Jump to content

யாழ் நகர் வடிகால் துப்புரவின் போது மலை போல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

1. கிணற்றுக்கும் மலசல கூடத்துக்கும் இடையிலான இடைவெளி குறுகிக் கொண்டு வருகின்றமையால் யாழ்ப்பாணத்து நீரில் மலக்கழிவுகள் (giardia e colii) அதிகமாக கலக்கின்றன என்று பலதரப்பாலும் சுட்டிக் காட்டப்பட்டு வருகின்றமை

யாழ்ப்பாணத்தில் புது வீடுகட்டுபவர்கள் மலகூடத்துக்கும் கிணற்றுக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்களா

3 hours ago, Paanch said:

வருடத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் கால்வாய்களைச் சுத்தம் செய்வதில் சிரமம் உண்டா... இங்கு யேர்மனியில் அப்படித்தான் செய்கிறார்கள்.

ஆனால் நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள மக்கள் தண்ணீர் குடித்துவிட்டு பிளாஸ்ரிக் போத்தலை கால்வாய்களை அடைக்கும் படியாக எறியமாட்டார்கள் தானே.   வெளிநாடுகளில் குடித்து முடிந்த தண்ணி பிளாஸ்ரிக் போத்தல்களை நசித்து அழகாக கட்டி பிளாஸ்ரிக் குப்பைக்காக மக்கள் வைப்பதை பார்த்திருக்கிறேன்

 

Link to comment
Share on other sites

49 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள மக்கள் தண்ணீர் குடித்துவிட்டு பிளாஸ்ரிக் போத்தலை கால்வாய்களை அடைக்கும் படியாக எறியமாட்டார்கள் தானே.   வெளிநாடுகளில் குடித்து முடிந்த தண்ணி பிளாஸ்ரிக் போத்தல்களை நசித்து அழகாக கட்டி பிளாஸ்ரிக் குப்பைக்காக மக்கள் வைப்பதை பார்த்திருக்கிறேன்

அதுமட்டுமல்ல தண்ணீரைக் கொள்வனவு செய்யும்போது நெகிழிப் போத்தலுக்கும் ஒரு தொகையை அறவிடுகிறார்கள். பின்பு வெற்று நெகிழிப் போத்தலை திரும்பக் கொடுத்து அதற்காகக் கொடுத்த தொகையை மீளப் பெற்றுக் கொள்ளலாம். யார்தான் பணத்தை இழக்க விரும்புவார்கள்.? போத்தலுக்குச் செலவான பணமும் கிடைக்கிறது,! நகரும் சுத்தமாகிறது.!!🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Paanch said:

அதுமட்டுமல்ல தண்ணீரைக் கொள்வனவு செய்யும்போது நெகிழிப் போத்தலுக்கும் ஒரு தொகையை அறவிடுகிறார்கள். பின்பு வெற்று நெகிழிப் போத்தலை திரும்பக் கொடுத்து அதற்காகக் கொடுத்த தொகையை மீளப் பெற்றுக் கொள்ளலாம். யார்தான் பணத்தை இழக்க விரும்புவார்கள்.? போத்தலுக்குச் செலவான பணமும் கிடைக்கிறது,! நகரும் சுத்தமாகிறது.!!🤣

உங்கள் ஊரில் எப்பவும் இப்படியான நல்ல திட்டங்களை செயல்படுத்துவார்கள்.

எமது நாட்டில் குப்பையை மூன்றாக (உணவு, பிளாஸ்டிக், மீள் சுழற்ற முடியாதது) என்று பிரித்து வைக்க வேண்டும்.

இல்லை என்றால் அபராதம்.

ஆங்கிலத்தில் carrot and stick என்பார்கள். 

உங்கள் நாட்டில் கரட் ( போத்திலுக்கு காசு) எங்கள் நாட்டில் தடி (தண்டம்) இலங்கையில் இரெண்டும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

அண்ணை உது எந்த காலம்? இப்ப மேட்டுகுடிகள் ஓலைபையுக்கு மாறி விட்டினம். லண்டன் டியூப்பில் பல மோட்டு குடி பெண்கள் ஒய்யாரமாக ஓலை, துணிபையளை காவுவதை காணலாம்.

கொழும்பிலும் மேட்டுகுடி அலங்கார கடையான ஓடேல் அன்லிமிடெட்டில் இவைதான் நல்லா விக்குது.

எங்களை போன்ற அப்பாவிகள் (மோட்டுக்குடி?) தான் இன்னும் உந்த பத்து பென்ஸ் பிளாஸ்டிக் பாக் பாவிக்கிறது.

 

இதை நீங்கள் சும்மா எழுத்திற்காக எழுதலாம். ஆனால் நடைமுறையில்  அவர்கள் கடைப்பிடிப்பவர்கள் இல்லை.

அடுத்தமுறை இப்படி எழுதாதீர்கள். பாவம் அந்த தொழிலாளர்கள்.
தம்மால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினை பொருட்களை முறையாக சந்தைப்படுத்த முடியாமல் தவிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

வருடத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் கால்வாய்களைச் சுத்தம் செய்வதில் சிரமம் உண்டா... இங்கு யேர்மனியில் அப்படித்தான் செய்கிறார்கள். 

ஐயா பாஞ்ச் அவர்களே! அண்மையில் இங்கே ஒரு கருத்தாடலில் மேற்கத்திய நாடுகள் போல் அரசியல் சட்டங்கள் இலங்கையிலும் இருந்தால் நல்லது என கூறிய போது ஓரிரு கருத்து உறவுகள் சொன்னார்கள். அது ஆசிய நாடுகளாம். இங்கிருக்கும் சட்டங்கள் நடைமுறைகள் சிறிலங்கா போன்ற ஆசிய நாடுகளுக்கு சரிவராதாம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

இதை நீங்கள் சும்மா எழுத்திற்காக எழுதலாம். ஆனால் நடைமுறையில்  அவர்கள் கடைப்பிடிப்பவர்கள் இல்லை.

அடுத்தமுறை இப்படி எழுதாதீர்கள். பாவம் அந்த தொழிலாளர்கள்.
தம்மால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினை பொருட்களை முறையாக சந்தைப்படுத்த முடியாமல் தவிக்கின்றார்கள்.

சத்தியமா அண்ணை இந்த posh girls எல்லாம் இப்ப we are very environmentally aware என்று சணல் பைகளோடதான் திரியுதுகள். இறைச்சி உற்பத்தி புவி வெப்பமாவதை கூட்டுவதாக கூறி பல மேட்டுகுடிகள் இப்போ vegan உணவுக்கு மாறி விட்டார்கள். 

மருதரை கேட்டுபாருங்கோ, அமெரிக்காவில் beyond meat எண்டு ஒரு கொம்பனி ஸ்டாக்மார்கெட்டில் சக்கை போடு போடுது.

ஊரிலும் கொழும்பு மேட்டுகுடிகளுக்கு இப்ப இதுதான் fashion. 
பிளாஸ்டிக் பையை விட சணல் பை விலையும் கூட.

கைவினை தொழிலாளர் வறுமையில் வாடக் காரணம் சந்தை படுத்த வழி தெரியாமல், தரகர்கள் கொள்ளை லாபம் பார்ப்பது.

ஆனால் நாங்கள் அப்பவே ஈழநாடு பேப்பரில தேயிலை சுத்தி வாங்கிற அளவுக்கு இந்த விசயத்தில் தெளிவா இருந்தனாங்கள் 🤣

நான் முன்பே சொன்னதை போல பிளாஸ்டிக் பாவிப்பவர்கள் என் போன்ற மோட்டு குடிகள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

சத்தியமா அண்ணை இந்த posh girls எல்லாம் இப்ப we are very environmentally aware என்று சணல் பைகளோடதான் திரியுதுகள். இறைச்சி உற்பத்தி புவி வெப்பமாவதை கூட்டுவதாக கூறி பல மேட்டுகுடிகள் இப்போ vegan உணவுக்கு மாறி விட்டார்கள். 

மருதரை கேட்டுபாருங்கோ, அமெரிக்காவில் beyond meat எண்டு ஒரு கொம்பனி ஸ்டாக்மார்கெட்டில் சக்கை போடு போடுது.

ஊரிலும் கொழும்பு மேட்டுகுடிகளுக்கு இப்ப இதுதான் fashion. 
பிளாஸ்டிக் பையை விட சணல் பை விலையும் கூட.

கைவினை தொழிலாளர் வறுமையில் வாடக் காரணம் சந்தை படுத்த வழி தெரியாமல், தரகர்கள் கொள்ளை லாபம் பார்ப்பது.

ஆனால் நாங்கள் அப்பவே ஈழநாடு பேப்பரில தேயிலை சுத்தி வாங்கிற அளவுக்கு இந்த விசயத்தில் தெளிவா இருந்தனாங்கள் 🤣

நான் முன்பே சொன்னதை போல பிளாஸ்டிக் பாவிப்பவர்கள் என் போன்ற மோட்டு குடிகள்தான்.

நாங்கள்  தற்போது கதைத்துக்கொண்டிருப்பது பொலித்தீன் சம்பந்தப்பட்ட விடயம். வேகன் வெங்காயங்கள் இப்போதைக்கு இந்த உலகிற்கு தேவையில்லாத அம்சங்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்ப்பாணத்தில் புது வீடுகட்டுபவர்கள் மலகூடத்துக்கும் கிணற்றுக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்களா

விளங்க நினைப்பவரே! 3பரப்பு காணிக்கை கிணறு, வீடு , வெளி கக்கூசு எல்லாம் சரி வராது கண்டியளோ----!
ஒன்லி வாளி கக்கூஸ்சு...😎

எங்கடை கொத்தனார்மார் கிணறும் கக்கூசும் எந்த கோணத்திலை இருக்கோணும் எண்டும்  நீர் ஓட்டங்களை கணக்கிலை வைச்சுத்தான் எல்லாத்தையும் கட்டி முடிச்சவையள்.🤘🏽

அதிலையும் வீட்டு கிணத்து தண்ணி குடிச்சவைக்கு கொலரா வரேல்லை தெரியுமோ?? 👏🏽

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

ஐயா பாஞ்ச் அவர்களே! அண்மையில் இங்கே ஒரு கருத்தாடலில் மேற்கத்திய நாடுகள் போல் அரசியல் சட்டங்கள் இலங்கையிலும் இருந்தால் நல்லது என கூறிய போது ஓரிரு கருத்து உறவுகள் சொன்னார்கள். அது ஆசிய நாடுகளாம். இங்கிருக்கும் சட்டங்கள் நடைமுறைகள் சிறிலங்கா போன்ற ஆசிய நாடுகளுக்கு சரிவராதாம். 😁

அந்த ஓரிருவர் சொல்வதும் உண்மைதான் சாமியார். மேற்கத்திய நாடுகளில் அனேகமாக நாட்டுக்கான சட்டங்களை உருவாக்கிவிட்டு அதனைப் பாதுகாப்பதற்குரிய அரசுகளை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். சிறீலங்கா போன்ற நாடுகளில் அரசுகள் தோன்றிய பின்புதான் (அவை எப்படித் தோற்றம் பெறுகின்றன என்பது வேறுவிடயம்) மக்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குரிய சட்டங்களை இயற்றிக் கொள்வார்கள். 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

விளங்க நினைப்பவரே! 3பரப்பு காணிக்கை கிணறு, வீடு , வெளி கக்கூசு எல்லாம் சரி வராது கண்டியளோ----!
ஒன்லி வாளி கக்கூஸ்சு...😎

எங்கடை கொத்தனார்மார் கிணறும் கக்கூசும் எந்த கோணத்திலை இருக்கோணும் எண்டும்  நீர் ஓட்டங்களை கணக்கிலை வைச்சுத்தான் எல்லாத்தையும் கட்டி முடிச்சவையள்.🤘🏽

அதிலையும் வீட்டு கிணத்து தண்ணி குடிச்சவைக்கு கொலரா வரேல்லை தெரியுமோ?? 👏🏽

வடலி பக்கம் அரக்கி அரக்கி குந்தின என்று சொன்னியள்  அந்த கதையெல்லாம் என்ன பொய்யா இல்ல அது அந்த காலம் என்று சொல்லுவியள் 

இருந்தாலும் இப்ப வீட்டுக்குள்ள கழிப்பறை வந்துட்டுது கிழக்கில் குறிப்பாக அம்பாறை , மட்டக்களப்பில் கிணற்று நீர் பாவனை குறைந்து கொண்டு வருகிறது எல்லாம் சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர் தான் இருந்தாலும் அதையும் பில்டர் பண்ணியே குடிக்கிறோம் சில நேரங்களில் குளோரின் அளவின் செறிவு இருக்கும் மணமாகவும் இருக்கும் .

ஆனால் வடக்கில் வெளியிடங்களில் நீர் பயன்படுத்துபவர்கள் பிளாஸ்திக் போத்தலை பயன்படுத்துகிறார்கள்  ஆனால் அவர்கள் வட மாகாணத்தில் வேலைக்கு சென்றவர்கள் , ஊர் சுற்றவந்தவர்கள் , இராணும் , பொலிசார், மற்றும் வெளிநாட்டு சகவாசிகளும் அடக்கம் , இரு மாதங்களுக்கு முன்னர் சென்ற போது கூட நான் அவதானித்தது வடிகான்கள் கடும் குப்பையும் பிளாஸ்திக்குமாக நிறைந்து இருந்தது .

இங்கு ஒரு வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைகழத்தில் பொலித்தின் குறைப்பு  என்ற திரியில்  பாஞ் ஐயா எழுதின நியாபகம் வருகிறது நான் பொலித்தீன் பிளாஸ்டிக்கை குறைக்க முடியும் என்றார் நான் குறைக்க முடியாது என்றேன் 

ஆனால் நகர சபை கட்டுப்படுத்தாலாம் ஓரளவேனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Paanch said:

அதுமட்டுமல்ல தண்ணீரைக் கொள்வனவு செய்யும்போது நெகிழிப் போத்தலுக்கும் ஒரு தொகையை அறவிடுகிறார்கள். பின்பு வெற்று நெகிழிப் போத்தலை திரும்பக் கொடுத்து அதற்காகக் கொடுத்த தொகையை மீளப் பெற்றுக் கொள்ளலாம்.

இது ஒரு நல்ல திட்டமே

40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப வீட்டுக்குள்ள கழிப்பறை வந்துட்டுது கிழக்கில் குறிப்பாக அம்பாறை , மட்டக்களப்பில் கிணற்று நீர் பாவனை குறைந்து கொண்டு வருகிறது எல்லாம் சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர் தான்

மகிழ்ச்சி

40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கு ஒரு வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைகழத்தில் பொலித்தின் குறைப்பு  என்ற திரியில்  பாஞ் ஐயா எழுதின நியாபகம் வருகிறது

பாஞ் ஐயா ஒரு சுற்றுபுற சூழல் சுகாதார நிபுணர் தான்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் நகர சபை கட்டுப்படுத்தாலாம் ஓரளவேனும் 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

ஐந்து சந்திக்கருகிலுள்ள மானிப்பாய் வீதி முதலாம் ஒழுங்கை வெள்ளவாய்க்கால்.
மாநகரசபை/பிரதேசசபை என்ன செய்கிறது? என்று கேட்டு முகநூலில் கொள்ளுபாடு நடக்குது 😄
வெள்ளவாய்க்காலை  கூட வேலியை  நகர்த்தி காணி பிடிக்கினம் நகரசபையாவது மண்ணாவது 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

வெள்ளவாய்க்காலை  கூட வேலியை  நகர்த்தி காணி பிடிக்கினம்

காணி பிடிப்பதற்காக வெள்ளவாய்காலுக்கு வேலி போட்டால் வெள்ளம் எப்படி போகும் வெள்ளத்தில் மிதக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

ஐந்து சந்திக்கருகிலுள்ள மானிப்பாய் வீதி முதலாம் ஒழுங்கை வெள்ளவாய்க்கால்.
மாநகரசபை/பிரதேசசபை என்ன செய்கிறது? என்று கேட்டு முகநூலில் கொள்ளுபாடு நடக்குது 😄
வெள்ளவாய்க்காலை  கூட வேலியை  நகர்த்தி காணி பிடிக்கினம் நகரசபையாவது மண்ணாவது 

 

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

காணி பிடிப்பதற்காக வெள்ளவாய்காலுக்கு வேலி போட்டால் வெள்ளம் எப்படி போகும் வெள்ளத்தில் மிதக்க வேண்டியது தான்.

தற்போது முட் கம்பிகளுக்கு பதிலாக தார் பீப்பாய்களின் தகரங்களை வைத்து வேலி அடைப்பதால் நீர் ஓடுவது முற்றாக தடுக்கப்பட்டுள்ளது இதனால் விரவாக வெள்லம் பிடிக்கிறது காணிகளில் 

அதுபோக இப்ப கள்ளமாக காணி பிடிப்பதே அதிகம் நடக்கிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.