Jump to content

புது வருட சிரிப்புகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text that says 'காலண்டர் பரிதாபங்கள் வாங்குறது 10 ரூபாய்க்கு..தேன் முட்டாய் கேக்குறது காலண்டர்... இதுல.. கிருஷ்ணன் படம் இல்லையா., லெட்சுமி படம் இல்லையா.. வேற MEMES SANTHAI லிாஙல ส3క'

 

Image may contain: text that says 'நண்பர்களே இந்த மாதத்தோடு முடிய போகிறது 2020 நான் உங்களை தொந்தரவு செய்திருந்தாலோ, வெறுப்பேற்றி இருந்தாலோ, கோபப்படுத்தி இருந்தாலோ, கஷ்டப்படுத்தி இருந்தாலோ, சங்கடப்படுத்தி இருந்தாலோ, சந்தோஷப்படுத்தி இருந்தாலோ கவலையே வேண்டாம், 2021திலும் அதையே தான் செய்ய போகிறேன் காலண்டர் மாறலாம் ஆனால் நான் மாற மாட்டேனே,'

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'பார்த்து பதம்மா வாய்யா.. 20 21 உன்னை நினைச்சாலே நெஞ்சம் பதறுகிறது இன்னும் என்னென்ன சமாளிக்க போறேன் என்று தெரியல்லையே.'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

93407151_2279055529056610_85161090605740

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, text that says 'இவனுங்க சுருட்டி கொடுக்கர காலண்டர நேராக்கி சுவத்துல மாட்டுறதுக்குள்ள அடுத்த நியூ இயர் வந்துரும் போல'

 

 

Image may contain: 1 person, text that says 'amazon in ஓசி காலண்டர்| Select a location to see product availability அமேசான் ஓனர்'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, text that says 'பொறக்க போற 2021 ஆண்டாவது நல்லா இருக்குமா!!! நான் இன்னும் போல முரு முருகேசா 2020'

 

 

Image may contain: 1 person, text that says 'இந்த வருசத்துல 362 நாள வேஸ்ட் பண்ணியாச்சி..... SK பிடித்ததை பகிர்வோம் ர் இன்னும் 3 நாள் தான.. ஈசியா போய்ரும்'

சரி.....சரி. போ....போ....    இன்னும் மூணே மூணு நாள்தானே. சமாளிச்சிடுவோம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201230-155131.jpg 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says '31 dec night Gerang Lune 1 Jan morning ~Anbe sivam~'

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says 'நைட் 12 மணி இருக்கும். எனக்கு போன் பன்னி இனிமேல் குடிக்கவே மாட்டேன் நு சொல்லிட்டு.. ஹாப்பி பொங்கல் நு சொன்னான் என் உடம்பெல்லாம் ஆடிப்போச்சு...'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் – புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு

 
SAMPANTHAN025.png
 37 Views

“இலங்கையின் தேசிய பிரச்னைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“மலர்ந்துள்ள 2021ஆம் ஆண்டானது நாட்டு மக்களுக்குச் செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஆண்டாக அமைய வேண்டும். இவ்வருடமானது எமது மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகின்ற ஆண்டாகத் திகழவேண்டும்.

இந்தப் புதிய ஆண்டிலாவது எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். அதில் முன்வைக்கப்படும் தீர்வானது நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாததாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அமையவேண்டும்.

அதேவேளை, மாகாணங்களுக்கு நேர்மையான ஓர் அதிகாரப் பகிர்வையும் கொண்டிருக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு. எமது இந்தப் பரிந்துரைகளை புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்ளேயே நாம் தீர்வைக் கேட்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளம்மிக்கதும், நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் ஓர் இலங்கைத் தீவை உருவாக்குவதே எமது கடமையாகும்.

எனவே, இந்தப் புத்தாண்டு நாளில் இந்தத் தலையாய கருமத்தை நிறைவேற்ற இன, மத, கட்சி வேறுபாடின்றி உழைக்க முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றுள்ளது.

https://www.ilakku.org/?p=38245

 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் – புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு

 
SAMPANTHAN025.png

உடையார்  நீவீர் குசும்பன் ஐயா!புதுவருட சிரிப்புக்குள் ஆளை கொண்டுவந்து புகுத்தி வீட்டீர் ஐயா....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says 'ஏன்டா அந்த ஆள திருப்பி அனுப்பிட்ட? CDARE அவர் 2021 காலண்டர் கேக்குறாரு. நம்மகிட்ட வெறும் 1000 காலண்டர் தான இருக்கு!'

 

Image may contain: 2 people, text that says 'OANE ODAYA உலகமே 2020 முடியபோது-னு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நீ ஏன் பா இவ்ளோ சோகமா இருக்க... UDAYA நான் தான் சார் அந்த 2020...'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'New Year Promises இன்னையிலிருந்து ஜிம்முக்கு போறோம்.. MAP EDITZ இனிமே குடிக்க கூடாது..'

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

133875604_4026272357406695_7846898573802 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

132855056_1991765600976915_3865357557736 

 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people, beard and text that says 'மக்கள் ஏப்ரல் 14 புத்தாண்டு ராசிபலன்... Bhas ஜோசியர் சொல்லு... நீ தான் தைரியமான ஆளாச்சே....'

 

May be an image of 1 person and text that says 'ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள். நீங்க சொன்ன ஆங்கில புத்தாண்டு பலனையே இன்னும் அனுபவிச்சு முடியலப்பா.இனி இனி எந்த பலனும் வேண்டாப்பா'

May be an image of ‎4 people, outdoors and ‎text that says '‎UEI ஜாதக காரர் தம்பிக்கு ஒரு 5000 காசுல பரிகாரம் பன்னிட்டா அடுத்த வருசம் கெட்டி மேளம் தான் புலிகேசி மீம் ن CONSORER மீ ஏன் என் நெத்தில ஏதும் இளிச்சவாய் கூந்தல்நு எழுதி இருக்கா‎'‎‎

 

May be an image of 3 people and text that says '90ஸ் கிட்ஸ் ஜோசியர் வெளிநாடு வேலை கிடை ககும், வீடு வாகனம் வாங்குவீர்கள் ருமனம் හகு'

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 2 people and text that says 'இன்னும் 15நாள்ல New Year.. உங்க ஜிம்முல மாசம் Fees எவ்ளோ *Gym Owner'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of text that says 'ஜோசியர்: இந்த 2023 ஆண்டு எப்படி இருக்கின்றது என்று பார்த்தால் ஜோசியர் மக்கள் மக்கள்: அது எப்படி வேணாலும் இருந்திடு போகுது நீ மட்டும் வாய் திறக்காத ராசா'

 

May be an image of 5 people and text that says 'பூமி நான் 365 நாள் கஷ்டப்பட்டு சூரியனை சுத்தி வருவேனாம்!! இ வனு ங்க 365வது நாள் சந்தோஷமா newyear கொண்டாடுவானுகளாம்!! கொண்டாடுவாத'

 

May be an image of ‎4 people, people standing and ‎text that says '‎2023 هم நியூ இயர், பொங்கல், தீபாவளி எல்லாமே ஞாயிற்றுகிழமைல தான் வருது வருசமாடா இது‎'‎‎

 

May be an image of 9 people, beard and text that says 'இன்னும் கொஞ்ச நால்ல எல்லா மாற போகுது # நம்ம வாழ்க்கையா மாப்பிளை Vimal வாழ்கையா...... காலண்டர் மாமா!!!!'

 

May be a meme of 7 people and text

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

On 1/1/2021 at 08:11, உடையார் said:

தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் – புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு

 
SAMPANTHAN025.png
 37 Views

“இலங்கையின் தேசிய பிரச்னைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“மலர்ந்துள்ள 2021ஆம் ஆண்டானது நாட்டு மக்களுக்குச் செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஆண்டாக அமைய வேண்டும். இவ்வருடமானது எமது மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகின்ற ஆண்டாகத் திகழவேண்டும்.

இந்தப் புதிய ஆண்டிலாவது எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். அதில் முன்வைக்கப்படும் தீர்வானது நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாததாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அமையவேண்டும்.

அதேவேளை, மாகாணங்களுக்கு நேர்மையான ஓர் அதிகாரப் பகிர்வையும் கொண்டிருக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு. எமது இந்தப் பரிந்துரைகளை புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்ளேயே நாம் தீர்வைக் கேட்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளம்மிக்கதும், நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் ஓர் இலங்கைத் தீவை உருவாக்குவதே எமது கடமையாகும்.

எனவே, இந்தப் புத்தாண்டு நாளில் இந்தத் தலையாய கருமத்தை நிறைவேற்ற இன, மத, கட்சி வேறுபாடின்றி உழைக்க முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றுள்ளது.

https://www.ilakku.org/?p=38245

 

எத்தனை புதுவருடங்களை கடந்திட்டோம்.  வசனங்கள் மட்டும் மாறவில்லை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

எத்தனை புதுவருடங்களை கடந்திட்டோம்.  வசனங்கள் மட்டும் மாறவில்லை.

ஐயாவுக்கு, பொய் சொல்லவும் பக்குவம் காணாது.
இந்த அறிவை வைத்துக் கொண்டு 50 வருசம், தமிழனை ஏமாத்திக் கொண்டு திரிஞ்சிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

எத்தனை புதுவருடங்களை கடந்திட்டோம்.  வசனங்கள் மட்டும் மாறவில்லை.

2 hours ago, nunavilan said:

எத்தனை புதுவருடங்களை கடந்திட்டோம்.  வசனங்கள் மட்டும் மாறவில்லை.

 

இரா.சம்பந்தன்ரை வெடிச் செய்திகளை இனிமேல் யாழ்களத்தில் தடை செய்யச் சொல்லோணும். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

எத்தனை புதுவருடங்களை கடந்திட்டோம்.  வசனங்கள் மட்டும் மாறவில்லை.

 ஒன்றில்  செய்தியை மாற்ற வேண்டும் அல்லது ஆளை மாற்ற வேண்டும். குடிகாரன் வாக்குறுதி போல 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 4 people and text that says '"2022 டிசம்பர் 31-ஓட தண்ணி போடறத நிறுத்திடலாமுன்னு இருக்கேன்.... TAMILMOVIES TAMIL ரதில "போன வருசமும் இதையேதான் நீ சொன்ன..." IVP memes டிசம்பர் -31 2021'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says '-1-2023 நாணயம் மிக்க மனிதன் கடவுளின் மகிமை பொருந்திய சுபகிருது மார்கழி 17 JAN- -ஜனவரி ஜமாதிஸானி ராசிபலன் ஞாயிறு மேஷம் வரவு SUNDAY சமநோக்குநாள் ரிஷபம் தனமை மிதுனம்- லாபம் தசமி மா.11.19 அசுபதி மா.5.12 தியா 16,47, 51.26 சித்தயோகம். ஈகை ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸீரெங்கமன்னா அமிர்தமதன சிம்மம்- செலவு திருநெடுந்தாண்டவ காகஷி கர்த்தர் விருத்த சேதனப் பட்டுப்பேர் கன்னி சாதனை கொண்ட புதுவருடத் திருநாள், ஆங்கில வருடப்பிறப்பு அரசு விடுமுறை. துலாம் தனுர் லக்கனம் இருப்பு நாழிகை விநாடி 34 விருச்சி- குழப்பம் அசதி இரகு 4.30-6.00 கூலம் மேற்கு வெற்றி குளிகன் 3.00-4.30 பரிகாரம்: வெல்லம் பாராட்டு 12.00-1.30 திதி தசமி மனம் நட்பு கரணன் 10.30-12.00 த்திரம், ஹஸ்தம் மாலை: 30 பகல் 10.30 இரவு:1.30-2.30 வரும் போதே ஒரு நாள் லீவ முழுங்கிடு வாரன் பாரு.......'

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.