Jump to content

ஈழத்து பாரம்பரிய பலகாரமான வாய்ப்பன் முறையான செய்முறை விளக்கங்களுடன்


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

மட்டக்களப்பு நகர நீர் நிலைகள் மிகவும் அழகானது. இயற்கை தந்த கொடை அது.அதை விட காலநிலை பெரும் கொடை. இதைத்தான்  ஒன்றுமே இல்லாத நாடுகள் செயற்கையாக உருவாக்குகின்றார்கள்.
ஆத்தங்கரை என்றுவிட்டு குப்பைகளையும் மற்றும் வீட்டில் மிஞ்சும் இதர கழிவுகளையும் கொட்டித்தொலைக்கின்றார்கள்.
உங்கிருக்கும் அரசியல்வாதிகள் தங்களை புத்தி ஜீவிகளாக காட்டிக்கொள்கின்றார்களே தவிர  வேறொரு மக்கும் இல்லை.
அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் செய்தும் ..... அதே மாதிரி தாங்களும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என நினைக்கின்றார்கள் இல்லை.

ஐரோப்பிய நாடுகளில் இப்படியான இடங்களை சொர்க்கபுரியாக வைத்திருக்கின்றார்கள்.ஏனெனில் அருமை அவர்களுக்கு தெரிகின்றது.

தற்போது பணம் படைத்தவர்கள் பல களியாட்ட விடுதி , கோட்டல்கள் நீச்சல் தடாகத்துடனும் புல் தரைகளாலும் அமைத்துக்கொண்டிருக்கிறார்கள் இனி வரும் காலங்களில் அபிவிருத்தி இன்னும் அடையலாம் 

 

19 hours ago, nige said:

அப்படி என்றால் நன்றி... நான் ஒருமுறை கூட மட்டக்களப்பிற்கு போனதில்லை. நான் பல்கலைக்கழக தெரிவில் மட்டக்களப்பிற்குத்தான் தெரிவானேன் ஆனால் பெற்றோர் அனுமதிக்காததால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்தான் படிக்க வேண்டியதாயிற்று. அது எனக்கு இன்னமும் வருத்ததம்தான்...இனி இலங்கை போனால் மட்டக்களப்பிற்கு போய்தான் வரவேண்டும். அப்பத்தான் எல்லோரும் சொல்வது உண்மையோ என்பது புரியும்... 😀😀😀

நல்லது ஒரு தடவை வந்து போங்கள் இயற்கையின் கொடையை ரசிக்கலாம் 

16 hours ago, வாலி said:

பட்டிக்கலோ பெட்டையள் உள்ளத்தால குயீன்கள் தான். இனி கடதாசிக் கட்டில 4 குயீன்களுக்கு பதிலாக பட்டிக்கலோ பெட்டையளிண்ட படங்களை அச்சிச்சிட்டு அவர்களைக் கனம் பண்ணவேணும்😂

எங்கட பெட்டைகள் இப்ப யாழ்பாணிகளிற்ற உசார் கண்டியளோ எப்படியும் அவங்களை கரக்ட் பண்ணுவியள் என்று தெரியும் 😜:grin:

 

1 hour ago, குமாரசாமி said:

ஓம்  அப்பன்! மட்டக்களப்பிலை இருக்கேக்கை நான்  ஒவ்வொருநாளும் திருநூறு பூசி தேவாரம் படிக்கிறனோ இல்லையோ......🛕☀️
இந்த பாட்டை மட்டும் காலமை பின்நேரம் மனதுக்கை நினைச்சுக்கொள்ளுவன். ஏனெண்டால் நான் பழகிற வீடுகளிலை அந்தமாதிரி......👠👧🏽👩🏽🚶🏽‍♀️
அதோடை நான் கறுவல் எண்டாலும் கண்ணுக்கு குளிர்ச்சியானவன் கண்டியளோ..:cool:

 

பைலா என்றால் சும்மாவா அப்படி பாட்டு கட்டி படிப்பாங்கள்  இந்திய தமிழ் நாட்டையும் இலங்கை பைலா பாட்டு ஆட் கொண்ட காலமும் இருக்கு தானே

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

அருமையான உணவுகளையும் கண்டு மயங்கி அங்கேயே நின்று விடாதீர்கள்.

அந்த அருமையான உணவுவகைகள் என்னெண்டு சொன்னால் நாங்களும் அறிஞ்சு கொள்ளுவமாக்கும்:cool:

விட்டால் ஆகலும் தான் ஏம்பி ஏம்பி குதிக்கிறியள்...😁

No நாடங்காய் ஓகே 👈🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அந்த அருமையான உணவுவகைகள் என்னெண்டு சொன்னால் நாங்களும் அறிஞ்சு கொள்ளுவமாக்கும்:cool:

விட்டால் ஆகலும் தான் ஏம்பி ஏம்பி குதிக்கிறியள்...😁

No நாடங்காய் ஓகே 👈🏽

அண்ணை உந்த நாடங்காயில ஒரு பொரியல்.......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அண்ணை உந்த நாடங்காயில ஒரு பொரியல்.......🤣

பகிடி விடப்படாது.😁
மட்டக்களப்பார்ரை அருமை சாப்பாட்டு லிஸ்ரை இழுத்து விடவும்:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

பகிடி விடப்படாது.😁
மட்டக்களப்பார்ரை அருமை சாப்பாட்டு லிஸ்ரை இழுத்து விடவும்:cool:

1. அரிசிமா பிட்டும் கீரையும் (மாமங்க திருவிழாவில் வரிசைக்கு இருந்து விற்பார்கள்). டவுனிலும் முன்பு விற்பார்கள். இப்போ இல்லை.

2. முட்டித் தயிர் ( அட எங்கட ஊரில இல்லாத தயிரே எண்டு கேக்கபடாது, நான் சொல்லும் தயிரின் தரம் உங்களுக்கு தெரியும்). 

3. மான் மரை மேலும் பலவகை இறைச்சி வகைகள் ( வன்னியிலும் இதுக்கு குறைவில்லை).

4. முந்திரிகை பழம், முந்திரிகை கொட்டை

5. வாவியில் பிடிக்கபடும் உவர் மீன், இறால், நண்டின் மேம்பட்ட சுவையும் பிடித்து 2 மணத்தியாலத்துக்குள் சட்டியில் ஏற்ற கூடிய நில அமைப்பும்.

6. சூட்டிறைச்சி

7. சோளம்

8. சூட்டு கருவாடு

9. உடன் பிடுங்கிய கச்சான் (வன்னியிலும்)

10. பாளம் பாளமாக பொரிக்கபடும் மரவள்ளி + கூனி+தூள்

11. சுத்தமான தேன் (வன்னியிலும்)

 முஸ்லீம்களின் கடைகளில் 

1. பிரியாணி

2. மாட்டு சூப்

3. மூளைக்கறி

4. பாபத்

5. பாலாண்டி

6. இறால் வடை, மாசி வடை

7. பீப் சமோசா

8. பொரித்த கோழி

9. டல் கோப்பி (🤫)

10. பலூதா

 

இதில் சிலது யாழ்பாணத்திலும் உண்டே என்றால் இருக்கிறத்குதான். ஆனால், அமைவிடம் காரணமாக,

1. மிக பச்சையாக (fresh) உணவை  வாங்க முடிதல்

2. காடு, கழனி, கடல், வாவி எங்கும் விழையும் பொருட்களை வாங்க முடிதல் 

3. முஸ்லிம்களின் உணவை இருக்கும் இடத்திலேயே தரமாகவும் விரைவாகவும் பெற முடிதல் ( யாழில் டவுன், நெல்லியடி, சாவகச்சேரி, சுன்னாகம் போக வேண்டும், முன்பு அதுவும் மிக குறைவு). 

4. அவர்களுக்கே தனிதுவமான உணவு வகைகள்.

இவற்றால் ஒப்பீட்டளவில் சாப்பாட்டு பிரியர்கள் யாழை விட மட்டுவை விரும்புவார்கள் என்பது என் அனுபவமும், மற்றையோரிடம் வினவிய போது கிடைத்த அறிவும்.

அதுக்காக யாழில் சாப்பாடு சரியில்லை என்பதல்ல. 

ஆனால் பொதுவாக கடைச்சாப்பாடு யாழில் மோசம் என்பதை இலங்கையில் பிரயாண அனுபவம் உள்ளவர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

 

 

 

Link to comment
Share on other sites

4 minutes ago, goshan_che said:

1. அரிசிமா பிட்டும் கீரையும் (மாமங்க திருவிழாவில் வரிசைக்கு இருந்து விற்பார்கள்). டவுனிலும் முன்பு விற்பார்கள். இப்போ இல்லை.

2. முட்டித் தயிர் ( அட எங்கட ஊரில இல்லாத தயிரே எண்டு கேக்கபடாது, நான் சொல்லும் தயிரின் தரம் உங்களுக்கு தெரியும்). 

3. மான் மரை மேலும் பலவகை இறைச்சி வகைகள் ( வன்னியிலும் இதுக்கு குறைவில்லை).

4. முந்திரிகை பழம், முந்திரிகை கொட்டை

5. வாவியில் பிடிக்கபடும் உவர் மீன், இறால், நண்டின் மேம்பட்ட சுவையும் பிடித்து 2 மணத்தியாலத்துக்குள் சட்டியில் ஏற்ற கூடிய நில அமைப்பும்.

6. சூட்டிறைச்சி

7. சோளம்

8. சூட்டு கருவாடு

9. உடன் பிடுங்கிய கச்சான் (வன்னியிலும்)

10. பாளம் பாளமாக பொரிக்கபடும் மரவள்ளி + கூனி+தூள்

11. சுத்தமான தேன் (வன்னியிலும்)

 முஸ்லீம்களின் கடைகளில் 

1. பிரியாணி

2. மாட்டு சூப்

3. மூளைக்கறி

4. பாபத்

5. பாலாண்டி

6. இறால் வடை, மாசி வடை

7. பீப் சமோசா

8. பொரித்த கோழி

9. டல் கோப்பி (🤫)

10. பலூதா

 

இதில் சிலது யாழ்பாணத்திலும் உண்டே என்றால் இருக்கிறத்குதான். ஆனால், அமைவிடம் காரணமாக,

1. மிக பச்சையாக (fresh) உணவை  வாங்க முடிதல்

2. காடு, கழனி, கடல், வாவி எங்கும் விழையும் பொருட்களை வாங்க முடிதல் 

3. முஸ்லிம்களின் உணவை இருக்கும் இடத்திலேயே தரமாகவும் விரைவாகவும் பெற முடிதல் ( யாழில் டவுன், நெல்லியடி, சாவகச்சேரி, சுன்னாகம் போக வேண்டும், முன்பு அதுவும் மிக குறைவு). 

4. அவர்களுக்கே தனிதுவமான உணவு வகைகள்.

இவற்றால் ஒப்பீட்டளவில் சாப்பாட்டு பிரியர்கள் யாழை விட மட்டுவை விரும்புவார்கள் என்பது என் அனுபவமும், மற்றையோரிடம் வினவிய போது கிடைத்த அறிவும்.

அதுக்காக யாழில் சாப்பாடு சரியில்லை என்பதல்ல. 

ஆனால் பொதுவாக கடைச்சாப்பாடு யாழில் மோசம் என்பதை இலங்கையில் பிரயாண அனுபவம் உள்ளவர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

 

 

 

இதெல்லாம் இலங்கையின் எல்லா இடங்களிலும் இருக்கிற சாப்பாடுதான...இதிலை பலூதா, பாபத் இரண்டும் நான் கேள்விப்பட்டதில்லை. அப்படி என்றால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nige said:

இதெல்லாம் இலங்கையின் எல்லா இடங்களிலும் இருக்கிற சாப்பாடுதான...இதிலை பலூதா, பாபத் இரண்டும் நான் கேள்விப்பட்டதில்லை. அப்படி என்றால் என்ன?

இலங்கையில் மட்டும் அல்ல லண்டனில் கனடாவில் கூட இவை கிடைக்கும்தான்.

“ஆனால் ஊரில் இருக்கும் சுவை இல்லை”  என்று அங்கலாய்போமே? அதுதான் மேட்டர்.

தவிரவும் சூட்டிறைச்சி, சூட்டு கருவாடு, மான் மரை எல்லாம் நான் யாழில் கண்டதும் இல்லை சாப்பிட்டதும் இல்லை. தயிரும், தேனும் கூட, தரத்தில் ஒப்பிடவே முடியாதன.

அதே போலதான் முஸ்லிம் உணவுகளின் பரம்பலும், தரமும். 

பாபத் - குடல் கறி

பலூதா - சர்பத் போல ஆனால் அதைவிட சுவையான ஒரு குளிர்பானம் 

https://en.m.wikipedia.org/wiki/Falooda

 

அது சரி நீங்கள் யாழ்பாணத்தில் டல் கோப்பி எங்க குடிச்சனிங்கள் 🤣

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

இலங்கையில் மட்டும் அல்ல லண்டனில் கனடாவில் கூட இவை கிடைக்கும்தான்.

“ஆனால் ஊரில் இருக்கும் சுவை இல்லை”  என்று அங்கலாய்போமே? அதுதான் மேட்டர்.

தவிரவும் சூட்டிறைச்சி, சூட்டு கருவாடு, மான் மரை எல்லாம் நான் யாழில் கண்டதும் இல்லை சாப்பிட்டதும் இல்லை. தயிரும், தேனும் கூட, தரத்தில் ஒப்பிடவே முடியாதன.

அதே போலதான் முஸ்லிம் உணவுகளின் பரம்பலும், தரமும். 

பாபத் - குடல் கறி

பலூதா - சர்பத் போல ஆனால் அதைவிட சுவையான ஒரு குளிர்பானம் 

https://en.m.wikipedia.org/wiki/Falooda

 

அது சரி நீங்கள் யாழ்பாணத்தில் டல் கோப்பி எங்க குடிச்சனிங்கள் 🤣

குடல் கறி நாங்களும் சமைப்பம். டல் கோப்பி எனக்கு தெரியாதுதான். மான் மரை இறைச்சி வன்னியில் நிறையவே இருக்கு. சூட்டு கருவாடு என்றால் சுட்ட கருவாடா? சில சாப்பாடுகள் சில இடங்களில் மட்டும்தான் கிடைக்கும்.அதைத்தான் சொன்னேன். மற்றப்படி குறையாக சொல்லவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

ஆனால் பொதுவாக கடைச்சாப்பாடு யாழில் மோசம் என்பதை இலங்கையில் பிரயாண அனுபவம் உள்ளவர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

நான் எங்கயும் காத்தான்குடிக்காரன் கடை இருக்காதா என அலைந்தன் யாழில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nige said:

குடல் கறி நாங்களும் சமைப்பம். டல் கோப்பி எனக்கு தெரியாதுதான். மான் மரை இறைச்சி வன்னியில் நிறையவே இருக்கு. சூட்டு கருவாடு என்றால் சுட்ட கருவாடா? சில சாப்பாடுகள் சில இடங்களில் மட்டும்தான் கிடைக்கும்.அதைத்தான் சொன்னேன். மற்றப்படி குறையாக சொல்லவில்லை..

நானும் குறையாக நினைக்கவில்லை😀.

மட்டகளப்பில் யாழில் கிடைக்கும் உணவுகளும், வன்னியில் கிடைக்கும் உணவுகளும் ஒருங்கே கிடைக்கும். 

மீனை சுட்டு பின் உலர்துவது. பின்னர் சமைத்தும் சாப்பிடலாம், சமைக்காமலும் சாப்பிடலாம். ஆனால் இது ஒரு acquired taste, முதன் முதலில் மணம் முகம் சுழிக்க வைக்கும். பின்னர் சுவை பழகிவிட்டால் சரியாகிவிடும். 

டல் கோப்பி என்றால் கோப்பியில் சிவ மூலிகை சேர்ப்பது.

மட்டகளப்பில் சிறு தெய்வ வழிபாடு அதிகம், கோவில் தீமிதி நாட்களில் சிவ மூலிகை ரொட்டியும் கிடைக்கும். 

ரெசிப்பி கேட்க வேணாம்🤣.

5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் எங்கயும் காத்தான்குடிக்காரன் கடை இருக்காதா என அலைந்தன் யாழில் 

வை பிளட்?.....சேம் பிளட்🤣

சுன்னாகத்தில் கேகேஎஸ் ரோட்டிலும், ஸ்டேசன் ரோட்டிலும் இருவர் கடை வைத்துள்ளார்கள். இருவரும் காத்தான் குடியோ ஓட்டமாவடியோ நினைவில்லை.

சாவகச்சேரி ஸ்டேசன் ரோட்டிலும் ஒரு கடை உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

டல் கோப்பி என்றால் கோப்பியில் சிவ மூலிகை சேர்ப்பது.

மட்டகளப்பில் சிறு தெய்வ வழிபாடு அதிகம், கோவில் தீமிதி நாட்களில் சிவ மூலிகை ரொட்டியும் கிடைக்கும். 

 

சிவமூலிகை சேர்த்தால் எப்படி “டல்” ஆக இருக்கமுடியும்? மேகத்தில் தவழ்ந்து ஒரு மோன நிலையை அடையச் செய்யுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

சிவமூலிகை சேர்த்தால் எப்படி “டல்” ஆக இருக்கமுடியும்? மேகத்தில் தவழ்ந்து ஒரு மோன நிலையை அடையச் செய்யுமே!

🤣 துன்பங்களை, யதார்தத்தை டல் ஆக்குவதாலோ?🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

சிவமூலிகை சேர்த்தால் எப்படி “டல்” ஆக இருக்கமுடியும்? மேகத்தில் தவழ்ந்து ஒரு மோன நிலையை அடையச் செய்யுமே!

 

8 minutes ago, கிருபன் said:

சிவமூலிகை சேர்த்தால் எப்படி “டல்” ஆக இருக்கமுடியும்? மேகத்தில் தவழ்ந்து ஒரு மோன நிலையை அடையச் செய்யுமே!

கொய்யால பாவிச்சவன் கூட இப்படி சொன்னதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

1. அரிசிமா பிட்டும் கீரையும் (மாமங்க திருவிழாவில் வரிசைக்கு இருந்து விற்பார்கள்). டவுனிலும் முன்பு விற்பார்கள். இப்போ இல்லை.

2. முட்டித் தயிர் ( அட எங்கட ஊரில இல்லாத தயிரே எண்டு கேக்கபடாது, நான் சொல்லும் தயிரின் தரம் உங்களுக்கு தெரியும்). 

3. மான் மரை மேலும் பலவகை இறைச்சி வகைகள் ( வன்னியிலும் இதுக்கு குறைவில்லை).

4. முந்திரிகை பழம், முந்திரிகை கொட்டை

5. வாவியில் பிடிக்கபடும் உவர் மீன், இறால், நண்டின் மேம்பட்ட சுவையும் பிடித்து 2 மணத்தியாலத்துக்குள் சட்டியில் ஏற்ற கூடிய நில அமைப்பும்.

6. சூட்டிறைச்சி

7. சோளம்

8. சூட்டு கருவாடு

9. உடன் பிடுங்கிய கச்சான் (வன்னியிலும்)

10. பாளம் பாளமாக பொரிக்கபடும் மரவள்ளி + கூனி+தூள்

11. சுத்தமான தேன் (வன்னியிலும்)

 முஸ்லீம்களின் கடைகளில் 

1. பிரியாணி

2. மாட்டு சூப்

3. மூளைக்கறி

4. பாபத்

5. பாலாண்டி

6. இறால் வடை, மாசி வடை

7. பீப் சமோசா

8. பொரித்த கோழி

9. டல் கோப்பி (🤫)

10. பலூதா

 

இதில் சிலது யாழ்பாணத்திலும் உண்டே என்றால் இருக்கிறத்குதான். ஆனால், அமைவிடம் காரணமாக,

1. மிக பச்சையாக (fresh) உணவை  வாங்க முடிதல்

2. காடு, கழனி, கடல், வாவி எங்கும் விழையும் பொருட்களை வாங்க முடிதல் 

3. முஸ்லிம்களின் உணவை இருக்கும் இடத்திலேயே தரமாகவும் விரைவாகவும் பெற முடிதல் ( யாழில் டவுன், நெல்லியடி, சாவகச்சேரி, சுன்னாகம் போக வேண்டும், முன்பு அதுவும் மிக குறைவு). 

4. அவர்களுக்கே தனிதுவமான உணவு வகைகள்.

இவற்றால் ஒப்பீட்டளவில் சாப்பாட்டு பிரியர்கள் யாழை விட மட்டுவை விரும்புவார்கள் என்பது என் அனுபவமும், மற்றையோரிடம் வினவிய போது கிடைத்த அறிவும்.

அதுக்காக யாழில் சாப்பாடு சரியில்லை என்பதல்ல. 

ஆனால் பொதுவாக கடைச்சாப்பாடு யாழில் மோசம் என்பதை இலங்கையில் பிரயாண அனுபவம் உள்ளவர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

 

 

 

"பாலாண்டி " என்றால் என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

"பாலாண்டி " என்றால் என்ன ?

முனியாண்டியின் அண்ணர்🤣

தூள்தூளாக சிக்கனை பொரித்து பின் ஆக்கும் ஒருவகை கறி.

https://www.unmaiyinpakkam.online/2015/11/srilanka-special.html?m=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

"பாலாண்டி " என்றால் என்ன ?

தங்கச்சி!  முஸ்லீம் ஏரியாவுக்கை கிடந்து உருண்டு  பிரண்டு சுறுண்டு எழும்பின ஆள் போல கிடக்கு....எதுக்கும் எட்டத்தை நிப்பம்.... 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.