Jump to content

ஈழத்து பாரம்பரிய பலகாரமான வாய்ப்பன் முறையான செய்முறை விளக்கங்களுடன்


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

யுத்தம் இல்லாத காலங்களிலும் பல விவசாய குடும்பங்களில் காலை உணவு அவித்த மரவள்ளிக்கிழங்காக இருக்கும்.. இல்லையேல் துவையலாகவும் இருக்கும். அவித்த மரவள்ளிக்கிழங்கை உறைப்பான தேங்காய் சம்பலுடன் சாப்பிட இன்னும் நல்லாய் இருக்கும்.:wink:

இரவில் மரவள்ளிக்கிழங்கு பால் அவியல்.சொல்லி வேலையில்லை ராசன்.👌🏽

இதெல்லாம் உந்த மேட்டுக்குடியளுக்கு எங்கை தெரியப்போகுது?வெள்ளைக்காரன் சொன்னால் முள்ளுக்கரண்டியாலை குத்தி ரேஸ்ற் பண்ணுவினம்.🐇

அண்ணை இலங்கைக்கு மரவெள்ளியை அறிமுகபடுத்தினது முள்ளுகரண்டி பாவிக்கும் டச்சு மேட்டு குடிகள்தானாம். 

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று சும்மா இருக்க இயலாமல் நாடாங்காய் பற்றி தேடிய போது இது தான் முதலில் வந்தது..FSbottlegourd - மகுடி - தமிழ் விக்கிப்பீடியா (wikipedia.org). திட்டாமல் பார்த்து மகிழுங்கள்.

Link to comment
Share on other sites

8 hours ago, பெருமாள் said:

எங்கடை  ஆட்களுக்கு  பார்வை அப்படி குஜராத்திகளுக்கு  மோகோ  என்று பெயர் வைத்து மரவள்ளிக்கிழங்கை விதம் விதமாய் செய்கிறார்கள் நீங்களும் விரும்பினால் முயற்சி பண்ணி பாருங்க .https://www.jcookingodyssey.com/2020/07/masala-mogo-chips.html

மசாலா மோகோ சில்லுகள்

Chili Garlic Mogo Chips

Chili Garlic Mogo Chips

Chilli-Garlic & Lime Mogo Chips Sanjana Feasts

Chilli-Garlic & Lime Mogo

https://www.sanjanafeasts.co.uk/blog/2020/07/chilli-garlic-lime-mogo/

தகவலிற்கு மிகவும் நன்றி. செய்து பார்க்கிறேன்

1 hour ago, யாயினி said:

நேற்று சும்மா இருக்க இயலாமல் நாடாங்காய் பற்றி தேடிய போது இது தான் முதலில் வந்தது..FSbottlegourd - மகுடி - தமிழ் விக்கிப்பீடியா (wikipedia.org). திட்டாமல் பார்த்து மகிழுங்கள்.

நான் நினைச்சன் யாயினி recipe ஐ கண்டு பிடிச்சிட்டா என்று

9 hours ago, goshan_che said:

https://www.thespruceeats.com/how-to-prepare-bottle-gourd-slaouia-2395014
 

இது தான் பொருள். ஆனால் செய்வது எப்படி என்று தெரியாது 🤓. முன்னமே சொல்லி உள்ளேன் ரெசிப்பி எல்லாம் கேக்க கூடாது🤣

மாங்காய் சொதியில் மாங்காய்கு பதில் இதை போட்டு செய்து பாருங்கோ.

நீளமாகவும் இருக்கும். சிலது போத்தல் போல குண்டாகவும் இருக்கும்.

 

ஓம். ஆனால் எனக்கு கீரிமீனை நல்லா முறுக பொரித்து சாப்பிடவே பிடிக்கும்.

இந்த காய் தெரியும். நன்றி கோசன்

On 16/12/2020 at 10:59, தனிக்காட்டு ராஜா said:

வெங்காய இலையை சிறிதாக நறுக்கி. குழம்பை நாம் மற்ற கறிகளுக்கு கூட்டுவது போல எல்லா பலசரக்கு களும் போட்டு சமைத்து எடுக்க வேண்டியதுதான் ஆனால் கறி இறுக்கமக இருக்க வேண்டும் அதற்கேற்றால் போல் தேங். பால் ஊற்ற வேண்டும் . இந்த க்கறிக்கும் கூனித்தூளுக்கும் கிழங்கு செமையாக இருக்கும் ஆனால் தற்போது கூனி கிடைப்பது குறைவு 

நன்றாக பனி வந்துள்ளது இனி கூனி கிடைக்கும் என நினைக்கிறன் 

இப்ப பெண்களை விட ஆண்களிற்குத்தான் நிறைய சமையல் முறைகள் தெரிந்திருக்கு போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg இங்கு சமோசா , பொப்கார்ன் , உருளை கிழங்கு சிப்ஸ் கிடைக்கும் ..

Screenshot-2020-12-18-13-28-22-729-org-m

ஈழத்தில் தாங்கள் வாழ்ந்த காலபகுதிகளில் தியேட்டர் இடை வேளையில் அந்த 10 நிமிட கெப்பில்  என்ன விற்பார்கள் ..? இப்படியான பலகாரங்களா.? ரெல் மீ ..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போளி யாழ்ப்பாணத்திலும் பிரபலமாக இருந்தது.....மாலயன் கபே அதுக்கு பிரபல்யம். மற்றும் தாமோதர விலாஸ், லக்சுமி விலாஸ், பரிசித்து விலாஸ் போன்ற எல்லா இடங்களிலும் கிடைக்கும்......!

முன்பு போண்டா என்றால் உருளைக்கிழங்குதான் உள்ளுடன் ஆக இருக்கும். பின்பு ஸ்ரீமாவின் அரசாங்கத்தில் என். எம் பெரேரா நிதி அமைச்சராய் இருந்தபோது உள்ளூர் உற்பத்தியை பெருக்குவதற்கு பல பொருட்களின் இறக்குமதியை தடை செய்து விட்டார்கள். அதனால் உருளைக்கிழங்கின் இடத்தை மரவள்ளிக்கிழங்கு பிடித்து விட்டது. சும்மா சொல்ல கூடாது, அக்காலத்தில்தான் சிரமபட்ட பல  விவசாயிகள் நிறைய பயிர் செய்து பெரிய வசதியானவர்களாக வந்தார்கள்.மிளகாய் செய்கை நாடு முழுதும் செய்யப்படட்து. மகாவலி திட்டத்தில் புது கிராமங்கள் முளைத்து மிளகாய் செய்தார்கள். யாழிலும் புங்குடுதீவு வேலணை  உட்பட  நிறைய செய்து புதிய லொறிகள் எல்லாம் (isuzu, austin, morris, leyland) வாங்கினார்கள்.....!

regal தியேட்டரில் இந்தப் பலகாரங்கள் எதுவும்  இல்லை தோழர். அங்கு ஆங்கிலப் படங்கள் மட்டும்தான் ஓடும். அதுவும் ஒரு படம் மூன்று நாட்கள் மட்டும்தான் ஓடும். ஜேம்ஸ் பொண்ட் , க்ளிண்ட் ஈஸ்வுட், சார்ள்ஸ் பிரவுன்சன் போன்றவர்களின் படங்கள் மட்டும் ஐந்து ஆறு நாட்கள் ஓடும். அடல்ஸ் ஒன்லி படங்களும் அதிகம்.ஒரு மாதத்துக்கு ஓடும் படங்களின் அட்டவனையை 30 ம் திகதியே தந்து விடுவார்கள். காதலியுடன் சென்று பார்ப்பதற்கு பொக்ஸ் வசதியும் அங்கு இருந்தது.  விதிவிலக்காக எப்போதாவது தமிழ் படங்கள் நாலைந்து நாட்கள் ஓடும்..... அங்கு இடை வேளைகளில் பரிமாறப் படுவது கொக்கோ கோலா வித் ஸ்ரோ,  சீஸ் பிஸ்கட் போன்ற மேல்தட்டு ஆயிட்டங்கள்......!  🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

maxresdefault.jpg இங்கு சமோசா , பொப்கார்ன் , உருளை கிழங்கு சிப்ஸ் கிடைக்கும் ..

Screenshot-2020-12-18-13-28-22-729-org-m

ஈழத்தில் தாங்கள் வாழ்ந்த காலபகுதிகளில் தியேட்டர் இடை வேளையில் அந்த 10 நிமிட கெப்பில்  என்ன விற்பார்கள் ..? இப்படியான பலகாரங்களா.? ரெல் மீ ..!

எனது காலத்தில் சோடா, கச்சான் அல்வா, எள்ளுருண்டை, Tippitips.

Link to comment
Share on other sites

11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

maxresdefault.jpg இங்கு சமோசா , பொப்கார்ன் , உருளை கிழங்கு சிப்ஸ் கிடைக்கும் ..

Screenshot-2020-12-18-13-28-22-729-org-m

ஈழத்தில் தாங்கள் வாழ்ந்த காலபகுதிகளில் தியேட்டர் இடை வேளையில் அந்த 10 நிமிட கெப்பில்  என்ன விற்பார்கள் ..? இப்படியான பலகாரங்களா.? ரெல் மீ ..!

இந்த recipe இருந்தால் பதிவிடுங்கள் புரட்சிகர தமிழ்தேசியன். நன்றி நிறைய புதிய உணவுமுறைகளை அறிமுகப்படுத்தியதற்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nige said:

இந்த recipe இருந்தால் பதிவிடுங்கள் புரட்சிகர தமிழ்தேசியன். நன்றி நிறைய புதிய உணவுமுறைகளை அறிமுகப்படுத்தியதற்கு..

சமோசாக்கு பூரி மாவு பிசைவது dough வை செய்து எடுத்து, உள்ளே கறியை வைத்து முக்கோண வடிவில் மடித்து, பொரித்து எடுப்பது என நினக்கிறேன்.

மா குழைத்தல், உருட்டல் போன்ற முட்டாள் வேலைகளில் பங்கெடுப்பதால் கிடைத்த அறிவு.

பிகு: Foodi Ninja என்று ஒரு குக்கர் கூகிளில் தேடி பாருங்கோ. Steaming, baking, air frying, grilling இப்படி பலதை இலகுவாக செய்ய உதவுகிறது. வாங்கி வைத்ததில் இருந்து வீட்டில் எனக்கு கொஞ்சம் மவுசு கூடி விட்ட உணர்வு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

போளி யாழ்ப்பாணத்திலும் பிரபலமாக இருந்தது.....மாலயன் கபே அதுக்கு பிரபல்யம். மற்றும் தாமோதர விலாஸ், லக்சுமி விலாஸ், பரிசித்து விலாஸ் போன்ற எல்லா இடங்களிலும் கிடைக்கும்......!

முன்பு போண்டா என்றால் உருளைக்கிழங்குதான் உள்ளுடன் ஆக இருக்கும். பின்பு ஸ்ரீமாவின் அரசாங்கத்தில் என். எம் பெரேரா நிதி அமைச்சராய் இருந்தபோது உள்ளூர் உற்பத்தியை பெருக்குவதற்கு பல பொருட்களின் இறக்குமதியை தடை செய்து விட்டார்கள். அதனால் உருளைக்கிழங்கின் இடத்தை மரவள்ளிக்கிழங்கு பிடித்து விட்டது. சும்மா சொல்ல கூடாது, அக்காலத்தில்தான் சிரமபட்ட பல  விவசாயிகள் நிறைய பயிர் செய்து பெரிய வசதியானவர்களாக வந்தார்கள்.மிளகாய் செய்கை நாடு முழுதும் செய்யப்படட்து. மகாவலி திட்டத்தில் புது கிராமங்கள் முளைத்து மிளகாய் செய்தார்கள். யாழிலும் புங்குடுதீவு வேலணை  உட்பட  நிறைய செய்து புதிய லொறிகள் எல்லாம் (isuzu, austin, morris, leyland) வாங்கினார்கள்.....!

regal தியேட்டரில் இந்தப் பலகாரங்கள் எதுவும்  இல்லை தோழர். அங்கு ஆங்கிலப் படங்கள் மட்டும்தான் ஓடும். அதுவும் ஒரு படம் மூன்று நாட்கள் மட்டும்தான் ஓடும். ஜேம்ஸ் பொண்ட் , க்ளிண்ட் ஈஸ்வுட், சார்ள்ஸ் பிரவுன்சன் போன்றவர்களின் படங்கள் மட்டும் ஐந்து ஆறு நாட்கள் ஓடும். அடல்ஸ் ஒன்லி படங்களும் அதிகம்.ஒரு மாதத்துக்கு ஓடும் படங்களின் அட்டவனையை 30 ம் திகதியே தந்து விடுவார்கள். காதலியுடன் சென்று பார்ப்பதற்கு பொக்ஸ் வசதியும் அங்கு இருந்தது.  விதிவிலக்காக எப்போதாவது தமிழ் படங்கள் நாலைந்து நாட்கள் ஓடும்..... அங்கு இடை வேளைகளில் பரிமாறப் படுவது கொக்கோ கோலா வித் ஸ்ரோ,  சீஸ் பிஸ்கட் போன்ற மேல்தட்டு ஆயிட்டங்கள்......!  🤠

சுவியர்! நீங்கள் ஒரு பொக்கிசம். 🦁
அரசியல் விசயத்திலையும் நீங்கள் காலடி எடுத்து வைச்சியளெண்டால் கன விட்டில் பூச்சிகள் எல்லாம் பொசுங்கி போயிடும்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சுவியர்! நீங்கள் ஒரு பொக்கிசம். 🦁
அரசியல் விசயத்திலையும் நீங்கள் காலடி எடுத்து வைச்சியளெண்டால் கன விட்டில் பூச்சிகள் எல்லாம் பொசுங்கி போயிடும்.😁

இதை வாசிச்சதும் எனக்கு வடிவேலுவின் கிட்னி திருட்டு பகிடிதான் நினைவு வந்தது.

ஒரு படம் போட யோசிச்சனான். பிறகு அதுக்கும் இன்னொரு திரியில குத்தல் கதை கேட்க வேண்டாம் எண்டு விட்டுட்டன்🤣

Link to comment
Share on other sites

36 minutes ago, goshan_che said:

சமோசாக்கு பூரி மாவு பிசைவது dough வை செய்து எடுத்து, உள்ளே கறியை வைத்து முக்கோண வடிவில் மடித்து, பொரித்து எடுப்பது என நினக்கிறேன்.

மா குழைத்தல், உருட்டல் போன்ற முட்டாள் வேலைகளில் பங்கெடுப்பதால் கிடைத்த அறிவு.

பிகு: Foodi Ninja என்று ஒரு குக்கர் கூகிளில் தேடி பாருங்கோ. Steaming, baking, air frying, grilling இப்படி பலதை இலகுவாக செய்ய உதவுகிறது. வாங்கி வைத்ததில் இருந்து வீட்டில் எனக்கு கொஞ்சம் மவுசு கூடி விட்ட உணர்வு🤣

நன்றி கோசன், இப்ப விளங்கீற்று . உணவு சம்மந்தமாக நீங்க ஒரு புத்தகம் எழுதலாம் போல இருக்கு...பாராட்டுக்கள் கோசன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nige said:

நன்றி கோசன், இப்ப விளங்கீற்று . உணவு சம்மந்தமாக நீங்க ஒரு புத்தகம் எழுதலாம் போல இருக்கு...பாராட்டுக்கள் கோசன்...

அட்டமத்து சனி தொடங்கப்போகுது...🥱

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nige said:

இந்த recipe இருந்தால் பதிவிடுங்கள் புரட்சிகர தமிழ்தேசியன். நன்றி நிறைய புதிய உணவுமுறைகளை அறிமுகப்படுத்தியதற்கு..

நானே தியேட்டர்காரர்கள் இடம் இருந்து கற்று கொண்டேன் ..☺️..😊

 👍..👌

Link to comment
Share on other sites

8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நானே தியேட்டர்காரர்கள் இடம் இருந்து கற்று கொண்டேன் ..☺️..😊

 👍..👌

நன்றி புரட்சிகர தமிழ் தேசியன். சமோசா தெரியும் ஆனால் அதற்கு வேற ஏதோ பெயர் போட்டிருந்தார்கள். அதோட அது சின்னனா இருந்தது. ஒருவேளை அது mini சமோசாவோ. நன்றி இந்த recipe க்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, nige said:

நன்றி புரட்சிகர தமிழ் தேசியன். சமோசா தெரியும் ஆனால் அதற்கு வேற ஏதோ பெயர் போட்டிருந்தார்கள். அதோட அது சின்னனா இருந்தது. ஒருவேளை அது mini சமோசாவோ. நன்றி இந்த recipe க்கு 

பேக்கரி சமோசா வேறு .. தியேட்டர் சமோசா வேறு .. 

தியேட்டர் சமோசாவுக்கு தனியே சீட் தயார் செய்ய வேண்டும் 

அத்துடன் மடிக்கும் முறை வேறு  நன்றி .. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/12/2020 at 05:11, குமாரசாமி said:

யுத்தம் இல்லாத காலங்களிலும் பல விவசாய குடும்பங்களில் காலை உணவு அவித்த மரவள்ளிக்கிழங்காக இருக்கும்.. இல்லையேல் துவையலாகவும் இருக்கும். அவித்த மரவள்ளிக்கிழங்கை உறைப்பான தேங்காய் சம்பலுடன் சாப்பிட இன்னும் நல்லாய் இருக்கும்.:wink:

இரவில் மரவள்ளிக்கிழங்கு பால் அவியல்.சொல்லி வேலையில்லை ராசன்.👌🏽

இதெல்லாம் உந்த மேட்டுக்குடியளுக்கு எங்கை தெரியப்போகுது?வெள்ளைக்காரன் சொன்னால் முள்ளுக்கரண்டியாலை குத்தி ரேஸ்ற் பண்ணுவினம்.🐇

மாங்காய் அவித்து சம்பல் போடுவது நாங்கள் மாரி காலங்களில் மாங்காய் சம்பல் செமயாக இருக்கும்  அதற்கு சின்ன கொச்சி கடும் உறைப்பானது இட்டு சம்பல் போட வேண்டும் சூப்பராக இருக்கும் 

On 18/12/2020 at 05:23, குமாரசாமி said:

புளியந்தீவுக்குள்ளை இருக்கும் மட்டும் சந்தோசம் குறைவு......எண்டைக்கு பார் ரோட்டு தொங்கலுக்கு போனனோ அண்டு தொடக்கம் சந்தோசம் உச்சத்திலை.....கிட்டத்தட்ட மலையாள தேசம் மாதிரி.....ஒரே குளிர்ச்சி...tw_heart:🥳

உண்மையிலே எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட அந்த இடத்தை வைத்தே சுற்றுலா அமைத்தே பல ஆயிரம் சம்பாதிக்கலாம் ஆனால் நம்ம சனமோ தண்ணி கரையிலே குப்பையையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டி நிறைக்கிறதை காணூம் போது மனம் வருந்தும் இயற்கைகை அழிப்பதை எண்ணி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

132091239-213422290251671-7593025744981930279-nபுளி மாங்காய் சம்பலுடன் ( கொச்சிக்காய், வெங்காயம் கொஞ்சம் தண்ணீர் விட்டு அவிக்க வேண்டும் அவித்த பின்னர் மாங்காயை இட்டு நன்றாக மசித்து எடுத்தால் உப்பு தேவையான அளவு ) மாங்காய் சம்பல் ரெடி 

இரு வருடங்களுக்கு முன் நாங்கள் செய்து சாப்பிட்டது , தற்போது சோலன் சீசன் மழைக்க சொல்லி வேலை இல்லை அதுவும் படம் இருக்கு போடவா சாமி .இன்னும் கச்சான் பனங்கிழங்கு , வற்றாளை கிழங்கு எல்லாம் லிஸ்டில் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மாங்காய் அவித்து சம்பல் போடுவது நாங்கள் மாரி காலங்களில் மாங்காய் சம்பல் செமயாக இருக்கும்  அதற்கு சின்ன கொச்சி கடும் உறைப்பானது இட்டு சம்பல் போட வேண்டும் சூப்பராக இருக்கும் 

உண்மையிலே எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட அந்த இடத்தை வைத்தே சுற்றுலா அமைத்தே பல ஆயிரம் சம்பாதிக்கலாம் ஆனால் நம்ம சனமோ தண்ணி கரையிலே குப்பையையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டி நிறைக்கிறதை காணூம் போது மனம் வருந்தும் இயற்கைகை அழிப்பதை எண்ணி 

உண்மைதான்....குமாரசாமி அண்ணா சொல்லியது போல இந்த பகுதியால் போய் வரும் போது ஒரு மலையாள பீலிங் வரவே செய்யும்.

இந்த பேர்கர் ஆக்களிண்ட கல்யாண மண்டபம் தாண்டி போனதும் வாற கால்வாய் மிக மோசமாக மாசடைந்து இருந்தது, அதை அண்மையில் அழகு படுத்தியதாக கேள்விபட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

உண்மைதான்....குமாரசாமி அண்ணா சொல்லியது போல இந்த பகுதியால் போய் வரும் போது ஒரு மலையாள பீலிங் வரவே செய்யும்.

இந்த பேர்கர் ஆக்களிண்ட கல்யாண மண்டபம் தாண்டி போனதும் வாற கால்வாய் மிக மோசமாக மாசடைந்து இருந்தது, அதை அண்மையில் அழகு படுத்தியதாக கேள்விபட்டேன்.

130543958-141043387803198-2385049916138952649-n130469650-141043274469876-1296579034350410239-nஇந்த படங்கள் அண்மையில் வெளிவந்தது என நினைக்கிறன் நண்பர் ஒருவர் முகநூலில் இணைத்து இருந்தார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

130543958-141043387803198-2385049916138952649-n130469650-141043274469876-1296579034350410239-nஇந்த படங்கள் அண்மையில் வெளிவந்தது என நினைக்கிறன் நண்பர் ஒருவர் முகநூலில் இணைத்து இருந்தார் 

மட்டு நகர் மண்ணில்
மீன் கூடப் பாடும்!

மணல் மேட்டில் கடல் காற்றில்
தென்னை கூத்தாடும்!

பட்டிப்பளை வயல்
தங்கமாய் காய்க்கும்!
 

பரண்மீது உழவர்பெண்
தமிழ்ப்பாடல் கேட்கும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

மட்டு நகர் மண்ணில்
மீன் கூடப் பாடும்!

மணல் மேட்டில் கடல் காற்றில்
தென்னை கூத்தாடும்!

பட்டிப்பளை வயல்
தங்கமாய் காய்க்கும்!
 

பரண்மீது உழவர்பெண்
தமிழ்ப்பாடல் கேட்கும்!

 

தமீழீழத்தின் அழகு தனி அழகு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தமீழீழத்தின் அழகு தனி அழகு 

அற்புதமான வீடியோ பிடிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

மட்டு நகர் மண்ணில்
மீன் கூடப் பாடும்!

மணல் மேட்டில் கடல் காற்றில்
தென்னை கூத்தாடும்!

பட்டிப்பளை வயல்
தங்கமாய் காய்க்கும்!
 

பரண்மீது உழவர்பெண்
தமிழ்ப்பாடல் கேட்கும்!

 

கிழக்குப் பெண்கள் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் அழகானவர்கள் 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.

29 minutes ago, வாலி said:

கிழக்குப் பெண்கள் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் அழகானவர்கள் 🙄

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.