Jump to content

ஈழத்து பாரம்பரிய பலகாரமான வாய்ப்பன் முறையான செய்முறை விளக்கங்களுடன்


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎17‎-‎12‎-‎2020 at 14:17, குமாரசாமி said:

மட்டக்களப்பிலை கொஞ்சக்காலம்  சாப்பாட்டோடை வாடகைக்கு ஒரு வீட்டிலை இருந்தனான்.மூண்டு கறியும் சோறும் கணக்கு......
டெய்லி உந்த நாடங்காய் சொதியிலை தொடங்கி பிரட்டல் கிரட்டல் எண்டு தொடர்கதையாய் இருக்கும்....தொடர்ந்து அங்கை இருந்திருந்தால் இத்தடிக்கு தூக்குபோட்டு ஆனைப்பந்தி பிள்ளையாரிட்டை போயிருப்பன்.🤣
 

மரவள்ளி கிழங்கை சாப்பிடுபவர்களை நக்கலடிக்கிறார்கள் என்று  குறை சொல்லும் நீங்கள் ,நாடங்காய் சாப்பிடுபவர்களை நக்கடிக்கலாமா அண்ணே  😊

 

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

கிழக்குப் பெண்கள் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் அழகானவர்கள் 🙄

நீங்கள் ரதியை சொல்லவில்லைதானே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

நீங்கள் ரதியை சொல்லவில்லைதானே!!

ரதி அக்கா வடக்கில் பிறந்து கிழக்குக்கு மைகிரேட் ஆனவங்க! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

மரவள்ளி கிழங்கை சாப்பிடுபவர்களை நக்கலடிக்கிறார்கள் என்று  குறை சொல்லும் நீங்கள் ,நாடங்காய் சாப்பிடுபவர்களை நக்கடிக்கலாமா அண்ணே  😊

 

எங்கை நான் நாடங்காயை நக்கலடிச்சனான்? 
நாடங்காய் சொதியும் சோறும் எண்டாலும்....
அந்த வீட்டுக்காரர் என்னை ராசா மாதிரி பாத்தவையள்.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமீழீழத்தின் அழகு தனி அழகு 

நான் இந்த யாழ்களத்தில் பல தடவைகள் மட்டக்களப்பு இயற்கையின் அருமை அழகு பற்றி பலமுறை எழுதியுள்ளேன்.

தமிழர்களுக்கு வாய்த்த அழகு மிகு சொர்க்க பூமி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வாலி said:

ரதி அக்கா வடக்கில் பிறந்து கிழக்குக்கு மைகிரேட் ஆனவங்க! 

நான் உடலாலும் ,உள்ளத்தாலும் அழகு இல்லை என்று சொல்றீங்களா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

நான் உடலாலும் ,உள்ளத்தாலும் அழகு இல்லை என்று சொல்றீங்களா 

இல்லை இல்லை  ரதி அக்கா  நீங்க வடக்கில் பிறந்தவங்க அதனால வடக்குப் பெண்களின் இயற்கை உடலழகு இருக்கும் 🙄, இப்ப நீங்க கிழக்குக்கு மைகிரேட் ஆகீட்டீங்களா  அதால கிழக்குப் பெண்களின் உள்ளவழகும் இருக்கும் ☺️ என்று சொல்ல வந்தன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரதி said:

நான் உடலாலும் ,உள்ளத்தாலும் அழகு இல்லை என்று சொல்றீங்களா 

படத்தை போடுங்கோ தங்கச்சி! தீர்ப்பு நான் சொல்லுறன்.... 👁️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலியின் கருத்தினை தொடர்ந்து வந்த கருத்துகளை வாசித்தால்......

எல்லாரும் வடக்கு பெண்கள் உள்ள அழகு அற்றவர்கள் என்பதை ஆமோதிப்பது போல் ஒரு தொனி தென்படுகிறதே.....🔥🔥🔥

(அப்பாடா அடுத்த கிழமை முழுக்க வாய்ப்பன் கருகி கட்டையாகும் வரை திரி கொழுந்து விட்டு எரியும்🤣).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

வாலியின் கருத்தினை தொடர்ந்து வந்த கருத்துகளை வாசித்தால்......

எல்லாரும் வடக்கு பெண்கள் உள்ள அழகு அற்றவர்கள் என்பதை ஆமோதிப்பது போல் ஒரு தொனி தென்படுகிறதே.....🔥🔥🔥

(அப்பாடா அடுத்த கிழமை முழுக்க வாய்ப்பன் கருகி கட்டையாகும் வரை திரி கொழுந்து விட்டு எரியும்🤣).

வாலி அடிக்கடி கண்ணாடி மாத்திறவர் என்று நினைக்கிறன்.அது தான் அவருக்கு அப்படி ஒரு நினைப்பு. சோ; திரி அவ்வளவு புகைக்க வாய்பில்லை பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2020 at 16:48, தனிக்காட்டு ராஜா said:

மாங்காய் அவித்து சம்பல் போடுவது நாங்கள் மாரி காலங்களில் மாங்காய் சம்பல் செமயாக இருக்கும்  அதற்கு சின்ன கொச்சி கடும் உறைப்பானது இட்டு சம்பல் போட வேண்டும் சூப்பராக இருக்கும் 

உண்மையிலே எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட அந்த இடத்தை வைத்தே சுற்றுலா அமைத்தே பல ஆயிரம் சம்பாதிக்கலாம் ஆனால் நம்ம சனமோ தண்ணி கரையிலே குப்பையையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டி நிறைக்கிறதை காணூம் போது மனம் வருந்தும் இயற்கைகை அழிப்பதை எண்ணி 

மட்டக்களப்பு நீர் நிலைகள் மிகவும் அழகு வாய்ந்தது. அதை பராமரித்து ஒழுங்கு படுத்தினால் உல்லாசபயணிகளை மிகவும் கவரும். வட மாகாணத்தை விட வெப்பம் குறைந்த பகுதி. மலையோர காற்று வீசும் பகுதி மட்டக்களப்பு பிரதேசம்.
பார் வீதி, நாவற்குடா பக்கம் சென்றால் அதன் அழகும் சுவாத்தியமும் மனதை கொள்ளை கொள்ளும்.

மலையாளத்திற்கு ஈடான ஒரு பிரதேசம் மட்டக்களப்பு. அரசியல் இடங்கொடுத்தால் முன்னேற இடமுண்டு.

Link to comment
Share on other sites

On 19/12/2020 at 16:01, குமாரசாமி said:

எங்கை நான் நாடங்காயை நக்கலடிச்சனான்? 
நாடங்காய் சொதியும் சோறும் எண்டாலும்....
அந்த வீட்டுக்காரர் என்னை ராசா மாதிரி பாத்தவையள்.

நான் இந்த யாழ்களத்தில் பல தடவைகள் மட்டக்களப்பு இயற்கையின் அருமை அழகு பற்றி பலமுறை எழுதியுள்ளேன்.

தமிழர்களுக்கு வாய்த்த அழகு மிகு சொர்க்க பூமி.

என்ர வாய்ப்பனை வைத்து ஏதும் காமெடி பண்ணேல்லதான.. ( புதுசா சில பேர் வந்திருக்கிறிங்கள் அப்படியே என்ர channel ஐயும் subscribe செய்துவிடுங்கோ...)

அது சரி இந்த திரி எப்படி இப்படி மாறினது. வடக்கில இருக்கிற பெண்களும் அழகில் ஒன்றும் குறைவில்லை...😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2020 at 05:09, குமாரசாமி said:

மட்டக்களப்பு நீர் நிலைகள் மிகவும் அழகு வாய்ந்தது. அதை பராமரித்து ஒழுங்கு படுத்தினால் உல்லாசபயணிகளை மிகவும் கவரும். வட மாகாணத்தை விட வெப்பம் குறைந்த பகுதி. மலையோர காற்று வீசும் பகுதி மட்டக்களப்பு பிரதேசம்.
பார் வீதி, நாவற்குடா பக்கம் சென்றால் அதன் அழகும் சுவாத்தியமும் மனதை கொள்ளை கொள்ளும்.

மலையாளத்திற்கு ஈடான ஒரு பிரதேசம் மட்டக்களப்பு. அரசியல் இடங்கொடுத்தால் முன்னேற இடமுண்டு.

உண்மைதான் சாமியார்

On 21/12/2020 at 05:55, nige said:

அது சரி இந்த திரி எப்படி இப்படி மாறினது. வடக்கில இருக்கிற பெண்களும் அழகில் ஒன்றும் குறைவில்லை...😀😀

உண்மையான பச்சை பொய் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 

உண்மையான பச்சை பொய் 

நான் இங்க பத்தும் எண்டு கொள்ளிய வைக்க நெருப்பு வேற எங்கையோ பத்திடடாப்பா😀

ஆனால் இந்த கொமெண்ட்டோட பத்தாட்டி பெற்றோல் ஊத்தினாலும் பத்தாது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நான் இங்க பத்தும் எண்டு கொள்ளிய வைக்க நெருப்பு வேற எங்கையோ பத்திடடாப்பா😀

ஆனால் இந்த கொமெண்ட்டோட பத்தாட்டி பெற்றோல் ஊத்தினாலும் பத்தாது🤣

யாழ்ப்பாண பொடியங்களே சொல்லுவாங்க பட்டிகலோ பெட்டைகள் குயின் மாதிரியெண்டு இந்த உன்மைய சொன்னா கன சனம் எரிஞ்சு என் மேல விழும் அப்பாடா கொஞ்ச பெற்றோல விசிறி விடுவம்😜:grin:

Link to comment
Share on other sites

15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாண பொடியங்களே சொல்லுவாங்க பட்டிகலோ பெட்டைகள் குயின் மாதிரியெண்டு இந்த உன்மைய சொன்னா கன சனம் எரிஞ்சு என் மேல விழும் அப்பாடா கொஞ்ச பெற்றோல விசிறி விடுவம்😜:grin:

இது என்ன அநியாயம். பெண்கள் என்றாலே அழகுதான் அதில் என்ன பிரதேசவாதம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாண பொடியங்களே சொல்லுவாங்க பட்டிகலோ பெட்டைகள் குயின் மாதிரியெண்டு இந்த உன்மைய சொன்னா கன சனம் எரிஞ்சு என் மேல விழும் அப்பாடா கொஞ்ச பெற்றோல விசிறி விடுவம்😜:grin:

இப்போ எல்லாம் யாரு பெற்றோலை ஊத்தினா என்ன கண்ணீர் புகை அடிச்சால் என்ன  எவ்வளவு விரைவாக அந்த இடத்தை விட்டு நகர முடியுமோ அவ்வளவு விரைவாக அந்தப் பகுதியை விட்டு நகர்ந்து செல்லவே மனம் சொல்கிறது..நன்றாக ஊத்துங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/12/2020 at 20:44, goshan_che said:

பிகு: Foodi Ninja என்று ஒரு குக்கர் கூகிளில் தேடி பாருங்கோ. Steaming, baking, air frying, grilling இப்படி பலதை இலகுவாக செய்ய உதவுகிறது. வாங்கி வைத்ததில் இருந்து வீட்டில் எனக்கு கொஞ்சம் மவுசு கூடி விட்ட உணர்வு

வாங்குவம் என்று பார்த்தால் 200 பவுன் வருகுது கொரனோ  குறையட்டும் .

அது மட்டும் நம்ம நண்பரின் கண்டுபிடிப்பு பிரஷர் குக்கரில் பிட்டு அவிக்கும் முறை .

Image may contain: indoor and food

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

வாங்குவம் என்று பார்த்தால் 200 பவுன் வருகுது கொரனோ  குறையட்டும் .

அது மட்டும் நம்ம நண்பரின் கண்டுபிடிப்பு பிரஷர் குக்கரில் பிட்டு அவிக்கும் முறை .

Image may contain: indoor and food

செம கில்லிதான் உங்கள் நண்பர்.

வாங்கும் போது 5லீட்டர் குக்கரை வாங்குங்கோ. எமது சமயலுக்கு அதுதான் சரி.

லாம் சொப்சை போட்டு air fry பண்ணி விட்டு குக்கரின் உள்ளே பார்த்தால் - ஒரு தொகை கொழுப்பு. அத்தனையும் உடம்புக்குள்தான் போயிருக்கும்.

நேற்று நானே கொண்டை கடலையை ஸ்டீமரில் அவித்து பின் வறுத்து எடுத்தேன்.

சுகாதாரமான சாப்பாட்டை செய்வதை இலகுவாக்குவது எதுவுமே நல்ல முதலீடுதான்.

நான் பிளக் பிரைடே விற்பனையில் வாங்கினேன் 220 ஐ 170 க்கு என்றார்கள்.

பாக்சிங் டே சேல்சிலும் அதே விலைக்கு வரக்கூடும்.

சரி காணும் ஏதோ குக்கர் சேல்மன் மாரி எழுதிகொண்டே போறன்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nige said:

இது என்ன அநியாயம். பெண்கள் என்றாலே அழகுதான் அதில் என்ன பிரதேசவாதம்..

இதில் பிரதேச வாதம் இல்லைங்க ஒரு பகிடிக்கு சொன்னன் திரிக்காக 

 

20 hours ago, யாயினி said:

இப்போ எல்லாம் யாரு பெற்றோலை ஊத்தினா என்ன கண்ணீர் புகை அடிச்சால் என்ன  எவ்வளவு விரைவாக அந்த இடத்தை விட்டு நகர முடியுமோ அவ்வளவு விரைவாக அந்தப் பகுதியை விட்டு நகர்ந்து செல்லவே மனம் சொல்கிறது..நன்றாக ஊத்துங்கோ.

நீங்கள் நகர்ந்தாலும் சரி அங்கே பாய் பாய் நித்தா கொண்டாலும் சரி நோ பிராப்ளம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2020 at 16:48, தனிக்காட்டு ராஜா said:

உண்மையிலே எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட அந்த இடத்தை வைத்தே சுற்றுலா அமைத்தே பல ஆயிரம் சம்பாதிக்கலாம் ஆனால் நம்ம சனமோ தண்ணி கரையிலே குப்பையையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டி நிறைக்கிறதை காணூம் போது மனம் வருந்தும் இயற்கைகை அழிப்பதை எண்ணி 

மட்டக்களப்பு நகர நீர் நிலைகள் மிகவும் அழகானது. இயற்கை தந்த கொடை அது.அதை விட காலநிலை பெரும் கொடை. இதைத்தான்  ஒன்றுமே இல்லாத நாடுகள் செயற்கையாக உருவாக்குகின்றார்கள்.
ஆத்தங்கரை என்றுவிட்டு குப்பைகளையும் மற்றும் வீட்டில் மிஞ்சும் இதர கழிவுகளையும் கொட்டித்தொலைக்கின்றார்கள்.
உங்கிருக்கும் அரசியல்வாதிகள் தங்களை புத்தி ஜீவிகளாக காட்டிக்கொள்கின்றார்களே தவிர  வேறொரு மக்கும் இல்லை.
அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் செய்தும் ..... அதே மாதிரி தாங்களும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என நினைக்கின்றார்கள் இல்லை.

ஐரோப்பிய நாடுகளில் இப்படியான இடங்களை சொர்க்கபுரியாக வைத்திருக்கின்றார்கள்.ஏனெனில் அருமை அவர்களுக்கு தெரிகின்றது.

Link to comment
Share on other sites

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதில் பிரதேச வாதம் இல்லைங்க ஒரு பகிடிக்கு சொன்னன் திரிக்காக 

 

நீங்கள் நகர்ந்தாலும் சரி அங்கே பாய் பாய் நித்தா கொண்டாலும் சரி நோ பிராப்ளம் 

அப்படி என்றால் நன்றி... நான் ஒருமுறை கூட மட்டக்களப்பிற்கு போனதில்லை. நான் பல்கலைக்கழக தெரிவில் மட்டக்களப்பிற்குத்தான் தெரிவானேன் ஆனால் பெற்றோர் அனுமதிக்காததால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்தான் படிக்க வேண்டியதாயிற்று. அது எனக்கு இன்னமும் வருத்ததம்தான்...இனி இலங்கை போனால் மட்டக்களப்பிற்கு போய்தான் வரவேண்டும். அப்பத்தான் எல்லோரும் சொல்வது உண்மையோ என்பது புரியும்... 😀😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nige said:

அப்படி என்றால் நன்றி... நான் ஒருமுறை கூட மட்டக்களப்பிற்கு போனதில்லை. நான் பல்கலைக்கழக தெரிவில் மட்டக்களப்பிற்குத்தான் தெரிவானேன் ஆனால் பெற்றோர் அனுமதிக்காததால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்தான் படிக்க வேண்டியதாயிற்று. அது எனக்கு இன்னமும் வருத்ததம்தான்...இனி இலங்கை போனால் மட்டக்களப்பிற்கு போய்தான் வரவேண்டும். அப்பத்தான் எல்லோரும் சொல்வது உண்மையோ என்பது புரியும்... 😀😀😀

கட்டாயம் போய் பாருங்கள்.

அந்த ஊரின் ரம்மியமான இயற்கை அழகையும், வெள்ளந்தியாக பழகும் மனிதர்களையும் (இப்ப இது ரொம்பவே மாறி விட்டது), சமூக கட்டுப்பாடுகள்/கெடுபிடிகள் குறைந்த வாழ்க்கை முறையையும், அன்பான விருந்தோம்பலையும், அருமையான உணவுகளையும் கண்டு மயங்கி அங்கேயே நின்று விடாதீர்கள்.

மிச்ச சனம் பாயோட ஒட்டிபோட்டாங்கள் எண்டு சொல்லும் 🤣

பிகு: எல்லை மீறாத நகைச்சுவை எந்த இறுக்கத்தையும் தளர்த்த வல்லது. பிரதேச வேறுபாடுகளையும். 

Link to comment
Share on other sites

17 minutes ago, goshan_che said:

கட்டாயம் போய் பாருங்கள்.

அந்த ஊரின் ரம்மியமான இயற்கை அழகையும், வெள்ளந்தியாக பழகும் மனிதர்களையும் (இப்ப இது ரொம்பவே மாறி விட்டது), சமூக கட்டுப்பாடுகள்/கெடுபிடிகள் குறைந்த வாழ்க்கை முறையையும், அன்பான விருந்தோம்பலையும், அருமையான உணவுகளையும் கண்டு மயங்கி அங்கேயே நின்று விடாதீர்கள்.

மிச்ச சனம் பாயோட ஒட்டிபோட்டாங்கள் எண்டு சொல்லும் 🤣

பிகு: எல்லை மீறாத நகைச்சுவை எந்த இறுக்கத்தையும் தளர்த்த வல்லது. பிரதேச வேறுபாடுகளையும். 

Ha ha அப்படி சொல்லித்தான் அம்மா என்னை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப மறுத்திட்டா.. இப்பத்தான் அதன் உண்மையான அர்த்தம் விளங்குது. கண்டிப்பாய் போய் பார்க்கிறேன்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டிக்கலோ பெட்டையள் உள்ளத்தால குயீன்கள் தான். இனி கடதாசிக் கட்டில 4 குயீன்களுக்கு பதிலாக பட்டிக்கலோ பெட்டையளிண்ட படங்களை அச்சிச்சிட்டு அவர்களைக் கனம் பண்ணவேணும்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2020 at 16:15, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணத்தவர்கள் உந்த சாப்பாட்டில மயங்கி இன்னும் இங்கே விழுந்து கிடக்கினும் (உங்க பாசையில்)

ஓம்  அப்பன்! மட்டக்களப்பிலை இருக்கேக்கை நான்  ஒவ்வொருநாளும் திருநூறு பூசி தேவாரம் படிக்கிறனோ இல்லையோ......🛕☀️
இந்த பாட்டை மட்டும் காலமை பின்நேரம் மனதுக்கை நினைச்சுக்கொள்ளுவன். ஏனெண்டால் நான் பழகிற வீடுகளிலை அந்தமாதிரி......👠👧🏽👩🏽🚶🏽‍♀️
அதோடை நான் கறுவல் எண்டாலும் கண்ணுக்கு குளிர்ச்சியானவன் கண்டியளோ..:cool:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
    • மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள். 
    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.