Jump to content

`சீமான் அண்ணனுக்கு நான் சொல்ல விரும்புவது..!' - அ.தி.மு.கவில் இணைந்த கல்யாணசுந்தரம் பேட்டி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம்

''தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சி தொடரவே அ.தி.மு.கவில் நான் இணைந்தேன்'' என்றவரிடம், பத்திரிகையாளர் முன்வைத்த கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு,

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விலகிய, அக்கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார். திராவிடக் கட்சிகளை கடுமையாக விமர்சித்துவந்த அவர், அ.தி.மு.கவில் இணைந்தது கடுமையான விமர்சனங்களை உண்டாக்கியது. இந்தநிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர்.

''தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சி தொடரவே அ.தி.மு.கவில் நான் இணைந்தேன்'' என்றவரிடம், பத்திரிகையாளர் முன்வைத்த கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு,

 
 

''தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டத்தில், 13 பேரை சுட்டுக்கொன்ற ஆட்சி, உங்களுக்கு நல்லாட்சியா?''

''ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதற்குச் சரியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. விசாரணைக் கமிஷனும் விசாரித்து வருகிறது. பெருந்துறையில் விவசாயிகளை கருணாநிதி அரசு சுட்டுக் கொன்றது. ஆனால், அதுகுறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை. விசாரித்து நீதி வழங்க மறுத்தால்தான் அது அரச பயங்கரவாதம். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் கண்டறியப்பட்ட பிறகு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.''

''காங்கிரஸ் இனத்துக்கு எதிரி, பா.ஜ.க மனித குலத்துக்கு எதிரி எனப் பேசிவந்த நீங்கள் இன்று, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.கவில் இணைந்துள்ளீர்களே?''

''பா.ஜ.க-வால் தமிழகததுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை முதல்வர் நிச்சயம் தடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. 7.5 விழுக்காடு மருத்துவ உள் இட ஒதுக்கீடு விவாகரத்தில் ஆளுநரை எதிர்பார்க்காமல் முதல்வர் அரசாணை பிறப்பித்ததைப் போல, தமிழக நலன் சார்ந்த விஷயங்களை அ.தி.மு.க விட்டுக்கொடுக்காது என நம்புகிறேன்''btnClose.png

'' விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்றுச் செயல்பட்ட நீங்கள், அவரைத் தூக்கில் போட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய, ஜெயலலிதாவின் கட்சியில் இணைந்துள்ளீர்களே?''

''அதே ஜெயலலிதாதான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, அந்த அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், 2009-க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தி.மு.க ஏன் அதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. ஏன், ஈழத்தில் இனப்படுகொலை செய்தது காங்கிரஸ் என வைகோ இப்போதும் நாடாளுமன்ற வளாகத்தில் பேசுகிறார். ஆனால், இப்போதும் கூட தி.மு.க அப்படிச் சொல்லவில்லையே. அதனால், ஜெயலலிதாவின் புலிகள் குறித்த நிலைப்பாட்டை கால வரிசையில் பார்க்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு''

''கடந்த காலத்தில், ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி எனக் கடுமையாக விமர்சித்த உங்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன?''

'' நீதிமன்றத் தீர்ப்பை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது. அப்படியென்றால் நானும் பல நீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்து இங்கே பேசமுடியும். ஆனால், நான் தற்போது அவற்றைப் பற்றிப் பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். ஜெ வழக்கில் அ.தி.மு.க அடிப்படை உறுப்பினராக எனது பார்வை வேறானது.''

எழுவர் விடுதலை
 
எழுவர் விடுதலை

''தமிழ்த்தேசியம்தான் உங்களின் கொள்கை எனச் சொல்லிப் பயணித்த நீங்கள் தற்போது மீண்டும் திராவிட இயக்கத்தில் இணைந்திருப்பது பின்னடைவுதானே?''

''தமிழ்தேசியத்துக்கான அரசியலைத்தான் அ.தி.மு.க நடத்துகிறது. ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை குறித்து அ.தி.மு.க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இன்றும் அ.தி.மு.க அரசு 7 பேர் விடுதலையை ஆதரித்தே வருகிறது. பேரறிவாளன், ராபர்ட் பயாஸுக்கு க்கு பரோல் வழங்கியது அ.தி.மு.க அரசு. அ.தி.மு.க-வை வலிமைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.''

''சீமானை நம்பிப் பயணிக்கும் தம்பிகளுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?''

''சீமானை நம்பிப் பயணிப்பவர்களுக்கு நான் சொல்லுவது சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள் என்பதே''

'சீமானுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது?''

''நான் அறிவுரை சொல்லி கேட்கும் நிலையில் அண்ணன் சீமான் இல்லை.''

''நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த அழுத்தம், மிரட்டல்கள் காரணமாகத்தான் நீங்கள் அ.தி.மு.கவில் இணைந்திருப்பதாக உங்கள் நண்பர் குகன்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறாரே?''

'' என் நண்பராக அவர் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். எனக்கு அப்படி எந்த அழுத்தமும் வரவில்லை.''

சீமான்
 
சீமான்

''வெளிநாடுகளில் இருந்து சீமானுக்கு வரும் நிதி, உங்களுக்குக் கைமாறியதால்தான் உங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?''

''அயல் நாடுகளில் இருந்து நான் பணம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடு ரோட்டில் நின்று தீக்குளிக்கவும் நான் தயார்''

`சீமான் அண்ணனுக்கு நான் சொல்ல விரும்புவது..!' - அ.தி.மு.கவில் இணைந்த கல்யாணசுந்தரம் பேட்டி!|Kalyanasundaram interview about his joining in admk (vikatan.com)

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்....

இருந்த கொஞ்ச நற்பெயரும் இத்துடன் சரி.

ஒரு அழுத்தமும் இல்லை என்றால் பழையபடி படிப்பிக்க போயிருக்கலாமே?

நாதவில் இருந்து வெளியே வந்தபோது, ஒரு போதும் தமிழ் தேசியத்தை கைவிடேன், இந்துதுவா மனித குல எதிரி, திராவிடம் தமிழின எதிரி என்றார்.

இன்றைக்கு பாஜக கூட்டணி அதிமுகவில் ஐக்கியம்.

அது சரி, B டீமில் கிடந்து மாரடிக்காமல் நேரே A டீம் போக முடிவெடுத்து விட்டார் போலும்🤣

போற போக்கில் ராஜீவ் காந்தி காங்கிரசில் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை🤣.

அது சரி பெரியாரின் பேரன் திடீரென முருகனின் கொள்ளுபேரன் ஆக முடியும் என்றால் எதுவும் சாத்தியமே🤣.

#அண்ணன் காட்டிய வழி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''சீமானை நம்பிப் பயணிக்கும் தம்பிகளுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?''

''சீமானை நம்பிப் பயணிப்பவர்களுக்கு நான் சொல்லுவது சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள் என்பதே''

👆பிடித்தமான பகுதி இது தான்! சீமான் தம்பிகளைப் பற்றித் தெரிந்து கொண்டு தான் இதைச் சொல்கிறாரா என ஆச்சரியமாக இருக்கிறது! 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Justin said:

''சீமானை நம்பிப் பயணிக்கும் தம்பிகளுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?''

''சீமானை நம்பிப் பயணிப்பவர்களுக்கு நான் சொல்லுவது சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள் என்பதே''

👆பிடித்தமான பகுதி இது தான்! சீமான் தம்பிகளைப் பற்றித் தெரிந்து கொண்டு தான் இதைச் சொல்கிறாரா என ஆச்சரியமாக இருக்கிறது! 🤔

Justin 

சீமான் தம்பிகளை வன்மம் தீர்த்தால்தான் ஆழ்ந்த நித்திரை வரும்போலும்... ☹️

எப்போதிருந்து கல்யாணசுந்தரத்தின் விசிறியானீர்கள்.. 😂😂

Link to comment
Share on other sites

Quote

#அண்ணன் காட்டிய வழி

 அண்ணன் என்றால் யார்??

 

1 hour ago, Justin said:

''சீமானை நம்பிப் பயணிக்கும் தம்பிகளுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?''

''சீமானை நம்பிப் பயணிப்பவர்களுக்கு நான் சொல்லுவது சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள் என்பதே''

👆பிடித்தமான பகுதி இது தான்! சீமான் தம்பிகளைப் பற்றித் தெரிந்து கொண்டு தான் இதைச் சொல்கிறாரா என ஆச்சரியமாக இருக்கிறது! 🤔

வாத்தி தானே தன் தலையில் மண்ணை போட்டுக்கொண்டார் என எடுக்கலாமா? அல்லது பணம் எனில் நேராக பி.ஜே.பியில் சேர்ந்து இருக்கலாமே?? ஓ அதற்கும் ஒரு படிமுறை உள்ளது போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

Justin 

சீமான் தம்பிகளை வன்மம் தீர்த்தால்தான் ஆழ்ந்த நித்திரை வரும்போலும்... ☹️

எப்போதிருந்து கல்யாணசுந்தரத்தின் விசிறியானீர்கள்.. 😂😂

விசிறியா? 

காலையில் மாணவர்களுக்கு கற்பித்து விட்டு மாலையில் "ஏனைய மொழிக்காரர் யாருக்கும் தமிழகத்தில் முன்னுரிமை/பதவி கிடைக்கக் கூடாது" என்று வாதக் குணம் காட்டிய க.சு  சீமான் தம்பிகளுள் மோசமான மண்டை கழுவிய தம்பி! 

5 minutes ago, nunavilan said:

 அண்ணன் என்றால் யார்??

 

வாத்தி தானே தன் தலையில் மண்ணை போட்டுக்கொண்டார் என எடுக்கலாமா? அல்லது பணம் எனில் நேராக பி.ஜே.பியில் சேர்ந்து இருக்கலாமே?? ஓ அதற்கும் ஒரு படிமுறை உள்ளது போலும்.

அட எனக்கு க.சு வின் பேச்சாளர் பதவியே தந்து விட்டார்களா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

விசிறியா? 

காலையில் மாணவர்களுக்கு கற்பித்து விட்டு மாலையில் "ஏனைய மொழிக்காரர் யாருக்கும் தமிழகத்தில் முன்னுரிமை/பதவி கிடைக்கக் கூடாது" என்று வாதக் குணம் காட்டிய க.சு  சீமான் தம்பிகளுள் மோசமான மண்டை கழுவிய தம்பி! 

 

அப்படியானால் அவர் கூறியதையிட்டு நீங்கள் ஏன் புளகாங்கிதமடைகிறீர்கள். (உங்கள் பார்வையில்) அவர் முன்னர் இருந்தது மோசமான இடம் என்றால்  என்றால், (என் பார்வையில்) அவர் போய் விழுந்தது மிகவும் மோசமான சாக்கடையல்லோ.. ? அப்படியிருக்கையில் அவரை மேற்கோள்காட்டுவது ""எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப் பிழையானால் சரிதான்"" என்கின்ற நிலைப்பாடாகத்தானே இருக்க முடியும்.. 🤥

ஆக..

யார் என்றில்லை, நா த கட்சியினரை யார் திட்டித் தீர்த்தாலும் உங்களுக்கு திருப்தி. அப்படித்தானே..😂😂

இந்த attitude பழைய பென்சனியர்களில் கொஞ்சம் ஆட்கள்,  பிறருக்கு எதிராக எப்போதுமே petition போடும் பழக்கத்தை ஒத்திருக்கிறது (எனது பார்வைக்கு) ...☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nunavilan said:

அண்ணன் என்றால் யார்??

கருத்துக்கள் வைக்க முடியாமல் கோழைத்தனமாக திரியை மூடிய விண்ணர்கள் இங்கும் வந்து பறக்கினம்  பச்சை குத்துனம் தனி ஒரு கட்சி க்கு விளம்பரம் வேண்டாம் என்றவர்கள் இங்கு இலவச விளம்பரம்  அவர்களை  அறியாமல் கொடுக்கினம் இந்த திரியை நீட்டித்தவர்களுக்கும் இனியும் நீட்டிப்பவர்களுக்கும் நன்றிகள் .😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nunavilan said:

 அண்ணன் என்றால் யார்??

 

வாழும் நாளிலேயே இசம் படைத்த இமயம் 

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று திராவிட அதிமுகவிற்கு வாக்கு கேட்ட திராவிட எதிர்ப்பு சிங்கம்.

பெரியார் மேடைகளில் ஏறி முருகனை பழித்து விட்டு, மைக் செட் காரர் வீடு போக முன்னம் முருகனை முப்பாட்டன் ஆக்கிய முதலவன்.

மணல் திருட்டை மேடையில் திட்டி விட்டு மணல் திருடன் வைகுந்தவாசன் வீட்டு கல்யாணத்தில் கை நனைக்கும் ஊழலற்ற போராளி.

பிரபாகரனை தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்ததே நான் தான் எனும் அடக்கத்தின் திரூஉருவம்.

அண்ணன் சீமான் அவர்கள்தான்,

லெட்ப் சிக்னலை போட்டு ரைட்டில் வண்டியை அறம்புறமாக ஓட்டும் கலையில் விற்பனர்.

அவர் காட்டிய வழியில் அன்பு தம்பி கல்யாணமும் நடக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

வாழும் நாளிலேயே இசம் படைத்த இமயம் 

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று திராவிட அதிமுகவிற்கு வாக்கு கேட்ட திராவிட எதிர்ப்பு சிங்கம்.

பெரியார் மேடைகளில் ஏறி முருகனை பழித்து விட்டு, மைக் செட் காரர் வீடு போக முன்னம் முருகனை முப்பாட்டன் ஆக்கிய முதலவன்.

மணல் திருட்டை மேடையில் திட்டி விட்டு மணல் திருடன் வைகுந்தவாசன் வீட்டு கல்யாணத்தில் கை நனைக்கும் ஊழலற்ற போராளி.

பிரபாகரனை தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்ததே நான் தான் எனும் அடக்கத்தின் திரூஉருவம்.

அண்ணன் சீமான் அவர்கள்தான்,

லெட்ப் சிக்னலை போட்டு ரைட்டில் வண்டியை அறம்புறமாக ஓட்டும் கலையில் விற்பனர்.

அவர் காட்டிய வழியில் அன்பு தம்பி கல்யாணமும் நடக்கிறார்.

நன்றி பாஸ் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

கருத்துக்கள் வைக்க முடியாமல் கோழைத்தனமாக திரியை மூடிய விண்ணர்கள் இங்கும் வந்து பறக்கினம்  பச்சை குத்துனம் தனி ஒரு கட்சி க்கு விளம்பரம் வேண்டாம் என்றவர்கள் இங்கு இலவச விளம்பரம்  அவர்களை  அறியாமல் கொடுக்கினம் இந்த திரியை நீட்டித்தவர்களுக்கும் இனியும் நீட்டிப்பவர்களுக்கும் நன்றிகள் .😜

அப்படியே நாங்கள் விளப்பரம் கொடுத்துட்டாலும் 🤣

நான் எந்த திரியையும் மூடச் சொல்லவில்லை. அந்த திரி மூடியபின் நானே ஒரு செய்தியாக நாம்தமிழர் கோவில் வழக்கு செய்தியை போட்டு நாத விற்கு வாழ்த்தும் சொல்லி இருந்தேன்.

நாம் கட்சி அடிமைகள் இல்லை, ஆகவே எந்த கட்சி பின்னாலும் மந்தை போல் நாம் அலைவதும் இல்லை. 

சுடலை முதல் அண்ணன் வரை எல்லாரையும் தெறிக்க விடுவோம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

கருத்துக்கள் வைக்க முடியாமல் கோழைத்தனமாக திரியை மூடிய விண்ணர்கள் இங்கும் வந்து பறக்கினம்  பச்சை குத்துனம் தனி ஒரு கட்சி க்கு விளம்பரம் வேண்டாம் என்றவர்கள் இங்கு இலவச விளம்பரம்  அவர்களை  அறியாமல் கொடுக்கினம் இந்த திரியை நீட்டித்தவர்களுக்கும் இனியும் நீட்டிப்பவர்களுக்கும் நன்றிகள் .😜

வணக்கம் பெருமாள்! உங்களை விட நான் இன்னும் காரசாரமாக அறுசுவையுடன் கறிவேப்பிலை கமகமக்க எழுதலாம் என நினைத்திருக்கின்றேன்.

இருந்தாலும் இப்போதைக்கு உங்கள் இந்த கருத்து ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதே சரியானது.

 

Link to comment
Share on other sites

9 minutes ago, goshan_che said:

வாழும் நாளிலேயே இசம் படைத்த இமயம் 

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று திராவிட அதிமுகவிற்கு வாக்கு கேட்ட திராவிட எதிர்ப்பு சிங்கம்.

பெரியார் மேடைகளில் ஏறி முருகனை பழித்து விட்டு, மைக் செட் காரர் வீடு போக முன்னம் முருகனை முப்பாட்டன் ஆக்கிய முதலவன்.

மணல் திருட்டை மேடையில் திட்டி விட்டு மணல் திருடன் வைகுந்தவாசன் வீட்டு கல்யாணத்தில் கை நனைக்கும் ஊழலற்ற போராளி.

பிரபாகரனை தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்ததே நான் தான் எனும் அடக்கத்தின் திரூஉருவம்.

அண்ணன் சீமான் அவர்கள்தான்,

லெட்ப் சிக்னலை போட்டு ரைட்டில் வண்டியை அறம்புறமாக ஓட்டும் கலையில் விற்பனர்.

அவர் காட்டிய வழியில் அன்பு தம்பி கல்யாணமும் நடக்கிறார்.

நல்லது வாயில் வராதா? ( எழுத).  எவ்வளவோ நல்லதெல்லாம் மூளைக்கு தட்டுப்படாதோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

அப்படியே நாங்கள் விளப்பரம் கொடுத்துட்டாலும் 🤣

நான் எந்த திரியையும் மூடச் சொல்லவில்லை. அந்த திரி மூடியபின் நானே ஒரு செய்தியாக நாம்தமிழர் கோவில் வழக்கு செய்தியை போட்டு நாத விற்கு வாழ்த்தும் சொல்லி இருந்தேன்.

நாம் கட்சி அடிமைகள் இல்லை, ஆகவே எந்த கட்சி பின்னாலும் மந்தை போல் நாம் அலைவதும் இல்லை. 

சுடலை முதல் அண்ணன் வரை எல்லாரையும் தெறிக்க விடுவோம்🤣

அந்த திரி மூடப்படுவதற்கு முழு முக்கிய காரணகர்த்தாக்கள் நீங்களும் உங்கள் யு எஸ் நண்பரும் தான். சிவனே என்று இருந்த திரியை வேண்டாத கருத்துக்களை திணித்து களேபரம் பண்ணி மூடச்செய்தவர்கள்.
தமிழின படுகொலை பாவங்கள் உங்களையும் சேரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

நல்லது வாயில் வராதா? ( எழுத).  எவ்வளவோ நல்லதெல்லாம் மூளைக்கு தட்டுப்படாதோ??

மேலே சொல்லி உள்ளேனே கோவில் வழக்கு விடயத்தில் நானே செய்தியை இணைத்து பாராடினேன் என?

நல்லதை மட்டுமே சொல்ல நான் கட்சி உறுப்பினரோ அல்லது பிரச்சாரகரோ அல்லவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

அப்படியானால் அவர் கூறியதையிட்டு நீங்கள் ஏன் புளகாங்கிதமடைகிறீர்கள். (உங்கள் பார்வையில்) அவர் முன்னர் இருந்தது மோசமான இடம் என்றால்  என்றால், (என் பார்வையில்) அவர் போய் விழுந்தது மிகவும் மோசமான சாக்கடையல்லோ.. ? அப்படியிருக்கையில் அவரை மேற்கோள்காட்டுவது ""எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப் பிழையானால் சரிதான்"" என்கின்ற நிலைப்பாடாகத்தானே இருக்க முடியும்.. 🤥

ஆக..

யார் என்றில்லை, நா த கட்சியினரை யார் திட்டித் தீர்த்தாலும் உங்களுக்கு திருப்தி. அப்படித்தானே..😂😂

இந்த attitude பழைய பென்சனியர்களில் கொஞ்சம் ஆட்கள்,  பிறருக்கு எதிராக எப்போதுமே petition போடும் பழக்கத்தை ஒத்திருக்கிறது (எனது பார்வைக்கு) ...☹️

சீமானைத் தொழுகிற பலருக்கு இருக்கும் தமிழ் கிரகிப்புப் பிரச்சினை கப்ரனுக்கும் இருக்குது போல!

ஒருவரை மேற்கோள் காட்டினாலே அவர் பற்றிப் புளகாங்கிதமென்றால், சீமான் ஹிற்லரை மேற்கோள் காட்டிய இடத்திலெல்லாம் நாசிசம் பற்றிப் புளகாங்கிதம் அடைந்தார் எனக் கொள்ளலாமோ கப்ரன்? 

 உங்களுக்காக பாலர் தமிழில் சொல்கிறேன்: எனக்கு தமிழகக் கட்சிகள் எல்லாமே சாக்கடை தான், அவர் சின்னதாக இருந்த லோக்கல் சாக்கடையில் இருந்து பெரிய சாக்கடையில் போய் சேர்ந்திருக்கிறார்!  விளங்கா விட்டால் சொல்லுங்கள், இன்னும் ஒரு பத்து வரிகளில் சொல்ல முயற்சிக்கிறேன்! 

Link to comment
Share on other sites

Just now, goshan_che said:

மேலே சொல்லி உள்ளேனே கோவில் வழக்கு விடயத்தில் நானே செய்தியை இணைத்து பாராடினேன் என?

நல்லதை மட்டுமே சொல்ல நான் கட்சி உறுப்பினரோ அல்லது பிரச்சாரகரோ அல்லவே.

நல்ல கருத்தாளரும் இல்லையா??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

கருத்துக்கள் வைக்க முடியாமல் கோழைத்தனமாக திரியை மூடிய விண்ணர்கள் இங்கும் வந்து பறக்கினம்  பச்சை குத்துனம் தனி ஒரு கட்சி க்கு விளம்பரம் வேண்டாம் என்றவர்கள் இங்கு இலவச விளம்பரம்  அவர்களை  அறியாமல் கொடுக்கினம் இந்த திரியை நீட்டித்தவர்களுக்கும் இனியும் நீட்டிப்பவர்களுக்கும் நன்றிகள் .😜

வைத்த கருத்துகளுக்கு பதில் எழுத முடியாமல் சில சீமான் தம்பிகள் விதிமீறலாக நடந்து கொண்டதால் பூட்டப் பட்டதாக சொன்ன தீர்ப்பு இன்னும் நாற்சந்தியில இருக்குதே? பார்க்கவில்லையோ பெருமாள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தமிழின படுகொலை பாவங்கள் உங்களையும் சேரும்.

இவ்வளவுதான் ... சொந்த இனத்தின் மரண வலி, உன்னதமான 50,000 பேரின் உயிர் கொடை... ஒரு சக கருத்தாளரை வெட்டி ஆட பயன்படுத்த படும் அவலம்.

இதற்கு ஓர் யாழ்கள நிர்வாகியும் கூட்டு🤦‍♂️.

உங்கள் குழாயடி சண்டைக்கு இனத்தினை கூட்டு வலியை பயன்படுதாதீர்கள்.

4 minutes ago, nunavilan said:

நல்ல கருத்தாளரும் இல்லையா??

 

அதை நானே சொல்வதா? சீமான் போல ஆகிவிடாதா?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

வைத்த கருத்துகளுக்கு பதில் எழுத முடியாமல் சில சீமான் தம்பிகள் விதிமீறலாக நடந்து கொண்டதால் பூட்டப் பட்டதாக சொன்ன தீர்ப்பு இன்னும் நாற்சந்தியில இருக்குதே? பார்க்கவில்லையோ பெருமாள்? 

உங்களின் கருத்துக்களுக்கு கருத்து எழுதுவதில்லை என்று சொன்ன பின்பும் என்னுடன் வந்து மல்லுக்கட்டும் திட்டம் என்ன ? படித்த மனிதர் மாதிரியா நடந்து கொள்கிறீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இவ்வளவுதான் ... சொந்த இனத்தின் மரண வலி, உன்னதமான 50,000 பேரின் உயிர் கொடை... ஒரு சக கருத்தாளரை வெட்டி ஆட பயன்படுத்த படும் அவலம்.

இதற்கு ஓர் யாழ்கள நிர்வாகியும் கூட்டு🤦‍♂️.

உங்கள் குழாயடி சண்டைக்கு இனத்தினை கூட்டு வலியை பயன்படுதாதீர்கள்.

அதெப்படி?   நீங்களும் தங்கள் கூட்டுக்களும் கருதெழுதினால் பொன்னானது இமாலயம் போன்றது. ஆனால் உங்களுக்கு பிடிக்காதவர்கள் எழுதினால் குழாயடிச்சண்டை.....
 

Just now, பெருமாள் said:

உங்களின் கருத்துக்களுக்கு கருத்து எழுதுவதில்லை என்று சொன்ன பின்பும் என்னுடன் வந்து மல்லுக்கட்டும் திட்டம் என்ன ? படித்த மனிதர் மாதிரியா நடந்து கொள்கிறீர்கள் ?

ஏவி விட்டால் பாயத்தானே வேணும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கே எந்த கருத்தாளரை வெட்டி ஆடவும் என் இனத்தின் உயிர் வலியை ஒரு துருப்பாக பயன்படுத்தியதே இல்லை.

இப்படி எழுதுவதும் முள்ளிவாய்காலில் வீழ்ந்தவர்கள் உடலில் இருந்து நகையை திருடுவதும் ஒன்றுதான்.

இப்படி ஒரு அசிங்கத்தை நான் எழுதினால் எழுதிய என் கையையே வெட்டி எறிவேன்.

 

1 minute ago, குமாரசாமி said:

அதெப்படி?   நீங்களும் தங்கள் கூட்டுக்களும் கருதெழுதினால் பொன்னானது இமாலயம் போன்றது. ஆனால் உங்களுக்கு பிடிக்காதவர்கள் எழுதினால் குழாயடிச்சண்டை.....
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அதை நானே சொல்வதா? சீமான் போல ஆகிவிடாதா?🤣

சீமான் இன்னும் ஆட்சியே செய்யவில்லை. அதற்குள் இந்த நடுக்கமா? பயப்பிடாதீர்கள் அவர் தனிநாடெல்லாம் பிடித்து தரமாட்டார். தமிழக நலன்கள் மட்டுமே முதலிடம். அதிலும் சமூக நலன் நிறைந்தது. பக்க விளைவுகள் இல்லாதது. சிங்களத்துடன் வழமை போல் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் உல்லாசமாக கை கோர்த்து வலம் வரலாம்.
திரும்பவும் சொல்கிறேன் பயப்படாதீங்கோ 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

உங்களின் கருத்துக்களுக்கு கருத்து எழுதுவதில்லை என்று சொன்ன பின்பும் என்னுடன் வந்து மல்லுக்கட்டும் திட்டம் என்ன ? படித்த மனிதர் மாதிரியா நடந்து கொள்கிறீர்கள் ?

பெருமாள், ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், மறைமுகமாக எனக்கு எழுதும் கருத்துக்கு பதில் சொல்வேன்! இதற்கேன் படிப்பு?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நான் இங்கே எந்த கருத்தாளரை வெட்டி ஆடவும் என் இனத்தின் உயிர் வலியை ஒரு துருப்பாக பயன்படுத்தியதே இல்லை.

இப்படி எழுதுவதும் முள்ளிவாய்காலில் வீழ்ந்தவர்கள் உடலில் இருந்து நகையை திருடுவதும் ஒன்றுதான்.

இப்படி ஒரு அசிங்கத்தை நான் எழுதினால் எழுதிய என் கையையே வெட்டி எறிவேன்.

 

 

கோசான் உங்கள் நியாயத்தை பல திரிகளில் பார்த்து விட்டேன். இனியும் கதறாதீர்கள்.😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.