Jump to content

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"


Recommended Posts

ரஜனியின் படத்தை பார்ப்பதற்கு அவரது ரசிகராக இருந்தால் மட்டுமே முடியும்.

இவரது படங்களை கலைக் கண்ணுடன் பார்ப்பதற்கு என்னால் முடியாதப்பா ஆளை விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 217
  • Created
  • Last Reply

ஐயா டங்குவார் (நல்ல பெயர்)

அரங்கன் என்ற முகமூடியை சிலர் தமது விருப்பத்திற்காக இங்கே பாவித்துள்ளார்கள். இன்று தாயகத்திலுள்ள நிலைமையில் அங்கிருக்கும் ஒருவருக்கு ரஜினியின் திரைப்படம் பற்றிச் சிந்திக்க நேரம் வருமா?? அடுத்தவனை முட்டாளாக்கி அதில் சுகமனுபவிக்க நினைக்கின்றார்கள். அதில் உம்போன்றோர் விட்டில்பூச்சிகள் போல் இலகுவில் விழுந்துவிடுகின்றீர்கள். ரஜினி என்கிற தனிமனிதனின் தமிழ் விரோதப்போக்கென்று உம்மால் குறிப்பிடப்படுகின்றவை கட்டுரையில் இடம்பெற்றவை தானென்றால் உம்மை நினைக்க சிரிப்பாகத்தான் வருகின்றன. 1992 இல் வெளியிட்டதாகச் சொல்லப்படும (எந்தவித ஆதாரமுமில்லாது) விடயங்கள் தொடர்பாக சிலருக்கு 2007 இல் தான் ரோசம் பொத்துக் கொண்டு வருகின்றது. அதில் சொல்லப்பட்ட விடயங்கள் உண்மையானவையாக இருந்திருந்தால் தமிழ்நாட்டு தமிழர்கள் சும்மா இருந்திருப்பார்கள் என்று நம்புகின்றீரா?? அல்லது அவர்கள் சூடு சொரணையில்லாதவர்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?? இலங்கையிலிருக்கும் மலையகத் தமிழ்மக்களுக்கு நடக்கும் அநியாயங்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் தமிழ்நாட்டுத் தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்ற உமது வாதத்தை கேட்டுச் சிரித்து எனது வயிறு புண்ணாகிப் போனது தான் மிச்சம். ..ம்.... ம்.... தொடருங்கள் உங்கள் நகைச்சுவையை. :rolleyes::D:rolleyes::(

ம்ம்ம்... தமிழகத்தில் 11 வருடங்கள் தொடர்ந்து வாழ்ந்த எனக்கு ரஜினியை அறிய வழியில்லைதான்.. :P உங்கள் நகைச்சுவை மிகப் பிரமாதம். நாங்களும் ஆவலாக உள்ளோம்...!

Link to comment
Share on other sites

இலங்கையில சிவாஐயைக் குழப்புறதெண்டால் துணிஞ்சு ஓரு காரியம் செய்யவேண்டும்

1.கருணாவின் பெயரில் தீயேட்டர் முதலாளிமார்களை கொலை அச்சுறுத்தல் செய்யவேண்டும்.

2.தியேட்டர் அமைந்துள்ள பிரதேச பொலிசு நிலையத்திற்கு 119 இற்கு தொலைபேசி எடுத்து

படமாளிகையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தொல்லை கொடுக்கலாம் .

முதலாவது தான் மிகச் சிறந்தது.

இலங்கையில சிவாஐயைக் குழப்புறதெண்டால் துணிஞ்சு ஓரு காரியம் செய்யவேண்டும்

1.கருணாவின் பெயரில் தீயேட்டர் முதலாளிமார்களை கொலை அச்சுறுத்தல் செய்யவேண்டும்

.

2.தியேட்டர் அமைந்துள்ள பிரதேச பொலிசு நிலையத்திற்கு 119 இற்கு தொலைபேசி எடுத்து

படமாளிகையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தொல்லை கொடுக்கலாம் .

முதலாவது தான் மிகச் சிறந்தது

Link to comment
Share on other sites

இந்த தலைப்பு பல பக்கங்களை தாண்டி மிகவும் வெற்றியாக ஓடி கொண்டு இருகிறது இதை நாங்கள் தமிழ் தேசியதிற்கு எவ்வழிகளில் நிதி சேகரிக்கலாம் என்று ஆராய்ந்து அல்லது வேறு ஏதாவதுக்கு ஆராய்ந்திருந்தால் மிகவும் நல்லதாக இருந்திருக்கும் இதனால் எம்மவர்கள் பயனும் அடைந்திருப்பார் ரஜனியின் படத்தை புறகணிப்பால் நாங்கள் ஒன்றும் காணபோவதில்லை புலத்தில் நாங்கள் பார்காட்டி அதனால் அவைகளுக்கு பெரிய பாதிப்பும் வரபோவதில்லை.

உதாரணதிற்கு நீங்கள் இப்படி செய்திருந்தா சிவாஜி படம் பார்க்க வருவோர்(உதாரணமாக புலத்தில்) எல்லாரும் தாயகதிற்கு குறிபிட்ட அளவு பணத்தை கொடுக்க வேண்டும் என்றிருந்தா அரைவாசி பே வந்திருக்க மாட்டினம் வந்தவையிட்ட இருந்து பணமும் சேகரித்து இருந்திருக்கலாம்,அதை விடுத்து நாம் புறகணிப்பால் படத்தை வாங்கிய நம்ம்வர்கள் தான் பாதிக்க பட போகிறார்கள்.

:rolleyes:

Link to comment
Share on other sites

இங்கு எவரும் ரஜினியை தலைமேல் வைக்கவில்லை. ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்குத் தவறு செய்கின்றார் என்று உங்களுக்குத் தோன்றினால்; தமிழ்நாட்டு மக்களை விழிப்படையச் செய்யுங்கள். அதற்காக அங்கு பாடுபடுங்கள். புலம்பெயர் தமிழரிடத்தில் பாடுபட்டு எவ்வித பிரையோசனமும் இல்லை. நோய் எவருக்குள்ளதோ அவருக்குத்தான் வைத்தியம் செய்ய வேண்டும். அடுத்தவருக்கு வைத்தியம் செய்வதால் என்ன பலன்?? :rolleyes::rolleyes:

திரப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை என்பது ஒரு குறிப்பிடத்தகுந்தவருமானம் என்பது நண்பருக்குத் தெரியாது போலும்.. :D

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான ஒன்றை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை என்பது போன்ற கருத்துக்கள் இங்கு வைக்கப்படுகின்றன. இதை ஏற்க முடியாது.

சிறிலங்காப் பொருட்களை எமது மக்கள் இன்னமும் பெரியளவில் புறக்கணிக்கத் தொடங்கவில்லை. அதற்கான பரப்புரை பலவீனமான முறையில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்க முன்வந்தால் அதை தவறு என்று சொல்வீர்களா?

அப்பொழுது "ஈழத் தமிழர்கள் சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிக்காத போது, தமிழ் நாட்டுத் தமிழர்கள் அதைப் புறக்கணிப்பது தேவையற்றது, சிறிலங்காப் பொருட்களை; தரமானவை, ஆகவே அதனை வாங்க வேண்டும்" என்று துக்ளக் சோ நிச்சயமாக எழுதுவார்.

யாழ் களத்திலும் "சோ"க்கள் உண்டு என்பது புரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க படம் பார்த்தோம். என்னடா இங்க புறக்கணிங்க என்று புலம்புறாங்களே அப்படி என்னதான் இருக்கென்று பார்க்கப் போனா.. அது சராசரி.. சினிமாப் படமாவே இருக்குது. அப்படியே ஸ்பைடர் மான் 3 யும் பார்த்தோம்..! நல்லாப் பொழுது போச்சுது..! :P :rolleyes:

படம் பார்க்க விரும்புறவங்க சினிவேல்ட் தியேட்டர்களில் பாருங்க.. சமரை என்ஜோய் பண்ணுங்க..!

28023_93x130.jpg

http://www.cineworld.co.uk/Headinglist.jgi...p;FILMPART=6334

தென்னிந்திய சினிமா நடிகரான ரஜனிகாந்த தனது சமீபத்திய சிவாஜி படம் தொடர்பாக வழங்கிய செவ்வி. ஒளி- ஒலி வடிவம்.

பிரித்தானியாவில் மட்டும் குறைந்தது 15 முதலாம் தர திரையரங்குகளில் இப் பட்டம் ஓடுகிறது... என்றால் பார்த்துக்குங்கோவன்..!

http://www.rajini-in-sivaji.com/

Link to comment
Share on other sites

:rolleyes: ரஜினியை நீங்கள் பலரும் கன்னடன் என்று நினைக்கலாம் ரஜனி பிறப்பால் மராட்டியன் ..... உணர்வால் தமிழனல்ல ....கன்னட மராட்டிய கலவையாக இருக்கலாமோ ..... அவரைத்தான் கேட்கவேண்டும்
Link to comment
Share on other sites

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான ஒன்றை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை என்பது போன்ற கருத்துக்கள் இங்கு வைக்கப்படுகின்றன. இதை ஏற்க முடியாது.

சிறிலங்காப் பொருட்களை எமது மக்கள் இன்னமும் பெரியளவில் புறக்கணிக்கத் தொடங்கவில்லை. அதற்கான பரப்புரை பலவீனமான முறையில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்க முன்வந்தால் அதை தவறு என்று சொல்வீர்களா?

அப்பொழுது "ஈழத் தமிழர்கள் சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிக்காத போது, தமிழ் நாட்டுத் தமிழர்கள் அதைப் புறக்கணிப்பது தேவையற்றது, சிறிலங்காப் பொருட்களை; தரமானவை, ஆகவே அதனை வாங்க வேண்டும்" என்று துக்ளக் சோ நிச்சயமாக எழுதுவார்.

யாழ் களத்திலும் "சோ"க்கள் உண்டு என்பது புரிகிறது.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படை அறிவு வேண்டும். புறக்கணிப்பதால் பலனில்லை என்பதற்கும் புறக்கணிக்கத் தேவையில்லை என்பதும் ஒன்றென எண்ண பைத்தியங்களால்த் தான் முடியும். இப்படியெல்லாம் "சோ" காட்டினால்த் தான் பிரபலமாக்கலாமோ தங்கள் இணையத்தளத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்

நீங்களும் எனது கருத்தை தவறாகவே புரிந்துள்ளீர்கள். சிவராஜாவை இங்கு கருத்து வைக்க வேண்டாமென நான் எழுதவில்லை புலம்பெயர் தமிழரிடம் ரஜினி படத்தை புறக்கணிக்கச் சொல்வதில் எவ்வித பிரையோசனமுமில்லை என்பதையே எழுதினேன். லிசானுக்கு எழுதிய பதிலை பாருங்கள். நீங்களும் புரிந்து கொள்வீர்களென நம்புகின்றேன்

நான் அவ்வாறன எடுகோளை ஏன் எடுக்க வேண்டி வந்தது என்றால் தமிழ்நாட்டு மக்கள் உரையாடுகின்ற தளம் ஒன்றிலும் இவ்வாறன உரையாடலைச் செய்திருந்தீர்கள். அங்கே தமிழகமக்களுக்குள்ளாக கொண்டு செல்லப்படுகின்ற பிரச்சார வடிவத்தையும் நீங்கள் மாற்றியமைக்கின்ற சம்பவம் தான் நீங்கள் அந்த எண்ணத்தில் கதைக்கவில்லை என நினைக்க வைத்தது

நன்றி

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டு மக்கள் மிகுதியாக வரும் களம் எது தூயவன் நான் அறிந்து கொள்ளலாமா???

Link to comment
Share on other sites

திரப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை என்பது ஒரு குறிப்பிடத்தகுந்தவருமானம் என்பது நண்பருக்குத் தெரியாது போலும்.. :D

ஆமாங்கோ எனக்கு ஒன்றுமே தெரியாதுங்க. இந்தியா, தமிழ்நாடு எல்லாம் வரைபடத்திலே பார்த்ததோடு சரிங்க. ஆனால் நீங்க எல்லாம் தெரிஞ்சவங்க புறக்கணிச்சு வெளிநாட்டிலை வித்த காசு குறைஞ்சு; ஏவிஎம் இப்ப வருமானத்தை குத்துவிளக்கு வைச்சுத் தானாம் பார்க்குது. :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

வசம்பு!

இந்த வசனத்தை தயவு செய்து முடித்து வையுங்கள்.

புறக்கணிப்பதால் பலனில்லை, ஆகவே ...............................

Link to comment
Share on other sites

வசம்பு!

இந்த வசனத்தை தயவு செய்து முடித்து வையுங்கள்.

புறக்கணிப்பதால் பலனில்லை, ஆகவே ...............................

புறக்கணிப்பதால் பலனில்லை. ஆகவே புறக்கணிக்கும்படி பைத்தியக்காரத்தனமாக நான் எழுதிய கட்டுரையை மறந்து விடுங்கள்.

இப்படிக்கு

சபேசன்

Link to comment
Share on other sites

திரப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை என்பது ஒரு குறிப்பிடத்தகுந்தவருமானம் என்பது நண்பருக்குத் தெரியாது போலும்.. :(

ஆமாங்கோ எனக்கு ஒன்றுமே தெரியாதுங்க. இந்தியா, தமிழ்நாடு எல்லாம் வரைபடத்திலே பார்த்ததோடு சரிங்க. ஆனால் நீங்க எல்லாம் தெரிஞ்சவங்க புறக்கணிச்சு வெளிநாட்டிலை வித்த காசு குறைஞ்சு; ஏவிஎம் இப்ப வருமானத்தை குத்துவிளக்கு வைச்சுத் தானாம் பார்க்குது. :rolleyes::rolleyes:

மீண்டும்...

நகைச்சுவைக்கு நன்றி.. :D

Link to comment
Share on other sites

கட்டுரையை நான் எழுதவில்லை. நான் எழுதியிருந்தால், அது சற்று வித்தியாசமாக இருந்திருக்கும். அத்துடன் அதில் கூறப்பட்டிருக்கும் பல விடயங்களை நான் ஓரளவுதான் அறிந்திருந்தேன்.

அது கிடக்கட்டும்.

நீங்கள் வசனத்தை முடித்த விதத்தை பார்க்கின்ற போது, "சிவாஜி படத்தை புறக்கணிக்கத் தேவையில்லை" என்ற அர்த்தம்தான் வருகிறது.

ஒன்றை செய்வதால் பலனில்லை என்பதற்கும், பலன் தருவது போன்ற முறைகளை கையாண்டு செய்யுங்கள் என்பதற்கும் அர்த்தம் வேறு.

நீங்கள் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்கள். அதைத்தான் நான் சுட்டிக்காட்டி உங்கள் கருத்து தவறு என்று சொன்னேன்.

Link to comment
Share on other sites

வசம்பு!

இந்த வசனத்தை தயவு செய்து முடித்து வையுங்கள்.

புறக்கணிப்பதால் பலனில்லைஇ ஆகவே ...............................

சபேசன்

புறக்கணிப்பதால் பலனில்லை. ஆகவே புறக்கணிக்கும்படி பைத்தியக்காரத்தனமாக நான் எழுதிய கட்டுரையை மறந்து விடுங்கள்.

இப்படிக்கு

சபேசன்

வசம்பு!

இவ்வாறு ஏன் இந்த கட்டுரைக்கு கருத்து சொல்கின்றீர்களோ தெரியவில்லை. கட்டுரையில் நல்ல நோக்கமே இருக்கின்றது ஆனால் கட்டுரையில் சொல்லப்படும் விடையத்தை நடைமுறைப்படுத்த கூடிய சூழல், ஒற்றுமை பல காரணங்களால் இல்லாமல் போகின்றது. படம் வெளியாகும் தருணத்தில் புறக்கணிப்புக்கருத்து அவசரமாக வந்ததாக கருத இடமுண்டு. ஆனால் ரஜனியை பற்றிய சில விடயங்கள் அறிந்து கொள்ள கூடிய வாறு இருக்கின்றது. அடுத்த ரஜனியின் திரைப்படத்தை புலம்பெயர் சமூகம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதுக்கு இதில் சில தகவல்கள் உண்டு என்பதையும் மறுப்பதுக்கில்லை.

தென்னிந்திய சினிமாத்துறைக்கு கணிசமான வருவாய் புலம் பெயர் சமூகத்திடம் இருந்து வருவதை யாரும் மறுக்கவும் முடியாது. 20 யுரோவோ 20 டொலர்களோ கொடுத்து ஒரு புலம்பெயர் உறவு பார்க்கும் போது. 20 நபர்களுக்கு அதிகமாக தமிழ்நாட்டில் திரைப்படம் பார்க செலவிடும் தொகைக்கு சமனாகின்றது.

மக்களை இவ்வாறான சினிமா மோகம், வெறித்தனத்தில் இருந்து மீளச் செய்வதுக்கு அந்தந்த திரைப்படங்களில் சொல்லப்படும் கருத்துக்களையும் காட்சிகளையும் விமர்சித்து அதே நேரம் நல்ல கருத்துக்களையும் காட்சிகளையும் அடியாளப்படுத்தும் திரைப்படங்களை முன்நிலைப்படுத்தும் செயற்பாடுகள் இல்லாமல் கட்டுரை அமைந்திருப்பதை எல்லோரும் தத்தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைப்பதே கருத்துப்பகிர்வுக்கு நன்றாக இருக்கும்.

இக்கட்டுரை ரஜனி என்ற தனிநபரின் பிரத்யோக குணங்கள் இன அடயாளம் பற்று என்பவற்றை முன்நிறுத்தி எழுதப்பட்டது வலுவற்றதாக உள்ளது. ஆனால் ரஜனி என்ற தனிநபரின் ஆதிக்கம் அளவுக்கு மிஞ்சிய விதத்தில் உள்ளதால் தனிநபராக அடயாளப்படுத்தி விமர்சிப்பதில் பெரும் குற்றம் என்று எதுவும் இல்லை.

எது எவ்வாறு இருப்பினும் கட்டுரையின் பின்னணி ஒரு நல் நோக்கத்தை கொண்டதாக இருக்கின்றது. அதை நகர்த்தும் காலமும் முறையும் சற்று குறைபாட்டுடன் இருக்கலாம். அவைகளை ஆக்க பூர்வமாக கருத்துக்கள் சொல்லி நிறைவாக்குவது நல்ல விசயமாக இருக்கும். ஆனால் பைத்தியக்காரத்தனம் என்னும் வார்த்தைப்பிரயோகங்கள் நிவர்த்திக்கு பதிலாக நிராகரிக்க வளிகோலும். எமது தேசத்துக்கு எதிரான கருத்து முன்வைக்கப்பட்டால் தான் நிராகரிக்க முடியுமே தவிர அதன் நன்மை கருதி முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறைபாட்டுடன் இருந்தால் அக் குறை பாடுகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும். என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

திரப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை என்பது ஒரு குறிப்பிடத்தகுந்தவருமானம் என்பது நண்பருக்குத் தெரியாது போலும்.. :lol:

ஆமாங்கோ எனக்கு ஒன்றுமே தெரியாதுங்க. இந்தியா, தமிழ்நாடு எல்லாம் வரைபடத்திலே பார்த்ததோடு சரிங்க. ஆனால் நீங்க எல்லாம் தெரிஞ்சவங்க புறக்கணிச்சு வெளிநாட்டிலை வித்த காசு குறைஞ்சு; ஏவிஎம் இப்ப வருமானத்தை குத்துவிளக்கு வைச்சுத் தானாம் பார்க்குது. :rolleyes::rolleyes:

மீண்டும்...

நகைச்சுவைக்கு நன்றி.. :lol:

உங்களுக்கு நகைச்சுவை அல்ல வேறு ஏதோ பிரைச்சினையும் இருக்குப் போல இல்லாவிடில் நீங்கள் எழுதியதையும் நான் எழுதியதாகப் போடுவீர்களா?? எதற்கும் நீங்கள் நலம் பெற நானும் பிரார்த்திக்கின்றேன். :D:(

Link to comment
Share on other sites

உங்களுக்கு நகைச்சுவை அல்ல வேறு ஏதோ பிரைச்சினையும் இருக்குப் போல இல்லாவிடில் நீங்கள் எழுதியதையும் நான் எழுதியதாகப் போடுவீர்களா?? எதற்கும் நீங்கள் நலம் பெற நானும் பிரார்த்திக்கின்றேன். :rolleyes::rolleyes:

நீங்கள் எழுதியதை "Quote" செய்து பதிலளித்தால் எல்லாம் ஒண்டடி மண்டடியாகத்தானே வருது. நீங்களும் முயற்சித்துப்பாருங்களேன்.. பின்பு யார் நலம் பெறவேண்டுமென்று தெரியும்!! :lol::lol:

Link to comment
Share on other sites

ஐயா டங்குவார்

மேலே உங்களுக்கு நான் எழுதிய பதிலில் எல்லாவற்றையும் இணைத்துத் தானே எழுதியுள்ளேன். அதனை நீங்கள் கவனிக்கவில்லையா?? நீங்கள் எழுதியது போல் ஒண்டடி மண்டடியாகவா இருக்கின்றது. ஒருவேளை உங்களுக்கு அப்படிச் சேர்ந்து வந்திருந்தால் உங்கள் கருத்தை நீக்கிய பின் பதிவிட்டிருக்கலாமே?? அவசரக்காறனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அது உங்களுக்கு நன்கு பொருந்துகின்றது.

எனிமேலாவது பதிலளிப்பதற்கு முன்னர் மேலேயுள்ளவற்றை நன்றாக அவதானித்து பின் பதிலெழுதப் பாருங்கள். :rolleyes::rolleyes:

இப்போது புரிந்ததா யார் நலம் பெற வேண்டுமென்று?? :lol::lol:

Link to comment
Share on other sites

இதுவரைவாசித்ததில்.......

அகத்தியன் ம்... :rolleyes:

வசம்பும்....யமுனாவும்.... :lol::D

(யாருக்காவோ நல்லாக..... கஸ்ரப்படுறது தெரிகிறது :D :D )

சபேசன்...ம்ம் B)

இவ்வளவுநேரம் செலவீட்டு வாசிக்க செய்தமுறை...

யாழ் ..... (மற்றய புதிய இளைய... இணைய.... முறைநாகரீகம்)

இதுஅல்ல புறக்கணிக்கும்... முறை... யாழைவிட அப்புதிய இணயங்களுக்கு ஒரு சபாஷ்

(யாழில் உள்ள யாவரையும் முட்டாளாக்காதீர்.... யாழே.... :rolleyes: யாராவது ஒருவர்...யாழ் முதியவர்... உரியவர்... மூச்சுகாட்டிணீரா... இங்கே..... :D:lol::D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூச்சுக்காட்டி என்ன நடக்கப்போகுது? கருத்தை கூறுங்கப்பா :rolleyes::rolleyes::lol:

Link to comment
Share on other sites

இப்படத்தை நாம் பார்ப்பதால் மறைமுகமாக எமது போராட்டத்துக்கும் நிதி சென்றடைகிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் :rolleyes: ..இப்போதும் புறக்கணிப்போமா?? :rolleyes:

Link to comment
Share on other sites

மூச்சுக்காட்டி என்ன நடக்கப்போகுது? கருத்தை கூறுங்கப்பா :D:D:D

அப்ப.... உங்கள் வழி... அவர்... ரஐனி வழியோ... :rolleyes: :rolleyes:

இப்படத்தை நாம் பார்ப்பதால் மறைமுகமாக எமது போராட்டத்துக்கும் நிதி சென்றடைகிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் :lol: ..இப்போதும் புறக்கணிப்போமா?? :D

கொஞசம் பொறுங்கோ... இதற்கு பதில் தாறன்.... :D:lol:

Link to comment
Share on other sites

நீங்க இங்க இருட்டுக்க இருந்து எழுதுறீங்க. வேணுமாண்டா இங்க கருத்து எழுதும் ஒரு 25 பேர் சிவாஜி பார்க்க போகாமல் புறக்கணித்திருக்கலாம். மற்றும்படி எல்லாம் தலைகீழ்,

எங்கட ஜ.பி.சி வானொலி கூட படுகச்சிதமாக விளம்பரம் நடக்குது.

எப்படி எண்டா லண்டனில் ஒரே நாளில் 30,000 பேர் சென்று பார்த்த திரைப்படம் நீங்களும் தவற விடாதீர்கள் என்று வெளுத்து. வாங்குகினம்

ஒரு ஊர்வலம் எண்டா 30 பேரை காணக்கிடைக்காத லண்டனில் 30000 பேர் பார்த்தது சாதனை தான்

தமிழரே வாழ்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.