Jump to content

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"


Recommended Posts

ரஜனியின் படத்தை பார்ப்பதற்கு அவரது ரசிகராக இருந்தால் மட்டுமே முடியும்.

இவரது படங்களை கலைக் கண்ணுடன் பார்ப்பதற்கு என்னால் முடியாதப்பா ஆளை விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 217
  • Created
  • Last Reply

ஐயா டங்குவார் (நல்ல பெயர்)

அரங்கன் என்ற முகமூடியை சிலர் தமது விருப்பத்திற்காக இங்கே பாவித்துள்ளார்கள். இன்று தாயகத்திலுள்ள நிலைமையில் அங்கிருக்கும் ஒருவருக்கு ரஜினியின் திரைப்படம் பற்றிச் சிந்திக்க நேரம் வருமா?? அடுத்தவனை முட்டாளாக்கி அதில் சுகமனுபவிக்க நினைக்கின்றார்கள். அதில் உம்போன்றோர் விட்டில்பூச்சிகள் போல் இலகுவில் விழுந்துவிடுகின்றீர்கள். ரஜினி என்கிற தனிமனிதனின் தமிழ் விரோதப்போக்கென்று உம்மால் குறிப்பிடப்படுகின்றவை கட்டுரையில் இடம்பெற்றவை தானென்றால் உம்மை நினைக்க சிரிப்பாகத்தான் வருகின்றன. 1992 இல் வெளியிட்டதாகச் சொல்லப்படும (எந்தவித ஆதாரமுமில்லாது) விடயங்கள் தொடர்பாக சிலருக்கு 2007 இல் தான் ரோசம் பொத்துக் கொண்டு வருகின்றது. அதில் சொல்லப்பட்ட விடயங்கள் உண்மையானவையாக இருந்திருந்தால் தமிழ்நாட்டு தமிழர்கள் சும்மா இருந்திருப்பார்கள் என்று நம்புகின்றீரா?? அல்லது அவர்கள் சூடு சொரணையில்லாதவர்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?? இலங்கையிலிருக்கும் மலையகத் தமிழ்மக்களுக்கு நடக்கும் அநியாயங்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் தமிழ்நாட்டுத் தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்ற உமது வாதத்தை கேட்டுச் சிரித்து எனது வயிறு புண்ணாகிப் போனது தான் மிச்சம். ..ம்.... ம்.... தொடருங்கள் உங்கள் நகைச்சுவையை. :rolleyes::D:rolleyes::(

ம்ம்ம்... தமிழகத்தில் 11 வருடங்கள் தொடர்ந்து வாழ்ந்த எனக்கு ரஜினியை அறிய வழியில்லைதான்.. :P உங்கள் நகைச்சுவை மிகப் பிரமாதம். நாங்களும் ஆவலாக உள்ளோம்...!

Link to comment
Share on other sites

இலங்கையில சிவாஐயைக் குழப்புறதெண்டால் துணிஞ்சு ஓரு காரியம் செய்யவேண்டும்

1.கருணாவின் பெயரில் தீயேட்டர் முதலாளிமார்களை கொலை அச்சுறுத்தல் செய்யவேண்டும்.

2.தியேட்டர் அமைந்துள்ள பிரதேச பொலிசு நிலையத்திற்கு 119 இற்கு தொலைபேசி எடுத்து

படமாளிகையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தொல்லை கொடுக்கலாம் .

முதலாவது தான் மிகச் சிறந்தது.

இலங்கையில சிவாஐயைக் குழப்புறதெண்டால் துணிஞ்சு ஓரு காரியம் செய்யவேண்டும்

1.கருணாவின் பெயரில் தீயேட்டர் முதலாளிமார்களை கொலை அச்சுறுத்தல் செய்யவேண்டும்

.

2.தியேட்டர் அமைந்துள்ள பிரதேச பொலிசு நிலையத்திற்கு 119 இற்கு தொலைபேசி எடுத்து

படமாளிகையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தொல்லை கொடுக்கலாம் .

முதலாவது தான் மிகச் சிறந்தது

Link to comment
Share on other sites

இந்த தலைப்பு பல பக்கங்களை தாண்டி மிகவும் வெற்றியாக ஓடி கொண்டு இருகிறது இதை நாங்கள் தமிழ் தேசியதிற்கு எவ்வழிகளில் நிதி சேகரிக்கலாம் என்று ஆராய்ந்து அல்லது வேறு ஏதாவதுக்கு ஆராய்ந்திருந்தால் மிகவும் நல்லதாக இருந்திருக்கும் இதனால் எம்மவர்கள் பயனும் அடைந்திருப்பார் ரஜனியின் படத்தை புறகணிப்பால் நாங்கள் ஒன்றும் காணபோவதில்லை புலத்தில் நாங்கள் பார்காட்டி அதனால் அவைகளுக்கு பெரிய பாதிப்பும் வரபோவதில்லை.

உதாரணதிற்கு நீங்கள் இப்படி செய்திருந்தா சிவாஜி படம் பார்க்க வருவோர்(உதாரணமாக புலத்தில்) எல்லாரும் தாயகதிற்கு குறிபிட்ட அளவு பணத்தை கொடுக்க வேண்டும் என்றிருந்தா அரைவாசி பே வந்திருக்க மாட்டினம் வந்தவையிட்ட இருந்து பணமும் சேகரித்து இருந்திருக்கலாம்,அதை விடுத்து நாம் புறகணிப்பால் படத்தை வாங்கிய நம்ம்வர்கள் தான் பாதிக்க பட போகிறார்கள்.

:rolleyes:

Link to comment
Share on other sites

இங்கு எவரும் ரஜினியை தலைமேல் வைக்கவில்லை. ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்குத் தவறு செய்கின்றார் என்று உங்களுக்குத் தோன்றினால்; தமிழ்நாட்டு மக்களை விழிப்படையச் செய்யுங்கள். அதற்காக அங்கு பாடுபடுங்கள். புலம்பெயர் தமிழரிடத்தில் பாடுபட்டு எவ்வித பிரையோசனமும் இல்லை. நோய் எவருக்குள்ளதோ அவருக்குத்தான் வைத்தியம் செய்ய வேண்டும். அடுத்தவருக்கு வைத்தியம் செய்வதால் என்ன பலன்?? :rolleyes::rolleyes:

திரப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை என்பது ஒரு குறிப்பிடத்தகுந்தவருமானம் என்பது நண்பருக்குத் தெரியாது போலும்.. :D

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான ஒன்றை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை என்பது போன்ற கருத்துக்கள் இங்கு வைக்கப்படுகின்றன. இதை ஏற்க முடியாது.

சிறிலங்காப் பொருட்களை எமது மக்கள் இன்னமும் பெரியளவில் புறக்கணிக்கத் தொடங்கவில்லை. அதற்கான பரப்புரை பலவீனமான முறையில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்க முன்வந்தால் அதை தவறு என்று சொல்வீர்களா?

அப்பொழுது "ஈழத் தமிழர்கள் சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிக்காத போது, தமிழ் நாட்டுத் தமிழர்கள் அதைப் புறக்கணிப்பது தேவையற்றது, சிறிலங்காப் பொருட்களை; தரமானவை, ஆகவே அதனை வாங்க வேண்டும்" என்று துக்ளக் சோ நிச்சயமாக எழுதுவார்.

யாழ் களத்திலும் "சோ"க்கள் உண்டு என்பது புரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க படம் பார்த்தோம். என்னடா இங்க புறக்கணிங்க என்று புலம்புறாங்களே அப்படி என்னதான் இருக்கென்று பார்க்கப் போனா.. அது சராசரி.. சினிமாப் படமாவே இருக்குது. அப்படியே ஸ்பைடர் மான் 3 யும் பார்த்தோம்..! நல்லாப் பொழுது போச்சுது..! :P :rolleyes:

படம் பார்க்க விரும்புறவங்க சினிவேல்ட் தியேட்டர்களில் பாருங்க.. சமரை என்ஜோய் பண்ணுங்க..!

28023_93x130.jpg

http://www.cineworld.co.uk/Headinglist.jgi...p;FILMPART=6334

தென்னிந்திய சினிமா நடிகரான ரஜனிகாந்த தனது சமீபத்திய சிவாஜி படம் தொடர்பாக வழங்கிய செவ்வி. ஒளி- ஒலி வடிவம்.

பிரித்தானியாவில் மட்டும் குறைந்தது 15 முதலாம் தர திரையரங்குகளில் இப் பட்டம் ஓடுகிறது... என்றால் பார்த்துக்குங்கோவன்..!

http://www.rajini-in-sivaji.com/

Link to comment
Share on other sites

:rolleyes: ரஜினியை நீங்கள் பலரும் கன்னடன் என்று நினைக்கலாம் ரஜனி பிறப்பால் மராட்டியன் ..... உணர்வால் தமிழனல்ல ....கன்னட மராட்டிய கலவையாக இருக்கலாமோ ..... அவரைத்தான் கேட்கவேண்டும்
Link to comment
Share on other sites

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான ஒன்றை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை என்பது போன்ற கருத்துக்கள் இங்கு வைக்கப்படுகின்றன. இதை ஏற்க முடியாது.

சிறிலங்காப் பொருட்களை எமது மக்கள் இன்னமும் பெரியளவில் புறக்கணிக்கத் தொடங்கவில்லை. அதற்கான பரப்புரை பலவீனமான முறையில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்க முன்வந்தால் அதை தவறு என்று சொல்வீர்களா?

அப்பொழுது "ஈழத் தமிழர்கள் சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிக்காத போது, தமிழ் நாட்டுத் தமிழர்கள் அதைப் புறக்கணிப்பது தேவையற்றது, சிறிலங்காப் பொருட்களை; தரமானவை, ஆகவே அதனை வாங்க வேண்டும்" என்று துக்ளக் சோ நிச்சயமாக எழுதுவார்.

யாழ் களத்திலும் "சோ"க்கள் உண்டு என்பது புரிகிறது.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படை அறிவு வேண்டும். புறக்கணிப்பதால் பலனில்லை என்பதற்கும் புறக்கணிக்கத் தேவையில்லை என்பதும் ஒன்றென எண்ண பைத்தியங்களால்த் தான் முடியும். இப்படியெல்லாம் "சோ" காட்டினால்த் தான் பிரபலமாக்கலாமோ தங்கள் இணையத்தளத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்

நீங்களும் எனது கருத்தை தவறாகவே புரிந்துள்ளீர்கள். சிவராஜாவை இங்கு கருத்து வைக்க வேண்டாமென நான் எழுதவில்லை புலம்பெயர் தமிழரிடம் ரஜினி படத்தை புறக்கணிக்கச் சொல்வதில் எவ்வித பிரையோசனமுமில்லை என்பதையே எழுதினேன். லிசானுக்கு எழுதிய பதிலை பாருங்கள். நீங்களும் புரிந்து கொள்வீர்களென நம்புகின்றேன்

நான் அவ்வாறன எடுகோளை ஏன் எடுக்க வேண்டி வந்தது என்றால் தமிழ்நாட்டு மக்கள் உரையாடுகின்ற தளம் ஒன்றிலும் இவ்வாறன உரையாடலைச் செய்திருந்தீர்கள். அங்கே தமிழகமக்களுக்குள்ளாக கொண்டு செல்லப்படுகின்ற பிரச்சார வடிவத்தையும் நீங்கள் மாற்றியமைக்கின்ற சம்பவம் தான் நீங்கள் அந்த எண்ணத்தில் கதைக்கவில்லை என நினைக்க வைத்தது

நன்றி

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டு மக்கள் மிகுதியாக வரும் களம் எது தூயவன் நான் அறிந்து கொள்ளலாமா???

Link to comment
Share on other sites

திரப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை என்பது ஒரு குறிப்பிடத்தகுந்தவருமானம் என்பது நண்பருக்குத் தெரியாது போலும்.. :D

ஆமாங்கோ எனக்கு ஒன்றுமே தெரியாதுங்க. இந்தியா, தமிழ்நாடு எல்லாம் வரைபடத்திலே பார்த்ததோடு சரிங்க. ஆனால் நீங்க எல்லாம் தெரிஞ்சவங்க புறக்கணிச்சு வெளிநாட்டிலை வித்த காசு குறைஞ்சு; ஏவிஎம் இப்ப வருமானத்தை குத்துவிளக்கு வைச்சுத் தானாம் பார்க்குது. :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

வசம்பு!

இந்த வசனத்தை தயவு செய்து முடித்து வையுங்கள்.

புறக்கணிப்பதால் பலனில்லை, ஆகவே ...............................

Link to comment
Share on other sites

வசம்பு!

இந்த வசனத்தை தயவு செய்து முடித்து வையுங்கள்.

புறக்கணிப்பதால் பலனில்லை, ஆகவே ...............................

புறக்கணிப்பதால் பலனில்லை. ஆகவே புறக்கணிக்கும்படி பைத்தியக்காரத்தனமாக நான் எழுதிய கட்டுரையை மறந்து விடுங்கள்.

இப்படிக்கு

சபேசன்

Link to comment
Share on other sites

திரப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை என்பது ஒரு குறிப்பிடத்தகுந்தவருமானம் என்பது நண்பருக்குத் தெரியாது போலும்.. :(

ஆமாங்கோ எனக்கு ஒன்றுமே தெரியாதுங்க. இந்தியா, தமிழ்நாடு எல்லாம் வரைபடத்திலே பார்த்ததோடு சரிங்க. ஆனால் நீங்க எல்லாம் தெரிஞ்சவங்க புறக்கணிச்சு வெளிநாட்டிலை வித்த காசு குறைஞ்சு; ஏவிஎம் இப்ப வருமானத்தை குத்துவிளக்கு வைச்சுத் தானாம் பார்க்குது. :rolleyes::rolleyes:

மீண்டும்...

நகைச்சுவைக்கு நன்றி.. :D

Link to comment
Share on other sites

கட்டுரையை நான் எழுதவில்லை. நான் எழுதியிருந்தால், அது சற்று வித்தியாசமாக இருந்திருக்கும். அத்துடன் அதில் கூறப்பட்டிருக்கும் பல விடயங்களை நான் ஓரளவுதான் அறிந்திருந்தேன்.

அது கிடக்கட்டும்.

நீங்கள் வசனத்தை முடித்த விதத்தை பார்க்கின்ற போது, "சிவாஜி படத்தை புறக்கணிக்கத் தேவையில்லை" என்ற அர்த்தம்தான் வருகிறது.

ஒன்றை செய்வதால் பலனில்லை என்பதற்கும், பலன் தருவது போன்ற முறைகளை கையாண்டு செய்யுங்கள் என்பதற்கும் அர்த்தம் வேறு.

நீங்கள் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்கள். அதைத்தான் நான் சுட்டிக்காட்டி உங்கள் கருத்து தவறு என்று சொன்னேன்.

Link to comment
Share on other sites

வசம்பு!

இந்த வசனத்தை தயவு செய்து முடித்து வையுங்கள்.

புறக்கணிப்பதால் பலனில்லைஇ ஆகவே ...............................

சபேசன்

புறக்கணிப்பதால் பலனில்லை. ஆகவே புறக்கணிக்கும்படி பைத்தியக்காரத்தனமாக நான் எழுதிய கட்டுரையை மறந்து விடுங்கள்.

இப்படிக்கு

சபேசன்

வசம்பு!

இவ்வாறு ஏன் இந்த கட்டுரைக்கு கருத்து சொல்கின்றீர்களோ தெரியவில்லை. கட்டுரையில் நல்ல நோக்கமே இருக்கின்றது ஆனால் கட்டுரையில் சொல்லப்படும் விடையத்தை நடைமுறைப்படுத்த கூடிய சூழல், ஒற்றுமை பல காரணங்களால் இல்லாமல் போகின்றது. படம் வெளியாகும் தருணத்தில் புறக்கணிப்புக்கருத்து அவசரமாக வந்ததாக கருத இடமுண்டு. ஆனால் ரஜனியை பற்றிய சில விடயங்கள் அறிந்து கொள்ள கூடிய வாறு இருக்கின்றது. அடுத்த ரஜனியின் திரைப்படத்தை புலம்பெயர் சமூகம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதுக்கு இதில் சில தகவல்கள் உண்டு என்பதையும் மறுப்பதுக்கில்லை.

தென்னிந்திய சினிமாத்துறைக்கு கணிசமான வருவாய் புலம் பெயர் சமூகத்திடம் இருந்து வருவதை யாரும் மறுக்கவும் முடியாது. 20 யுரோவோ 20 டொலர்களோ கொடுத்து ஒரு புலம்பெயர் உறவு பார்க்கும் போது. 20 நபர்களுக்கு அதிகமாக தமிழ்நாட்டில் திரைப்படம் பார்க செலவிடும் தொகைக்கு சமனாகின்றது.

மக்களை இவ்வாறான சினிமா மோகம், வெறித்தனத்தில் இருந்து மீளச் செய்வதுக்கு அந்தந்த திரைப்படங்களில் சொல்லப்படும் கருத்துக்களையும் காட்சிகளையும் விமர்சித்து அதே நேரம் நல்ல கருத்துக்களையும் காட்சிகளையும் அடியாளப்படுத்தும் திரைப்படங்களை முன்நிலைப்படுத்தும் செயற்பாடுகள் இல்லாமல் கட்டுரை அமைந்திருப்பதை எல்லோரும் தத்தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைப்பதே கருத்துப்பகிர்வுக்கு நன்றாக இருக்கும்.

இக்கட்டுரை ரஜனி என்ற தனிநபரின் பிரத்யோக குணங்கள் இன அடயாளம் பற்று என்பவற்றை முன்நிறுத்தி எழுதப்பட்டது வலுவற்றதாக உள்ளது. ஆனால் ரஜனி என்ற தனிநபரின் ஆதிக்கம் அளவுக்கு மிஞ்சிய விதத்தில் உள்ளதால் தனிநபராக அடயாளப்படுத்தி விமர்சிப்பதில் பெரும் குற்றம் என்று எதுவும் இல்லை.

எது எவ்வாறு இருப்பினும் கட்டுரையின் பின்னணி ஒரு நல் நோக்கத்தை கொண்டதாக இருக்கின்றது. அதை நகர்த்தும் காலமும் முறையும் சற்று குறைபாட்டுடன் இருக்கலாம். அவைகளை ஆக்க பூர்வமாக கருத்துக்கள் சொல்லி நிறைவாக்குவது நல்ல விசயமாக இருக்கும். ஆனால் பைத்தியக்காரத்தனம் என்னும் வார்த்தைப்பிரயோகங்கள் நிவர்த்திக்கு பதிலாக நிராகரிக்க வளிகோலும். எமது தேசத்துக்கு எதிரான கருத்து முன்வைக்கப்பட்டால் தான் நிராகரிக்க முடியுமே தவிர அதன் நன்மை கருதி முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறைபாட்டுடன் இருந்தால் அக் குறை பாடுகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும். என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

திரப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை என்பது ஒரு குறிப்பிடத்தகுந்தவருமானம் என்பது நண்பருக்குத் தெரியாது போலும்.. :lol:

ஆமாங்கோ எனக்கு ஒன்றுமே தெரியாதுங்க. இந்தியா, தமிழ்நாடு எல்லாம் வரைபடத்திலே பார்த்ததோடு சரிங்க. ஆனால் நீங்க எல்லாம் தெரிஞ்சவங்க புறக்கணிச்சு வெளிநாட்டிலை வித்த காசு குறைஞ்சு; ஏவிஎம் இப்ப வருமானத்தை குத்துவிளக்கு வைச்சுத் தானாம் பார்க்குது. :rolleyes::rolleyes:

மீண்டும்...

நகைச்சுவைக்கு நன்றி.. :lol:

உங்களுக்கு நகைச்சுவை அல்ல வேறு ஏதோ பிரைச்சினையும் இருக்குப் போல இல்லாவிடில் நீங்கள் எழுதியதையும் நான் எழுதியதாகப் போடுவீர்களா?? எதற்கும் நீங்கள் நலம் பெற நானும் பிரார்த்திக்கின்றேன். :D:(

Link to comment
Share on other sites

உங்களுக்கு நகைச்சுவை அல்ல வேறு ஏதோ பிரைச்சினையும் இருக்குப் போல இல்லாவிடில் நீங்கள் எழுதியதையும் நான் எழுதியதாகப் போடுவீர்களா?? எதற்கும் நீங்கள் நலம் பெற நானும் பிரார்த்திக்கின்றேன். :rolleyes::rolleyes:

நீங்கள் எழுதியதை "Quote" செய்து பதிலளித்தால் எல்லாம் ஒண்டடி மண்டடியாகத்தானே வருது. நீங்களும் முயற்சித்துப்பாருங்களேன்.. பின்பு யார் நலம் பெறவேண்டுமென்று தெரியும்!! :lol::lol:

Link to comment
Share on other sites

ஐயா டங்குவார்

மேலே உங்களுக்கு நான் எழுதிய பதிலில் எல்லாவற்றையும் இணைத்துத் தானே எழுதியுள்ளேன். அதனை நீங்கள் கவனிக்கவில்லையா?? நீங்கள் எழுதியது போல் ஒண்டடி மண்டடியாகவா இருக்கின்றது. ஒருவேளை உங்களுக்கு அப்படிச் சேர்ந்து வந்திருந்தால் உங்கள் கருத்தை நீக்கிய பின் பதிவிட்டிருக்கலாமே?? அவசரக்காறனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அது உங்களுக்கு நன்கு பொருந்துகின்றது.

எனிமேலாவது பதிலளிப்பதற்கு முன்னர் மேலேயுள்ளவற்றை நன்றாக அவதானித்து பின் பதிலெழுதப் பாருங்கள். :rolleyes::rolleyes:

இப்போது புரிந்ததா யார் நலம் பெற வேண்டுமென்று?? :lol::lol:

Link to comment
Share on other sites

இதுவரைவாசித்ததில்.......

அகத்தியன் ம்... :rolleyes:

வசம்பும்....யமுனாவும்.... :lol::D

(யாருக்காவோ நல்லாக..... கஸ்ரப்படுறது தெரிகிறது :D :D )

சபேசன்...ம்ம் B)

இவ்வளவுநேரம் செலவீட்டு வாசிக்க செய்தமுறை...

யாழ் ..... (மற்றய புதிய இளைய... இணைய.... முறைநாகரீகம்)

இதுஅல்ல புறக்கணிக்கும்... முறை... யாழைவிட அப்புதிய இணயங்களுக்கு ஒரு சபாஷ்

(யாழில் உள்ள யாவரையும் முட்டாளாக்காதீர்.... யாழே.... :rolleyes: யாராவது ஒருவர்...யாழ் முதியவர்... உரியவர்... மூச்சுகாட்டிணீரா... இங்கே..... :D:lol::D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூச்சுக்காட்டி என்ன நடக்கப்போகுது? கருத்தை கூறுங்கப்பா :rolleyes::rolleyes::lol:

Link to comment
Share on other sites

இப்படத்தை நாம் பார்ப்பதால் மறைமுகமாக எமது போராட்டத்துக்கும் நிதி சென்றடைகிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் :rolleyes: ..இப்போதும் புறக்கணிப்போமா?? :rolleyes:

Link to comment
Share on other sites

மூச்சுக்காட்டி என்ன நடக்கப்போகுது? கருத்தை கூறுங்கப்பா :D:D:D

அப்ப.... உங்கள் வழி... அவர்... ரஐனி வழியோ... :rolleyes: :rolleyes:

இப்படத்தை நாம் பார்ப்பதால் மறைமுகமாக எமது போராட்டத்துக்கும் நிதி சென்றடைகிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் :lol: ..இப்போதும் புறக்கணிப்போமா?? :D

கொஞசம் பொறுங்கோ... இதற்கு பதில் தாறன்.... :D:lol:

Link to comment
Share on other sites

நீங்க இங்க இருட்டுக்க இருந்து எழுதுறீங்க. வேணுமாண்டா இங்க கருத்து எழுதும் ஒரு 25 பேர் சிவாஜி பார்க்க போகாமல் புறக்கணித்திருக்கலாம். மற்றும்படி எல்லாம் தலைகீழ்,

எங்கட ஜ.பி.சி வானொலி கூட படுகச்சிதமாக விளம்பரம் நடக்குது.

எப்படி எண்டா லண்டனில் ஒரே நாளில் 30,000 பேர் சென்று பார்த்த திரைப்படம் நீங்களும் தவற விடாதீர்கள் என்று வெளுத்து. வாங்குகினம்

ஒரு ஊர்வலம் எண்டா 30 பேரை காணக்கிடைக்காத லண்டனில் 30000 பேர் பார்த்தது சாதனை தான்

தமிழரே வாழ்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.