Jump to content

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"


Recommended Posts

கன்னட வெறியன் ரஜனிகாந்தின் சிவாஜி படத்தை இணையத்தளங்கள் ஊடாகவும், திருட்டு வீசிடிக்கள் மூலமாகவும் கண்டுகளியுங்கள்!

Link to comment
Share on other sites

  • Replies 217
  • Created
  • Last Reply

எங்கட ஆக்களுக்கு உண்மையிலையே கொஞ்சமாவது சூடு சுரணையிருந்தா இந்தப்படத்தை தியட்டருக்குப் போய் பாக்கமாட்டினம். கள்ள சிடி எண்டால் ஓக்கே!

400மெகா பைற் தரமான படத்தை www.sweetmiche.com இல் பார்க்கலாம்...

வீணாக தியேட்டர் சென்று அங்கே காசை செலவு செய்து பார்ப்பதைவிட 1 மணித்தியாலத்திற்குள் (எனக்கு 10 நிமிடங்கள் போதுமாக்கும்) தரவிறக்கம் செய்து ஆறுதலாக றீவேன் பன்னி, பெவர்ட்பன்னி உங்க இஸ்ரத்துக்கு பார்க்கலாம்..

மு.கு: தயவு செய்து பெண்கள் (16-20) தியெட்டர்களுக்கு செல்லாதீர்கள். நீங்கள் போனால் சிவாஜி ஷ்ரேயாவை படத்தில பார்க்காட்டிலும் பறவாயீல்லை அட்லீஸ் உங்களை பார்க்கவது நேரத்தை போக்குவமே என்று ஜொள்ஸ் கூட்டம் வரும்... :lol::lol:

Link to comment
Share on other sites

நண்பர்களே நாம் விவாதிப்பதற்குமுன் சில விடயங்களில் தெளிவுபடவேண்டும்.

சிங்கள தேசத்து பொருட்களை புறக்கணிக்க நீங்கள் போராடுகின்றீர்கள். ஆனால் தமிழ் தொலைக்காட்சி இணையம் நிறுத்தப்படும்வரை ஒரு மாதத்திற்கு கிடைக்கு 200 300 களுக்காக சிங்களதேசத்து பொருட்களுக்கான கடை விளம்பரங்களை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. நீங்கள் சிவாஜி படத்தை புறக்கணிக்க கோருகின்றீர்கள். தரிசனத்தில் அதற்கு விளம்பரம் நடக்கின்றது.

தென்னிந்திய படங்கள் புறக்கணிக்கப்பட வேண்டியதுதான் ஆனால் ஒரு கை ஓசை எழுப்பாது. வெளிநாடுகளை நம்பித்தான் பெரிய தொகையில் படம் பண்ணுகின்றார்கள். ஆனால் முடிந்தவரை எம்மை கேலியும் செய்வார்கள். அதை நாம் கை தட்டி மகிழ்வோம்.

இங்கு எமது விடுதலைக்காக குரலெழுப்புவதாக பல சுயநலபுலிகள் கூறுகின்றன.அவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்மாட்டார்கள். நாமாகத்தான் சுய கட்டுப்பாட்டுன் இதை தடைசெய்யவேண்டும்.

ஐயோ உங்களுடன் கருத்தை பகிர்ந்துகொள்ள முயன்று நான் படத்துக்கு போகவேண்டிய நேரம் வந்துவிட்டது குறை நினைக்காதையுங்கோ சிவாஜி படம் போடுறாங்கள் முதல்நாள் முதல் ஷோவிலை படம் பார்த்தால்தான் எனக்கு நித்திரை வரும். இப்ப படத்துக்கு போறன் .குறை நினையாதையுங்கோ.

எப்பிடியொண்டாலும் உந்த தென்னிந்திய படங்களை இங்கை வெளியிடவிடக்கூடாது.

தம்பியவையள் உதிலை கவனமாக இருங்கோ

நீண்ட நாட்களுக்கு பிறகு வ(ச)ம்புவையும் டண்ணையும் பார்த்ததில் மகிழ்ச்சி இருவரும் நலமா? :lol::lol::D:D:D

Link to comment
Share on other sites

இணைய விளம்பரங்களின் முன்னிலையை அறியவே தெரிகிறதே

படத்தை இணையத்தளங்கள் ஊடாகவும், திருட்டு வீசிடிக்கள் மூலமாகவும் தான் கூடுதலாக சனம் பார்க்கபோகிறது.

காசுள்ளோரும்... கட்டாகாலிகளும்.... இப்படதத்தின் பிரமாண்டத்தை திகட்டரில்பார்த்தால் தெரியுமென்போரும்.....

(ஓடிக்கொண்டிருக்கும் போதே சிடிக்கள் வெளிவந்தாலும்) திகட்டரில் பார்கத்தான் செய்வார்கள். படம் வாங்கி ஓடுபவருக்கு அதுவே துணிவு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரைப்படத்தை நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.சிட்னியில் 25 வெள்ளிக்கு இப்படத்தை காண்பிக்கிறார்கள். 57 வயதுள்ள கன்னடக் கிழவன் 16 வயது பெண்ணுடன் ஒடித்திரிவதை 1 வெள்ளிக்கு தியேட்டரில் காண்பித்தாலும் சென்று பார்க்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

மு.கு: தயவு செய்து பெண்கள் (16-20) தியெட்டர்களுக்கு செல்லாதீர்கள். நீங்கள் போனால் சிவாஜி ஷ்ரேயாவை படத்தில பார்க்காட்டிலும் பறவாயீல்லை அட்லீஸ் உங்களை பார்க்கவது நேரத்தை போக்குவமே என்று ஜொள்ஸ் கூட்டம் வரும்... :lol::lol:

ம்.. :D:D

வித்தியாசமான சிந்தனை.

Link to comment
Share on other sites

படம் 25 வாரம் ஓடவேண்டும் என்று வேண்டி மதுரை திருப்பரங்குன்றம் ரஜினி காந்த் மன்ற நிருவாகிகள் 11 பேர் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளனராம்.

இதற்காக அவர்கள் நேற்று காவி உடை அணிந்து காப்புக்கட்டி விரதமும் தொடங்கியுள்ளனராம். இவர்கள் அனைவரும் இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மண் சோறு சாப்பிடுகிறார்களாம்.

படம் 25 வாரம் ஓடவேண்டும் என்பதற்காக 25 செ.மீ. உயரமுள்ள வெள்ளிவேல் ஒன்றையும் செய்து அதை கோல்டன் சரவணன் என்ற ரசிகர் அலகு குத்தி கிரிவலம் வருகிறாராம்.

Link to comment
Share on other sites

சிவாஜி படத்தை புறக்கணிக்க வேணும்... மெகா பட்ஜட் படம்....! ஆகவே ஈழத்தமிழரை நம்பி படம் எடுத்து இருக்க மாட்டார்கள்...! ஆகவே ரஜனிக்காந்தின் சிவாஜியை புறக்கணிப்பதில் தவறு இல்லை....!

ஆனால் தென்னிந்திய சினிமாவை புற்றக்கணிக்க எண்டு வெள்ளிக்கிடுவது, தென்னிந்தியாவுடன் எங்களுக்கு இருக்கிற உறவுப்பாலங்களிலை ஒண்டை வெடி வைத்து தகர்ப்பதுக்கு சமனாக இருக்கும்... வேண்டாத விரோத போக்கை வளர்ப்பதை விடுத்து அரவணைத்து எங்களுடையை பிரச்சினைகளை சினிமாவில் காட்ச்சிகளாக்கி உலகறிய செய்யாவிட்டாலும் தமிழர்களை அனைவரையும் கொண்டு சேர்க்க செய்யலாம்...

அதுக்காக சிவாஜியை புறக்கணிக்க வேண்டாம் எண்று சொல்லவில்லை.... கட்டாயம் புறக்கணிக்க வேண்டும்... ஒட்டு மொத்த தமிழக சினிமாவே தங்களின் படங்களை வெளியிடாமல் செய்து நட்டத்தை தவிர்க்க சிவாஜியை வெளியிட்ட பின்னர் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள்... இதில் விஜயின் "அழகிய தமிழ் மகனும்' அடக்கம்... அப்படி எண்றால் தமிழ் சினிமாவே பணத்தை முதலீடு செய்தபின்னர் மீட்டு எடுக்க வளி இல்லாமல் சிவாஜிக்கு வளிவிட்டு இருக்கிறது.....! அப்படி எண்றால் சிவாஜி நட்டப்பட்டால் எவரும் கவலை கொள்ள போவதில்லை...!! எங்களை எதிர்க்கவும் போவதில்லை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரைப்படத்தை நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.சிட்னியில் 25 வெள்ளிக்கு இப்படத்தை காண்பிக்கிறார்கள். 57 வயதுள்ள கன்னடக் கிழவன் 16 வயது பெண்ணுடன் ஒடித்திரிவதை 1 வெள்ளிக்கு தியேட்டரில் காண்பித்தாலும் சென்று பார்க்க மாட்டேன்.

என்ன கந்தப்பு உம்மட வயசு தானே ஆனால் அவர் 16 வயசில டூயட் பாடுறார் என்று எரிச்சலோ நீரும் அங்கன கிழசுகளை மேக்கப் போட்டு ஆடுறது தானே

:P

Link to comment
Share on other sites

திருட்டு விசிடி இணைய வெளியீடு மூலம் அவர்களிற்கு ஓரு பெரிய இழப்பை வழங்கலாம் என்பது எனது முடிவு. அனைவரிற்கும் இலவசமாக சிடி வழங்கினாலும் தவறில்லை. வாய்வழிப்பிரச்சாரங்களை விட இவ்வாறான செயல்கள் பலன் தரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் இரண்டு திரைஅரங்குகளில் காட்சி அளிக்கபடுகிறது இன்று தொடக்கம் 10நாட்களுக்கு இரு காட்சிகளாக இரு திரையரங்குகளில் காட்சிகளாக காண்பிக்கபட இருகிறது,இன்றைய சோவுக்கான டிக்கட் ஏறத்தாழ 2 கிழமைக்கு முன் முடிவடைந்துவிட்டது.நாங்கள் என்னத்த தான் எழுதினாலும் செவிடன் காதில சங்கு ஊதின மாதிரி தான்.நானும் பார்த்துவிட்டு வந்து வடிவாக இதை பற்றி சிட்னி கோசிப்பில் எழுதுகிறேன்,நான் பார்த்ததை எழுதமாட்டேன் மற்றவர்கள் பார்ததை கிண்டலாக எழுதுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் வித்தியாசமாக நான் இத் திரைப்படத்தை பார்த்துவிட்டு புறக்கணிக்கலாம் என்று நினைக்கின்றேன். நீங்கள் என்னப்பா சொல்றீங்க? :lol:

Link to comment
Share on other sites

ம் நல்ல விடயம்தான் வடிவேலு

ஒன்று செய்யுங்கள் .

படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ரிக்கற்றை கிழித்து எறிந்து விட்டு வாருங்கள். அதுவே நீங்கள் புறக்கணிச்சமாதிரித்தான்...........

Link to comment
Share on other sites

கொஞ்சம் வித்தியாசமாக நான் இத் திரைப்படத்தை பார்த்துவிட்டு புறக்கணிக்கலாம் என்று நினைக்கின்றேன். நீங்கள் என்னப்பா சொல்றீங்க? :lol:

அடடா அற்புதமான யோசனை. :lol: நீர் சொல்லிவிட்டு செய்கின்றீர். :P மற்றவர்கள் சொல்லாமல் செய்கின்றார்கள். அது தான் வித்தியாசம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை புறக்கணிப்போம் என்று தொடங்கி அதே படத்தை பிரபலமாக்குவதற்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

ஏனப்ப புறகணிக்கிறீங்கள் அதில ஒருடயலக் சொலுவார் கேளுங்கோ அழகான பெண்பார்க்கவேண்டும் என்று சொல்ல உடனே இவர் சொல்லுவார் அழகான பெண் என்றா யாழ்பாணதிற்கு தான் போக வேண்டும் என்று இது காணாதா படத்தை பார்க்க எல்லாரும் போய் பாருங்கோ யம்மு சொல்லுறேன். :lol:

சா சிட்னி கோயில் எல்லாம் வேஸ்ட் நானும் யாழ்பாண பக்கம் தான் போக வேணும் சிட்னி ஆட்கள் எனி உங்களை நான் பார்க மாட்டேன்

:P :lol: :P

Link to comment
Share on other sites

மு.கு: தயவு செய்து பெண்கள் (16-20) தியெட்டர்களுக்கு செல்லாதீர்கள். நீங்கள் போனால் சிவாஜி ஷ்ரேயாவை படத்தில பார்க்காட்டிலும் பறவாயீல்லை அட்லீஸ் உங்களை பார்க்கவது நேரத்தை போக்குவமே என்று ஜொள்ஸ் கூட்டம் வரும்... :lol::lol:

டங்குவின் இந்த நடவிக்கையை நான் புறகணிக்கிறேன் இது ஒட்டு மொத்த தமிழ் இளைஞர்களுக்கும் செய்யும் ஒரு சதியாகவே நான் கருதுகிறேன்

:P

Link to comment
Share on other sites

படத்தை புறக்கணிப்போம் என்று தொடங்கி அதே படத்தை பிரபலமாக்குவதற்கு வாழ்த்துக்கள்

ஒரு சின்னத் திருத்தம்

படத்தை புறக்கணிப்போம் என்று தொடங்கி அதே படத்தை பிரபலமாக்கியதற்கு வாழ்த்துக்கள். என்று எழுதியிருக்க வேண்டும். :D:D

டங்குவின் இந்த நடவிக்கையை நான் புறகணிக்கிறேன் இது ஒட்டு மொத்த தமிழ் இளைஞர்களுக்கும் செய்யும் ஒரு சதியாகவே நான் கருதுகிறேன்

:P

அட நீங்களொன்று அவர் மற்:றவர்களை வரவேண்டாமென எழுதியதே தான் மட்டும் போய் கூத்தடிக்கலாமென்று எண்ணியே. :angry: :angry:

Link to comment
Share on other sites

இத்திரைப்படத்தை நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.சிட்னியில் 25 வெள்ளிக்கு இப்படத்தை காண்பிக்கிறார்கள். 57 வயதுள்ள கன்னடக் கிழவன் 16 வயது பெண்ணுடன் ஒடித்திரிவதை 1 வெள்ளிக்கு தியேட்டரில் காண்பித்தாலும் சென்று பார்க்க மாட்டேன்.

அவ்வளவு வயித்தெரிச்சலா?? :P :D :P :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் "ஷோ"வுக்கு ரிக்கற் கிடைக்கவில்லை என்ற வயித்தெரிச்சல் நமக்கு!

எப்படியும் நாளைக்குத் தரவிறக்கம் செய்யலாம் என்ற நம்பிக்கை இன்னமும் உள்ளது!

Link to comment
Share on other sites

முதல் "ஷோ"வுக்கு ரிக்கற் கிடைக்கவில்லை என்ற வயித்தெரிச்சல் நமக்கு!

எப்படியும் நாளைக்குத் தரவிறக்கம் செய்யலாம் என்ற நம்பிக்கை இன்னமும் உள்ளது!

அப்ப நீங்கள் சிவாஜியை புறக்கணிக்காவிட்டாலும் சிவாஜி உங்களை புறக்கணித்து விட்டதென்று சொல்லுங்கள். :D:D என்ன இருந்தாலும் அகன்ற திரையில் டிஜி ட்டல் ஒலியுடன் பார்ப்பதிலுள்ள பரவசம் வேறு எதிலும் வராதுதான். :D:D:D

Link to comment
Share on other sites

எடுத்த எடுப்பிலேயே புறக்கணிப்பது என்பது சாத்தியமற்ற விடயம். ஆனால் படிப் படியாக

எங்கள் எதிர்ப்பை ரஜினி போன்ற நடிகர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நான் கொடுக்காமல் விடும் பணத்தினால் பெரிய நட்டம்

வரவா போகுது என நினைக்கும் நண்பர்களுக்கு, " சிறு துளி தான் பெரு வெள்ளம்" .

ஒரு போராட்ட சூழலில் இருக்கும் இனத்திற்கு திரைப்படத்தை விட நிறைய கடமைகள் உண்டு. ரஜினி போன்றவர்களின் படத்துக்கு கொடுக்கும் பணத்தை எங்கள் தேசதிற்கு கொடுக்கலாமே..

Link to comment
Share on other sites

எடுத்த எடுப்பிலேயே புறக்கணிப்பது என்பது சாத்தியமற்ற விடயம். ஆனால் படிப் படியாக

எங்கள் எதிர்ப்பை ரஜினி போன்ற நடிகர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நான் கொடுக்காமல் விடும் பணத்தினால் பெரிய நட்டம்

வரவா போகுது என நினைக்கும் நண்பர்களுக்கு, " சிறு துளி தான் பெரு வெள்ளம்" .

ஒரு போராட்ட சூழலில் இருக்கும் இனத்திற்கு திரைப்படத்தை விட நிறைய கடமைகள் உண்டு. ரஜினி போன்றவர்களின் படத்துக்கு கொடுக்கும் பணத்தை எங்கள் தேசதிற்கு கொடுக்கலாமே..

இதொன்றும் எடுத்த எடுப்பிலேயே எடுக்கப்பட்ட நடவடிக்கையல்ல. ஒரு வருடத்திற்கு மேலாக திட்டமிட்டு சிலர் மேற்கொண்ட நடவடிக்கை. ஒரு நடவடிக்கை எப்போது எடுக்கப்படுகின்றதென்பது முக்கியமல்ல அது ஏன் எடுக்கப்படுகின்றது என்பதுதான் முக்கியம். இங்கே இந்த நடவடிக்கைக்கு எந்தவொரு நியாயமான கருத்தும் வைக்காமல் ஒருவரின் தனிப்பட்ட புகழை மழுங்கடிக்கவே முற்பட்டிருக்கின்றார்கள். இதனால் அது படத்திற்கு மேலும் பிரசாரமாகவே அமைந்துவிட்டது. இது தான் உண்மை நிலை. ஒரு போராட்ட சூழலில் இருக்கும் இனத்திற்கு திரைப்படத்தை விட நிறைய கடமைகள் உண்டுதான். அதனை இப்படியான வேலைகளில் வீணடிப்பதும் வேதனை தரும் விடயம் தான்.

Link to comment
Share on other sites

அப்ப நீங்கள் சிவாஜியை புறக்கணிக்காவிட்டாலும் சிவாஜி உங்களை புறக்கணித்து விட்டதென்று சொல்லுங்கள். :D:D என்ன இருந்தாலும் அகன்ற திரையில் டிஜி ட்டல் ஒலியுடன் பார்ப்பதிலுள்ள பரவசம் வேறு எதிலும் வராதுதான். :D:D:D

வசம்பரே. யாழில் உண்மை சொல்லும் ஒரே ஒரு நபர் நீங்கள் தானாமே? சரி அப்படியெண்டால் சிவாஜி படம் எப்படி? இன்று முதல் ஷோ பார்த்தாச்சாமே? யாழ்.கொம்மில் சிவாஜி படத்தை முதல் முதலாக பார்த்த பெருமை இந்த வசம்புவையே சாரும் என்று படம் பார்த்து வெளியே வரும்பொழுது டீ விக்கிற பையனுக்கு சொல்லி பெருமை பட்டதாக அறிந்தேனே??? சரி எப்படி இசை? எப்படி சங்கரின் கமரா? ரஜனினின் விக் ஒருக்காலும் களரவே இல்லையா? நம்ம ஷ்ரேயா எப்படி இருக்கிறாங்க?? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.