன்...

 இதற்கு அடுத்து நாடங்காய் சொதியை செய்யுங்கள். இதுவும் மட்டகளப்பில் மட்டும் நான் சாப்பிட்ட உணவு. இதர இடங்களிலும் இருக்கலாம், தெரியவில்லை.

வேற புது புது ஐடியாக்கள் தேவை என்றால் கோசாணை அணுகவும் 🤣. ரெசிப்பி எல்லாம் தெரியாது ஆனால் உணவு பதார்த்தங்களின் பெயர், சுவை தெரியும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இப்ப மாகோ இல்லாமல் பல விருந்துகள்  நடைபெறுவது குறைவு ஆனாலும் நம்மவர் மரவள்ளி கிழங்கில் என்றவுடன் முகம் போற போக்கை பார்க்கணுமே ?😀

மரவள்ளிக்கிழங்கு  கஷ்டப்பட்ட சனங்களின்ரை சாப்பாடு எண்டு பெயர் எடுத்துட்டுது அதாலை ஆரெண்டாலும் பொய்யுக்காவது முகத்தை செங்கோண முக்கோண லெவலுக்கு கொண்டு வருவினம். ஆனாலும் சிறிமாவின்ரை காலத்திலை மரவள்ளிக்கிழங்குக்கும் தவண்டடிச்ச சனம் எக்கச்சக்கம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இப்ப மாகோ இல்லாமல் பல விருந்துகள்  நடைபெறுவது குறைவு

மாகோ எண்டா என்ன சாமான்? எங்கை வாங்கலாம்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மாகோ எண்டா என்ன சாமான்? எங்கை வாங்கலாம்?

உண்மையில் வெம்பிளி வட இந்திய உணவகத்தில் பெயர் சக்கோணி அங்குதான் முறையாக செய்வது உண்டு அங்கு 90 காலில்  மெயின் செப் நம்மாட்கள் தான் பலமுறை இந்த மாகோ டிஸ் சாப்பிடவே போவதுண்டு தற்போது கோசான் சொல்வது போல் அந்த உணவகத்தில் வேலை செய்த பலர் வெம்பிளி சுற்றுப்புறத்தில் உள்ள உணவகங்களில் வேலை செய்கிறார்கள் கனத்த  சம்பளத்துக்கு சக்கோணி  கைமாறி தற்போதைய புதிய உணவகங்களின் சென்னை டோசா .சரவணபவன் போன்ற தென்னிந்திய உணவகங்களுடன் போட்டி போட முடியாமல் கடைசியாக இருவருடங்களுக்கு முன் போன போது  மழை தண்ணி ஒழுகுது அதுக்கு பாத்திரங்களில் வைத்து அள்ளி  ஊற்றி கொண்டு இருந்தார்கள் .

அவர்களின் அன்றைய தரத்துக்கு இந்த மட்டின் டெவில் சிக்கின் 65 எல்லாம் தூசு கடைசியாக விங்ஸ்ல் மோகன்னன்  வரும்போது ஒன்றுகூடலின் போது  நான் வர பிந்திவிட்டது அங்கும் ஒரு சக்கோணி  செப் நம்மாள்  ஒருத்தர் வேலை செய்கிறார் மாகோ போடுவதில் கில்லாடி.

சமீபத்தில் காஸெல்ஸ்டன்  குரைடனுக்கு அருகில் உள்ள ஏரியாவில் சின்னமொனில் உணவக  பெயர் அங்கு மாகோ நன்றாக போடுகிறார்கள் என்று நண்பர் சொன்னார் வாங்கி பார்த்தால் வந்த கடுப்புக்கு அந்த டிஸை  அப்படியே அந்த உணவக  ஓனர் மேல் எறியனும்  போல் இருந்தது .சில எருமைகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று தெரியவில்லை . 

ஆனால் சிங்கள பப்பிலும் சரி தென்னிந்திய உணவாகத்தாராலும் அந்த மாகோ எனும் மரவள்ளி கிழங்கின்  சுவையை கொண்டுவர முடியாது . 

உங்களுக்கு அது பற்றி தெரியணும் என்றால் லண்டன் வரும்போது போன் பண்ணவும்  ஒரு செப்பின் அறிமுகம் தருகிறேன் இங்கு பழகி  ஜெர்மனியில் தொடங்குங்க .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாகோ என்று விருந்துகளில் மரவள்ளி கிழங்கை அவித்துவிட்டு அதுக்கு சில்லி கிரேவியை விட்டு முள்ளுக்கரண்டியால் எங்கடையால் பேருக்கு சாப்பிடுதுகள் உண்மையான சுவை அதுவல்ல .

Link to comment
Share on other sites

15 hours ago, goshan_che said:

 இதற்கு அடுத்து நாடங்காய் சொதியை செய்யுங்கள். இதுவும் மட்டகளப்பில் மட்டும் நான் சாப்பிட்ட உணவு. இதர இடங்களிலும் இருக்கலாம், தெரியவில்லை.

வேற புது புது ஐடியாக்கள் தேவை என்றால் கோசாணை அணுகவும் 🤣. ரெசிப்பி எல்லாம் தெரியாது ஆனால் உணவு பதார்த்தங்களின் பெயர், சுவை தெரியும்🤣

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம். நன்றி கோசன்

8 hours ago, பெருமாள் said:

உண்மையில் வெம்பிளி வட இந்திய உணவகத்தில் பெயர் சக்கோணி அங்குதான் முறையாக செய்வது உண்டு அங்கு 90 காலில்  மெயின் செப் நம்மாட்கள் தான் பலமுறை இந்த மாகோ டிஸ் சாப்பிடவே போவதுண்டு தற்போது கோசான் சொல்வது போல் அந்த உணவகத்தில் வேலை செய்த பலர் வெம்பிளி சுற்றுப்புறத்தில் உள்ள உணவகங்களில் வேலை செய்கிறார்கள் கனத்த  சம்பளத்துக்கு சக்கோணி  கைமாறி தற்போதைய புதிய உணவகங்களின் சென்னை டோசா .சரவணபவன் போன்ற தென்னிந்திய உணவகங்களுடன் போட்டி போட முடியாமல் கடைசியாக இருவருடங்களுக்கு முன் போன போது  மழை தண்ணி ஒழுகுது அதுக்கு பாத்திரங்களில் வைத்து அள்ளி  ஊற்றி கொண்டு இருந்தார்கள் .

அவர்களின் அன்றைய தரத்துக்கு இந்த மட்டின் டெவில் சிக்கின் 65 எல்லாம் தூசு கடைசியாக விங்ஸ்ல் மோகன்னன்  வரும்போது ஒன்றுகூடலின் போது  நான் வர பிந்திவிட்டது அங்கும் ஒரு சக்கோணி  செப் நம்மாள்  ஒருத்தர் வேலை செய்கிறார் மாகோ போடுவதில் கில்லாடி.

சமீபத்தில் காஸெல்ஸ்டன்  குரைடனுக்கு அருகில் உள்ள ஏரியாவில் சின்னமொனில் உணவக  பெயர் அங்கு மாகோ நன்றாக போடுகிறார்கள் என்று நண்பர் சொன்னார் வாங்கி பார்த்தால் வந்த கடுப்புக்கு அந்த டிஸை  அப்படியே அந்த உணவக  ஓனர் மேல் எறியனும்  போல் இருந்தது .சில எருமைகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று தெரியவில்லை . 

ஆனால் சிங்கள பப்பிலும் சரி தென்னிந்திய உணவாகத்தாராலும் அந்த மாகோ எனும் மரவள்ளி கிழங்கின்  சுவையை கொண்டுவர முடியாது . 

உங்களுக்கு அது பற்றி தெரியணும் என்றால் லண்டன் வரும்போது போன் பண்ணவும்  ஒரு செப்பின் அறிமுகம் தருகிறேன் இங்கு பழகி  ஜெர்மனியில் தொடங்குங்க .😀

இப்படி ஒரு சாப்பாடு இருக்கு என்று இண்டைக்குத்தான் கேள்விப்படுறன்...நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nige said:

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம். நன்றி கோசன்

நமது தாயகத்தில் விளையும் மரக்கறி வகைகளில் செய்யப்படும் பால்கறியை நாடங்காய்  சொதி அன்று அழைக்கிறார்கள்  என நினைக்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nige said:

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம்.

மட்டக்களப்பிலை கொஞ்சக்காலம்  சாப்பாட்டோடை வாடகைக்கு ஒரு வீட்டிலை இருந்தனான்.மூண்டு கறியும் சோறும் கணக்கு......
டெய்லி உந்த நாடங்காய் சொதியிலை தொடங்கி பிரட்டல் கிரட்டல் எண்டு தொடர்கதையாய் இருக்கும்....தொடர்ந்து அங்கை இருந்திருந்தால் இத்தடிக்கு தூக்குபோட்டு ஆனைப்பந்தி பிள்ளையாரிட்டை போயிருப்பன்.🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

மரவள்ளிக்கிழங்கு  கஷ்டப்பட்ட சனங்களின்ரை சாப்பாடு எண்டு பெயர் எடுத்துட்டுது அதாலை ஆரெண்டாலும் பொய்யுக்காவது முகத்தை செங்கோண முக்கோண லெவலுக்கு கொண்டு வருவினம். ஆனாலும் சிறிமாவின்ரை காலத்திலை மரவள்ளிக்கிழங்குக்கும் தவண்டடிச்ச சனம் எக்கச்சக்கம். 😁

இதை அவித்து சாப்பிட்டு  பல மாதங்கள் வாழ்ந்ததாக சொல்வார்கள் அம்மா அப்பா யுத்த காலத்தில்

 

55 minutes ago, குமாரசாமி said:

மட்டக்களப்பிலை கொஞ்சக்காலம்  சாப்பாட்டோடை வாடகைக்கு ஒரு வீட்டிலை இருந்தனான்.மூண்டு கறியும் சோறும் கணக்கு......
டெய்லி உந்த நாடங்காய் சொதியிலை தொடங்கி பிரட்டல் கிரட்டல் எண்டு தொடர்கதையாய் இருக்கும்....தொடர்ந்து அங்கை இருந்திருந்தால் இத்தடிக்கு தூக்குபோட்டு ஆனைப்பந்தி பிள்ளையாரிட்டை போயிருப்பன்.🤣
 

மூணு தரம் சோத்துல விழுங்கிப்போட்டு கதைய பாருங்களன் ஆளின்ற தூக்கு போட போறாராம் உங்கட வெயிட்டுக்கு கயிறு பிஞ்சிருக்கும் சாமியார் ஏனென்றால் மட்டக்களப்பு சாப்பாடு அப்படி பல யாழ்ப்பாணத்தவர்கள் உந்த சாப்பாட்டில மயங்கி இன்னும் இங்கே விழுந்து கிடக்கினும் (உங்க பாசையில்)

16 hours ago, goshan_che said:

 இதற்கு அடுத்து நாடங்காய் சொதியை செய்யுங்கள். இதுவும் மட்டகளப்பில் மட்டும் நான் சாப்பிட்ட உணவு. இதர இடங்களிலும் இருக்கலாம், தெரியவில்லை.

வேற புது புது ஐடியாக்கள் தேவை என்றால் கோசாணை அணுகவும் 🤣. ரெசிப்பி எல்லாம் தெரியாது ஆனால் உணவு பதார்த்தங்களின் பெயர், சுவை தெரியும்🤣

நாடங்காய் சொதிக்க கீரி மீன் போட்டால் இன்னும் தூக்கலாக இருக்கும் அடிக்கடி சாப்பிட்டால் குளிர் என்பார்கள் வெயில் காலத்தில் இந்த சொதி நன்றாக இருக்கும் கோசான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nige said:

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம். நன்றி கோசன்

 

https://www.thespruceeats.com/how-to-prepare-bottle-gourd-slaouia-2395014
 

இது தான் பொருள். ஆனால் செய்வது எப்படி என்று தெரியாது 🤓. முன்னமே சொல்லி உள்ளேன் ரெசிப்பி எல்லாம் கேக்க கூடாது🤣

மாங்காய் சொதியில் மாங்காய்கு பதில் இதை போட்டு செய்து பாருங்கோ.

நீளமாகவும் இருக்கும். சிலது போத்தல் போல குண்டாகவும் இருக்கும்.

1 minute ago, goshan_che said:

https://www.thespruceeats.com/how-to-prepare-bottle-gourd-slaouia-2395014
 

இது தான் பொருள். ஆனால் செய்வது எப்படி என்று தெரியாது 🤓. முன்னமே சொல்லி உள்ளேன் ரெசிப்பி எல்லாம் கேக்க கூடாது🤣

மாங்காய் சொதியில் மாங்காய்கு பதில் இதை போட்டு செய்து பாருங்கோ.

நீளமாகவும் இருக்கும். சிலகுல்து போத்தல் போல குண்டாகவும் இருக்கும்.

 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

நாடங்காய் சொதிக்க கீரி மீன் போட்டால் இன்னும் தூக்கலாக இருக்கும் அடிக்கடி சாப்பிட்டால் குளிர் என்பார்கள் வெயில் காலத்தில் இந்த சொதி நன்றாக இருக்கும் கோசான்

ஓம். ஆனால் எனக்கு கீரிமீனை நல்லா முறுக பொரித்து சாப்பிடவே பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nige said:

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம். நன்றி கோசன்

இப்படி ஒரு சாப்பாடு இருக்கு என்று இண்டைக்குத்தான் கேள்விப்படுறன்...நன்றி பகிர்வுக்கு

எங்கடை  ஆட்களுக்கு  பார்வை அப்படி குஜராத்திகளுக்கு  மோகோ  என்று பெயர் வைத்து மரவள்ளிக்கிழங்கை விதம் விதமாய் செய்கிறார்கள் நீங்களும் விரும்பினால் முயற்சி பண்ணி பாருங்க .https://www.jcookingodyssey.com/2020/07/masala-mogo-chips.html

மசாலா மோகோ சில்லுகள்

Chili Garlic Mogo Chips

Chili Garlic Mogo Chips

Chilli-Garlic & Lime Mogo Chips Sanjana Feasts

Chilli-Garlic & Lime Mogo

https://www.sanjanafeasts.co.uk/blog/2020/07/chilli-garlic-lime-mogo/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதை அவித்து சாப்பிட்டு  பல மாதங்கள் வாழ்ந்ததாக சொல்வார்கள் அம்மா அப்பா யுத்த காலத்தில்

 

யுத்தம் இல்லாத காலங்களிலும் பல விவசாய குடும்பங்களில் காலை உணவு அவித்த மரவள்ளிக்கிழங்காக இருக்கும்.. இல்லையேல் துவையலாகவும் இருக்கும். அவித்த மரவள்ளிக்கிழங்கை உறைப்பான தேங்காய் சம்பலுடன் சாப்பிட இன்னும் நல்லாய் இருக்கும்.:wink:

இரவில் மரவள்ளிக்கிழங்கு பால் அவியல்.சொல்லி வேலையில்லை ராசன்.👌🏽

இதெல்லாம் உந்த மேட்டுக்குடியளுக்கு எங்கை தெரியப்போகுது?வெள்ளைக்காரன் சொன்னால் முள்ளுக்கரண்டியாலை குத்தி ரேஸ்ற் பண்ணுவினம்.🐇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மூணு தரம் சோத்துல விழுங்கிப்போட்டு கதைய பாருங்களன் ஆளின்ற தூக்கு போட போறாராம் உங்கட வெயிட்டுக்கு கயிறு பிஞ்சிருக்கும் சாமியார் ஏனென்றால் மட்டக்களப்பு சாப்பாடு அப்படி பல யாழ்ப்பாணத்தவர்கள் உந்த சாப்பாட்டில மயங்கி இன்னும் இங்கே விழுந்து கிடக்கினும் (உங்க பாசையில்)

புளியந்தீவுக்குள்ளை இருக்கும் மட்டும் சந்தோசம் குறைவு......எண்டைக்கு பார் ரோட்டு தொங்கலுக்கு போனனோ அண்டு தொடக்கம் சந்தோசம் உச்சத்திலை.....கிட்டத்தட்ட மலையாள தேசம் மாதிரி.....ஒரே குளிர்ச்சி...tw_heart:🥳

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.