Jump to content

ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

ஆட்சிக்கு வந்தால்  இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்-  கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

 

சென்னை,
 
காஞ்சீபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்  தான் நிறைவேற்ற இருக்கும் 7 அம்ச திட்டத்தை  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் அறிவித்தார்.
 
அதன் விவரம் வருமாறு:-
 
1. இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம்:
 
 
வீடுகளில் இல்லத்தரசிகள் செய்யும் பணிகள் மதிப்பிடவே முடியாதவை. எனவே அவர்களை கணக்கெடுத்து வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
 
2. நவீன தற்சார்பு கிராமங்களை உருவாக்குதல்:
 
தமிழக மக்கள் சாக்கடையோரங்களிலும், நதிக்கரையோரங்களிலும் அவதிப்பட்டுக்கொண்டு வசிப்பதை தடுக்கும் வகையில் தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும். சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணிக்காக்கும் வகையில் நவீனமாக அக்கிராமங்கள் அமையும்.
 
3. துரித நிர்வாகம்:
 
சாதாரண பஞ்சாயத்து அலுவலகம் முதல் முதல்வர் அலுவலகம் வரை காகிதங்களே இல்லாமல் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு உடனுக்குடன் அரசுக் கோப்புகள் நகரும் வகையில் துரித நிர்வாகம் அமைக்கப்படும். லஞ்ச ஒழிப்புத் துறையை மேம்படுத்தி லஞ்சமே இல்லாமல் இருக்கும் வகையில் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 
4. சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்:
 
மக்கள் எதற்கும் வரிசையில் நிற்காமல் அவர்களது உரிமைகளை அவர்களாகவே பெறுவதற்காக மக்களைத் தேடி அரசுத் திட்டங்கள் சென்றடையும் வகையில் சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்.
 
5. மின்னணு இல்லங்களாக மாற்றுதல்:
 
குடிசை வீடுகள் முதல் அனைத்து வீடுகளுக்கும் மிக அதிவேக இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் திறமையையும் தகுதியையும் கண்டறிந்து அவர்களை கல்வி, பொருளாதாரம் உள்பட அனைத்திலும் முன்னேற்றமடைய செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
6. இயற்கை வேளாண்மையுடன் கூடிய பசுமைப்புரட்சியை உருவாக்குதல்:
 
இயற்கை வேளாண்மைக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் பசுமைப் புரட்சி ஏற்படுத்தப்படும். இதற்கென தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
 
7. தொழில்களை அதிகளவில் உருவாக்கி பொருளாதாரத்தில் புரட்சி ஏற்படுத்துதல்:
 
பெரு தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்குவதை விட ஒவ்வொரு வட்டாரம் வாரியாக 5லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில்களை உருவாக்கி இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி அவர்களது பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களை முதலாளிகளாக மாற்ற முழு முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் கமலஹாசன் தெரிவித்தார்
 
 
 
Link to comment
Share on other sites

எப்படியும் ஒரு போதும் ஆட்சிக்கு வரமாட்டேன் என்ற நம்பிக்கைய்யில் சும்மா அடிச்சு விடவேண்டியது தான். காசா பணமா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லத்தரசிகளின்.... வாக்குகள் எல்லாம் கமலுக்கு விழுகுது. 😁

அடுத்த முதலமைச்சர் ஆகிறார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே அவ்வை சண்முகியில் இல்லத்தரசி போல் நடித்த அனுபவம் இருக்குத் தானே பாவம் அதை வைச்சாவது ஊதியம் கொடுக்கலாம்.😀யாரும் திட்டாதீங்கோ இது தான் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இல்லத்தரசிகளின்.... வாக்குகள் எல்லாம் கமலுக்கு விழுகுது. 😁

அடுத்த முதலமைச்சர் ஆகிறார். 🤣

தமிழ் நாட்டில்  இல்லத்தரசிகளின் வாக்கு மட்டும் போதுமா முதலமைச்சரைதெரிவுசெய்ய....😁👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, உடையார் said:

ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

மூண்டு,நாலு பொண்டாட்டிக்காரன் எண்டது நல்லவடிவாய் தெரியுது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

 

131977125_1314088652300603_1888462325868

நீங்க உள் வீட்டுக் காறியாச்சே ஊதியம் எல்லாம் எதிரபார்க் கூடாது..முடிஞ்சால் உங்கள் வாக்கும் எண்ணிக்கையில் சேரட்டும்..😁

Link to comment
Share on other sites

3 minutes ago, யாயினி said:

நீங்க உள் வீட்டுக் காறியாச்சே ஊதியம் எல்லாம் எதிரபார்க் கூடாது..முடிஞ்சால் உங்கள் வாக்கும் எண்ணிக்கையில் சேரட்டும்..😁

இப்போ அவர் கமலோடு இல்லை. அது தான் எனது, உனது என பிரிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:
ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு
 
1. இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம்:
 
 
வீடுகளில் இல்லத்தரசிகள் செய்யும் பணிகள் மதிப்பிடவே முடியாதவை. எனவே அவர்களை கணக்கெடுத்து வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இது நல்லதொரு திட்டம். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹான் திருமணம் முடித்தும் முடிக்காமலும் நான்கு அல்லது அய்ந்து பெண்களுடன் வாழ்ந்தவர் அல்லது வாழ்ந்துகொண்டிருப்பவர். எனவே அவருக்கு தமிழக இல்லத்தரசிகளின் பணிச்சுமை நன்கு தெரியும். எனவே இத்திட்டத்துக்கு இல்லத்தரசிகளிடம் பெரு வரவேற்பு இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

தமிழ் நாட்டில்  இல்லத்தரசிகளின் வாக்கு மட்டும் போதுமா முதலமைச்சரைதெரிவுசெய்ய....😁👍

சட்டசபை தேர்தல் முதல்கட்ட பிரசாரம் - கமல்ஹாசன் மதுரையில் இன்று தொடக்கம் ||  Tamil News Kamal to launch MNM poll campaign from Madurai today

கமலஹாசனின்  இந்த அபாரமான திட்டத்துக்கு... 
தமிழகத்தில் உள்ள அனைத்து இலத்தரசிகளுமே,
ஓரணியில் திரண்டு... கமலுக்கு வாக்களிப்பார்கள். 👍

அத்துடன்... அவரின் சினிமா ரசிகர்களின் வாக்கும்,
அவர் நடத்தும்....
"பிக் பாஸ்" நிகழ்ச்சி ரசிகர்களின்  வாக்கும்...
கொத்தாக.. கமலுக்கு விழும்.

பிறகென்ன...  அவர்  முதலமைச்சர் தானே....   :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இது EU Parliament  இல், EU இல் உள்ள வறுமை கோட்டை களைவதற்கான கொள்கையின் அங்கமாக   Universal Basic Income பற்றிய கொள்கை கலந்துரையாடலில் முதலில் முன்மொழியப்பட்டது.

சில அரசாங்ககங்கள் Universal Basic Income  என்பதை குறிப்பிட்ட பிரதேசத்தில் பரீட்சித்தமாக நடைமுறைப்படுத்தின.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:


இது EU Parliament  இல், EU இல் உள்ள வறுமை கோட்டை களைவதற்கான கொள்கையின் அங்கமாக   Universal Basic Income பற்றிய கொள்கை கலந்துரையாடலில் முதலில் முன்மொழியப்பட்டது.

சில அரசாங்ககங்கள் Universal Basic Income  என்பதை குறிப்பிட்ட பிரதேசத்தில் பரீட்சித்தமாக நடைமுறைப்படுத்தின.  

இந்தமாதிரியான கொடுப்பனவு ஓரளவிற்கு வறுமைக்கோட்டை களைவதற்கு உதவியாக இருந்தாலும், இதற்கு ஒதுக்கப்படும் பணத்தினை பெறுவதற்காக மற்றைய சேவைகளை( உதாரனத்திற்கு மின்சாரம், கல்வி, சுகாதார சேவைகளை) தனியாருக்கு கொடுத்துவிடலாம் இல்லையா?  பின்பு எப்படி இது வறுமைகோட்டை குறைக்கும்?

இங்கேயும் இதைப்பற்றி ஒரு ஆய்வு நடைபெற்றது, ஆனால் முடிவு தெரியவில்லை.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்தமாதிரியான கொடுப்பனவு ஓரளவிற்கு வறுமைக்கோட்டை களைவதற்கு உதவியாக இருந்தாலும், இதற்கு ஒதுக்கப்படும் பணத்தினை பெறுவதற்காக மற்றைய சேவைகளை( உதாரனத்திற்கு மின்சாரம், கல்வி, சுகாதார சேவைகளை) தனியாருக்கு கொடுத்துவிடலாம் இல்லையா?  பின்பு எப்படி இது வறுமைகோட்டை குறைக்கும்?

இங்கேயும் இதைப்பற்றி ஒரு ஆய்வு நடைபெற்றது, ஆனால் முடிவு தெரியவில்லை.. 

 

அவுஸ்திரேலியா போன்ற தீவு நாடுகளுக்கு அது சாரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன் 
அரசு திட்டம் வகுத்து இறக்குமதி பொருள்களுக்கு வரியை கூட்டினால் .. உள்ளூர் உற்பத்தி 
பெருகும் ஏனெனில் கொள்வனவு கூடும். பொருளாதாரம் இஸ்திரம் அடையும்.
சரியான கணக்கீடு இல்லாமல் போனால் inflation  வழி வகுக்கும் 
சரியாக கணக்கு எடுத்து எத்தனை பேர் பெறுநர்? எவ்வளவு கொடுத்தால் 
அடிப்படை தேவைக்கு போதுமானது போன்ற கணிப்பீடு அவசியம். 

ஆடம்பரத்துக்கு $1 கூட மிஞ்சாது பார்த்துக்கொண்டால் 
வேலைசெய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே 
இருக்கும் ஆதலால் மக்களை சோம்பேறி ஆக்கும் எனும் வாதம் மீது 
எனக்கு நம்பிக்கை இல்லை 

சுவிஸில் இப்படி ஒரு திட்டம் வகுத்து 
அங்கு நேரடி மக்கள் தீர்ப்பு ஜனநாயக அரசியல் முறைமை இருப்பதால் 
தேத்தல் வைத்தார்கள் மக்கள் நிராகரித்து வாக்களித்தார்கள். 
காரணம் மக்களுக்கு பொருளாதாரம் விளங்காது மற்றும் அடுத்தவன் 
சும்மா இருந்து பணம் பெறுவதா? எனும் பொறாமை எண்ணங்கள் ஆகும் 
சுவிஸை பொறுத்தவரை அது தேவையான ஒன்று. மக்கள் அன்றாட பொருட்களையே 
சுற்றி இருக்கும் ஜேர்மன் பிரான்ஸ் இத்தாலி ஆஸ்திரியா போன்ற நாடுகளில் சென்று 
மலிவாக வாங்கி வருகிறார்கள். அதனால் தரத்தில் கூடிய சுவிஸ் உற்பத்தி பொருளுக்கு 
உள்ளூரிலேயே சந்தை வாய்ப்பு குறைவு ..... சுவிஸ் நாட்டு பொருளாதாரம் கடந்த 15 வருடமாக மந்தமாக 
இருக்கிறது  முச்சுவல் பண்ட்ஸ் எல்லாம் நெகடீவ் வருமானம் தருபவையாக இருக்கும்போது 
புதிய முதலீடுகள் அருகி கொண்டு வருகின்றன. 
சுவிஸ் வங்கியான யுபிஸ்  எந்த லாபமும் இன்றி செல்கிறது  கடந்தமாதம் 50 கிளைகளை மூட போவதாக எங்கோ வாசித்தேன். சுவிஸில் இல்லாத எம்மை போன்றவர்கள் அந்த வங்கியில் 5லட்ஷம் சுவிஸ் பிராங் வைப்பில்  வைத்திருப்பதுக்கு எங்களிடம் மாதம் 300 சுவிஸ் பிராங்குகள் வசூலிக்கிறார்கள். 
அருனாச்சலம் படத்தில் வருவதுபோல யாருக்காவது காசை செல்வழித்தே ஆகவேண்டும் என்று ஒரு இக்கட்டு நிலை இருந்தால் மட்டுமே அங்கு சென்று வைப்பில் இட முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Automation அதிகரிக்க, அதிகரிக்க Universal Basic Income மேலை நாடுகளில் தவிர்கமுடியாத அம்சமாகிவிடும் என்றே படுகிறது.

24 minutes ago, Maruthankerny said:

அவுஸ்திரேலியா போன்ற தீவு நாடுகளுக்கு அது சாரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன் 
அரசு திட்டம் வகுத்து இறக்குமதி பொருள்களுக்கு வரியை கூட்டினால் .. உள்ளூர் உற்பத்தி 
பெருகும் ஏனெனில் கொள்வனவு கூடும். பொருளாதாரம் இஸ்திரம் அடையும்.
சரியான கணக்கீடு இல்லாமல் போனால் inflation  வழி வகுக்கும் 
சரியாக கணக்கு எடுத்து எத்தனை பேர் பெறுநர்? எவ்வளவு கொடுத்தால் 
அடிப்படை தேவைக்கு போதுமானது போன்ற கணிப்பீடு அவசியம். 

ஆடம்பரத்துக்கு $1 கூட மிஞ்சாது பார்த்துக்கொண்டால் 
வேலைசெய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே 
இருக்கும் ஆதலால் மக்களை சோம்பேறி ஆக்கும் எனும் வாதம் மீது 
எனக்கு நம்பிக்கை இல்லை 

சுவிஸில் இப்படி ஒரு திட்டம் வகுத்து 
அங்கு நேரடி மக்கள் தீர்ப்பு ஜனநாயக அரசியல் முறைமை இருப்பதால் 
தேத்தல் வைத்தார்கள் மக்கள் நிராகரித்து வாக்களித்தார்கள். 
காரணம் மக்களுக்கு பொருளாதாரம் விளங்காது மற்றும் அடுத்தவன் 
சும்மா இருந்து பணம் பெறுவதா? எனும் பொறாமை எண்ணங்கள் ஆகும் 
சுவிஸை பொறுத்தவரை அது தேவையான ஒன்று. மக்கள் அன்றாட பொருட்களையே 
சுற்றி இருக்கும் ஜேர்மன் பிரான்ஸ் இத்தாலி ஆஸ்திரியா போன்ற நாடுகளில் சென்று 
மலிவாக வாங்கி வருகிறார்கள். அதனால் தரத்தில் கூடிய சுவிஸ் உற்பத்தி பொருளுக்கு 
உள்ளூரிலேயே சந்தை வாய்ப்பு குறைவு ..... சுவிஸ் நாட்டு பொருளாதாரம் கடந்த 15 வருடமாக மந்தமாக 
இருக்கிறது  முச்சுவல் பண்ட்ஸ் எல்லாம் நெகடீவ் வருமானம் தருபவையாக இருக்கும்போது 
புதிய முதலீடுகள் அருகி கொண்டு வருகின்றன. 
சுவிஸ் வங்கியான யுபிஸ்  எந்த லாபமும் இன்றி செல்கிறது  கடந்தமாதம் 50 கிளைகளை மூட போவதாக எங்கோ வாசித்தேன். சுவிஸில் இல்லாத எம்மை போன்றவர்கள் அந்த வங்கியில் 5லட்ஷம் சுவிஸ் பிராங் வைப்பில்  வைத்திருப்பதுக்கு எங்களிடம் மாதம் 300 சுவிஸ் பிராங்குகள் வசூலிக்கிறார்கள். 
அருனாச்சலம் படத்தில் வருவதுபோல யாருக்காவது காசை செல்வழித்தே ஆகவேண்டும் என்று ஒரு இக்கட்டு நிலை இருந்தால் மட்டுமே அங்கு சென்று வைப்பில் இட முடியும். 

சுவிஸ் தமிழர் கழுத்து கை எல்லாம் தங்கமாய் ஜொலிப்பதும் இதனால்தான்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

எந்த வேலைக்கு?
 

எந்த வேலைக்கு?
இவன் ஒரு கிறுக்கன் எதுக்கும் கேட்டு வைக்கிறது நன்று 
ஒரு வீடை பிக்பாஸ்சாக வைத்திருக்காமல் எல்லா வீட்டையும் 
பிக்பாக்ஸ் ஆக்கும் எண்ணம் கூட இந்த தலைக்குள் இருக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில்...வைக்கப்பட்டதேர்தல் ...எல்லாருக்கும்  ஊதியமென்பதற்க்கு...மக்கள்

விரும்பவில்லை...காலம்செல்ல..சுவிஸ் அரசு..தங்களிடம் பணமில்லையெனக்கூறி

கூடுதல்.  வரியையறவிடலாம்...என்ற பயம்...

கமல்...கூறியது...தனிய..இல்லத்துயரசிகளுக்குமட்டும்...😁🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குள்ள கேள்வி..

தமிழ்நாட்டிற்கு வேலை தேடிவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தோர், 6 (?) மாதங்கள் தமிழ்நாட்டில் குடியிருந்தால் குடும்ப அட்டை வழங்கப்படும் நிலையில், முதலமைச்சர் கமலஹாசன் எந்த அடிப்படையில் யார் யாருக்கெல்லாம் எப்படி மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் சம்பளம்(?) வழங்குவார்...?

🤔

இதெல்லாம் நடக்கிற காடியமாப்பா..... 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

எனக்குள்ள கேள்வி..

தமிழ்நாட்டிற்கு வேலை தேடிவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தோர், 6 (?) மாதங்கள் தமிழ்நாட்டில் குடியிருந்தால் குடும்ப அட்டை வழங்கப்படும் நிலையில், முதலமைச்சர் கமலஹாசன் எந்த அடிப்படையில் யார் யாருக்கெல்லாம் எப்படி மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் சம்பளம்(?) வழங்குவார்...?

🤔

இதெல்லாம் நடக்கிற காடியமாப்பா..... 😂

 

🤣 கமல்ஹாசன் திட்டபடி வேலையே செய்யாமல் இல்லத்து அரசர்களை (அடிமைகளை) வேலை வாங்கும் அரசிகளுக்கும் ஊதியம் உண்டா என்றும் கேட்டு சொல்லுங்கோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எனக்குள்ள கேள்வி..

தமிழ்நாட்டிற்கு வேலை தேடிவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தோர், 6 (?) மாதங்கள் தமிழ்நாட்டில் குடியிருந்தால் குடும்ப அட்டை வழங்கப்படும் நிலையில், முதலமைச்சர் கமலஹாசன் எந்த அடிப்படையில் யார் யாருக்கெல்லாம் எப்படி மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் சம்பளம்(?) வழங்குவார்...?

🤔

இதெல்லாம் நடக்கிற காடியமாப்பா..... 😂

 

முதலில்..நிங்கள்..இந்த.கேள்விக்கு பதிலாளிக்கவும்...நடிகர் கமலஹாசனை..எப்படி..முதலமைச்சர் கமலஹாசன் என எழுதினீகள்.?😜👍

யார் அவரை முதலமைச்சராக தெரிவு செய்தர்கள்?😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

முதலில்..நிங்கள்..இந்த.கேள்விக்கு பதிலாளிக்கவும்...நடிகர் கமலஹாசனை..எப்படி..முதலமைச்சர் கமலஹாசன் என எழுதினீகள்.?😜👍

யார் அவரை முதலமைச்சராக தெரிவு செய்தர்கள்?😇

இதெல்லாம் ஒரு கேள்வியா கந்தையர்..😂

முதலமைச்சர் என்று போடும்போதே உங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும்..😂

உங்களுக்கு புரியாவிட்டால் யான் என் செயும்... 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  கபிதன்...நான்..தவறுதலாய் ..எழுதிவிட்டிர்களென..நினைந்தேன்.

ஆகவே..சுட்டிக்காட்டினேன்..உங்களுக்கு..நடிகர்..முதலமைச்சர்..இரண்டும்

ஒரேமாதிரியிருந்தல்...எனக்கு..எதுவித. பிரச்சனையுமில்லை..😁🤝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Maruthankerny said:

அவுஸ்திரேலியா போன்ற தீவு நாடுகளுக்கு அது சாரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன் 
அரசு திட்டம் வகுத்து இறக்குமதி பொருள்களுக்கு வரியை கூட்டினால் .. உள்ளூர் உற்பத்தி 
பெருகும் ஏனெனில் கொள்வனவு கூடும். பொருளாதாரம் இஸ்திரம் அடையும்.

அவுஸ்ரேலியாவில் கூட நிரந்தரமாக இதை வழங்குமாறு ஆய்வில் கூறவில்லை.. இந்த கொடுப்பனவு நீங்கள் வேலை தொடங்கி உங்களது வருமானம் $180k(வருடாந்த) அடையும் பட்ச்சத்தில் நிறுத்தப்படும்.. 

மேலும் நீங்கள் கூறியபடி இறக்குமதி வரியை அதிகரித்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு உள்ளூரில் உள்ள வளங்கள்( மனித வலு உட்பட) சரியாகப்பயன்ப்படுத்தப்படவேண்டும்..

உதாரணத்திற்கு இங்கே தோட்டங்களில், பண்ணைகளில் வேலை செய்யவதற்கு மனிதவளம் பற்றாக்குறை, வழமையாக வரும் seasonal workers இம்முறை வரமுடியவில்லை, உள்ளூரில் இருப்பவர்களுக்கு பண்ணைகளில் வேலைசெய்ய முடியாதாம்.. அரச உதவிப்பணத்துடன் வாழ்கிறார்கள்.. இந்த மாதிரியான சூழ்நிலையில் ABI வந்தால் சோம்பல்தான் கூடுமே தவிர கேள்வி/வழங்கல் சமநிலை அடையாது.. 

இரண்டாவது வரி அதிகரிப்பை இலகுவில் எந்த அரசியல்கட்சியுமே விரும்பாது.. 

கையில் பணம் இலகுவில் கிடைத்தால் செலவழிக்கவிரும்புவார்கள் ஆனால் எங்கே அதை செலவழிக்கிறார்கள் என்பதில்தான் இதன் பலனும் உள்ளது.. 

போதாக்குறைக்கு இவர்களது ஏற்றுமதிப்பொருட்களான நிலக்கரி, பார்லி, வைன், மாட்டிறைச்சிக்கு அதிகமாக வாங்கும் சீனா, தலையிடியை கொடுக்கத்தொடங்கிவிட்டார்கள்.. 

 

Link to comment
Share on other sites

கமலை கண்டாலே இல்லத்தரசிகள் தலைதெறிக்க ஓடுவினம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இசைக்கலைஞன் said:

கமலை கண்டாலே இல்லத்தரசிகள் தலைதெறிக்க ஓடுவினம் 😁

மீண்டும், கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
    • "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.   மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .   "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "   என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை   ‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’   என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,   ‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’   என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.   பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை   'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',   அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.   பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்   "நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.   "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே". [ஐங்குறுநூறு 124]   முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.   "தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி" [கலித்தொகை 59]   இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,   ‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும் கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும் முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”   என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.   பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.   ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,   "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று".   [குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.