Jump to content

`சீமான் அண்ணனுக்கு நான் சொல்ல விரும்புவது..!' - அ.தி.மு.கவில் இணைந்த கல்யாணசுந்தரம் பேட்டி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

எடுத்து காட்டாக ஒருவரை மட்டும் நான்  குறிப்பிட்டேன். நீங்கள் கூறியது போல் கோத்தபாய, ராஜபக்ச போல மேலும் பலரை தனது role model ஆக   சீமான் வைத்திருக்கலாம்.  குறிப்பிட்டதற்கு நன்றி. 

எதுக்கும் உண்மைத்தமிழன் ஆக இருக்க முயற்ச்சி  செய்யுங்கள் .

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எதுக்கும் உண்மைத்தமிழன் ஆக இருக்க முயற்ச்சி  செய்யுங்கள் .

எப்போதும் சாத்தியமில்லை

சீமானைவிட இனவெறி கக்கும் பல தெலுங்கர்கள், மலையாளிகள், ஆரியர்கள் இவர்களின் கண்ணுக்கு தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

எடுத்து காட்டாக ஒருவரை மட்டும் நான்  குறிப்பிட்டேன். நீங்கள் கூறியது போல் கோத்தபாய, ராஜபக்ச போல மேலும் பலரை தனது role model ஆக   சீமான் வைத்திருக்கலாம்.

தான் எடுத்து கொண்ட role model களை சீமான் ஓவர் ரேக் செய்துவிட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை அதிமுக திமுக ரேஞ்சுக்கு விமர்சிக்கிர அளவுக்கு மக்கள் விரோதமாக எதையும் செய்துவிடவில்லை.. மண்ணை தண்ணியை கல்லை மலையை வித்து மக்கள் வயித்தில் அடிக்கவில்லை.. ஊழல் செய்யவில்லை.. யாருடனும் கூட்டு சேரவில்லை.. தன் கொள்கை என்று சொன்னவற்றில் இருந்து இதுவரை விலகவில்லை.. இப்போதைக்கு இருக்கும் அரசியல் வாதிகளில் அய்யா நல்லகண்ணு திருமாவளவன் போல கீ இஸ் த பெஸ்ட் சாய்ஸ்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமானை அதிமுக திமுக ரேஞ்சுக்கு விமர்சிக்கிர அளவுக்கு மக்கள் விரோதமாக எதையும் செய்துவிடவில்லை.. மண்ணை தண்ணியை கல்லை மலையை வித்து மக்கள் வயித்தில் அடிக்கவில்லை.. ஊழல் செய்யவில்லை.. யாருடனும் கூட்டு சேரவில்லை.. தன் கொள்கை என்று சொன்னவற்றில் இருந்து இதுவரை விலகவில்லை.. இப்போதைக்கு இருக்கும் அரசியல் வாதிகளில் அய்யா நல்லகண்ணு திருமாவளவன் போல கீ இஸ் த பெஸ்ட் சாய்ஸ்..

ஆஆ பால்பட்டிர ஒண்ணான் என்னய்யா பேரு இம் இன்னும் மேலே மேலே மேலே 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

ஆஆ பால்பட்டிர ஒண்ணான் என்னய்யா பேரு இம் இன்னும் மேலே மேலே மேலே 😀

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திரியை பூஸ்ட் பண்ணவைக்கணும் என்றால் திண்ணையை பிஸியாக்கணும் என்றால் 

 

 

 

 

 

.....

.....

 

 

 

 

Image

கொண்டுவந்தால் காணும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமானை அதிமுக திமுக ரேஞ்சுக்கு விமர்சிக்கிர அளவுக்கு மக்கள் விரோதமாக எதையும் செய்துவிடவில்லை.. மண்ணை தண்ணியை கல்லை மலையை வித்து மக்கள் வயித்தில் அடிக்கவில்லை.. ஊழல் செய்யவில்லை.. யாருடனும் கூட்டு சேரவில்லை.. தன் கொள்கை என்று சொன்னவற்றில் இருந்து இதுவரை விலகவில்லை.. இப்போதைக்கு இருக்கும் அரசியல் வாதிகளில் அய்யா நல்லகண்ணு திருமாவளவன் போல கீ இஸ் த பெஸ்ட் சாய்ஸ்..

புலவரே,

இது உள்குத்து இல்லையே 🤣.

நீங்கள் சீமானை பற்றி எழுதியதும் புலிகேசியை பாடியதும் ஒரே வகையோ என சந்தேகம் கொள்கிறார் கிருபனார்🤣

குறிப்பாக அந்த கொள்கையில் மாற்றி, மாற்றி பேசவில்லை என்ற வரிகள் அப்படியே “மாமா மன்னா” ரகம்😀

ஆனால் கடந்த முறை “இலை வென்றால் ஈழம் மலரும்” என்றவர் அவர். அதிமுகவிற்கு வாக்கு கேட்டவர். 

அப்போ இந்த அதிமுக அரசு செய்த அத்தனை விடயங்களுக்கும் அவரும் பொறுப்பு அல்லவா? அவர் சொன்னது போல் இலை மலர்ந்தது ஆனால் ஈழம்?

இதற்கு குறைந்த பட்சம் மன்னிப்பு கூட அவர் கேட்கவில்லை.

சீமான் இதுவரை எதுவும் மக்கள் விரோதமாக செய்து விடவில்லை என்பதை ஒத்து கொள்கிறேன். 

ஆனால் இங்கே எதிர்பவர்களில் 100% அவரை எதிர்பவர்களும் அவரை எதிர்க்க இனதூய்மைவாதம் என்ற அவரின் ஒற்றை கொள்கையே காரணமாகிறது.

 

15 minutes ago, பெருமாள் said:

ஒரு திரியை பூஸ்ட் பண்ணவைக்கணும் என்றால் திண்ணையை பிஸியாக்கணும் என்றால் 

 

 

 

 

 

.....

.....

 

 

 

 

Image

கொண்டுவந்தால் காணும் 😀

பெரும்ஸ் நேற்று அந்த எம்ஜிஆர் விடயத்தில் அப்படியே நீங்கள் எஸ் ஆகி விட்டதாக எனக்கு ஒரு பிரமை.

சீமானின் நான் பகிர்ந்த வீடியோ பார்த்தீர்களா? இப்போ உங்கள் நிலைப்பாடு என்ன?

1. எம்ஜிஆர் தமிழர் - சீமான் பொய் சொல்கிறார் - திராவிட ஆட்சியில் ஒரு கணிசமான பகுதிக்கு தமிழன் முதலவாராக இருந்துள்ளார்.

2. எம்ஜிஆர் - மலையாளி- ஆனால் எம்ஜிஆர் என்ற ஒரு மலையாளியும் தமிழினம் மீது கரிசனை உள்ள முதல்வராக இருந்துள்ளார். ஆகவே இனதூய்மையில் தமிழரல்லாதோரின் திராவிட கட்சி தலைமை தமிழர் நலனை கருவறுத்தது என்ற அரசியல் கோட்பாடு உண்மைக்கு முரணானது.

உங்கள் முடிவு என்ன என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பெரும்ஸ் நேற்று அந்த எம்ஜிஆர் விடயத்தில் அப்படியே நீங்கள் எஸ் ஆகி விட்டதாக எனக்கு ஒரு பிரமை.

சீமானின் நான் பகிர்ந்த வீடியோ பார்த்தீர்களா? இப்போ உங்கள் நிலைப்பாடு என்ன?

1. எம்ஜிஆர் தமிழர் - சீமான் பொய் சொல்கிறார் - திராவிட ஆட்சியில் ஒரு கணிசமான பகுதிக்கு தமிழன் முதலவாராக இருந்துள்ளார்.

2. எம்ஜிஆர் - மலையாளி- ஆனால் எம்ஜிஆர் என்ற ஒரு மலையாளியும் தமிழினம் மீது கரிசனை உள்ள முதல்வராக இருந்துள்ளார். ஆகவே இனதூய்மையில் தமிழரல்லாதோரின் திராவிட கட்சி தலைமை தமிழர் நலனை கருவறுத்தது என்ற அரசியல் கோட்பாடு உண்மைக்கு முரணானது.

உங்கள் முடிவு என்ன என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.

அனாமத்து பெயர்களில் வந்து தமிழரை திட்டி வகுப்பெடுப்பவர்கள் போலவா எனக்கு நீங்கள் தெரிந்து கொண்டபடியால் ஒரு கட்டத்துக்கு மேல் நான் என் நிலை கண்டு இறங்கி அடங்கி   போவது சிறப்பு இருவருக்கும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

அனாமத்து பெயர்களில் வந்து தமிழரை திட்டி வகுப்பெடுப்பவர்கள் போலவா எனக்கு நீங்கள் தெரிந்து கொண்டபடியால் ஒரு கட்டத்துக்கு மேல் நான் என் நிலை கண்டு இறங்கி அடங்கி   போவது சிறப்பு இருவருக்கும் . 

என்ன பாஸ் இப்படி சொல்லீடீங்க, 2013 இல் இருந்து நான் என்ன passport கொப்பியை பதிவேற்றியா பதிவிடுகிறேன்? நேற்று எம்ஜிஆர் மேட்டர் வரும் வரைக்கும் நல்லாதானே பேசீட்டு இருந்தீங்க?

நான் கேட்ட 2 கேள்வியும் கொஞ்சம் மோசம்தான். எப்படி பதில் சொன்னாலும் நீங்க சீமானை அல்லது அவரது அரசியலை தரம் தாழ்த்தியே பதில் சொல்லவேண்டி இருக்கும்.

ஆனால் இது உங்கள் அரசியல் நிலைப்பாட்டின் உள்முரணை மிக தெளிவாக சுட்டுகிறது என்பது இப்போதாதவது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

 

கேள்விக்கு பதில் எல்லாம் சொல்லதேவையில்லை, இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.