Jump to content

கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்?


Mathan

Recommended Posts

  • Replies 118
  • Created
  • Last Reply

ஒரு தமிழன் முன்னேற விட மாட்டியளே....அதுதான் தமிழன்ர பரம்பரைக் குணம்... சிங்கப்பூரில ஒரு கதையாம்... அங்க நண்டுகளை தமிழன் நண்டு சீனன் நண்டு என்று பிரிப்பார்களாம்... சீனன் நண்டை கூடைக்குள் இட்டு மூடிவைக்க தமிழன் நண்டை கூடைக்குள் இட்டு மூடாமலே வைப்பார்களாம்...ஏனென்று கேட்டா.. சீனன் நண்டு ஒன்றுக்கு மேல ஒன்று ஏறி ஒன்றாவது வெளிய வந்திடும் என்று...தமிழன் நண்டிருக்கே அது ஒன்று ஏற மற்றது கவ்வி இழுத்து விழுத்திடுமாம்... :wink:

இது உண்மையுங்க...சிங்கப்பூர் போனாக் கேட்டுப்பாருங்க....! என்னே ஒற்றுமை தமிழர்கள் இடத்தில...பொறாமைக்கு இலக்கணம்..உதுகள் விட்டா யார் இருக்காங்க... உந்த விசயத்தில ஆண் பெண் வேறுபாடே கிடையாது....! :P :wink: :idea:

இது யாருங்கோ எழுதினது....

இப்ப இரண்டு குடும்பத்தை குலைக்க ......... :?:

Link to comment
Share on other sites

இது யாருங்கோ எழுதினது....

இப்ப இரண்டு குடும்பத்தை குலைக்க ......... :?:

அது சினிமாவில...உண்மையா தன்ர நடிப்புத் திறமையைக் காட்டப் போனானாக்கும் பையன்... என்று சொன்னம்...ஆனா இப்ப கதை கந்தலா எல்லோ கிடக்கு...! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி.. .. படத்தில வாற..வில்லைனைச்சமாளிக்கிற.. விஜய்.. நிஜத்திலையும் சமாளிக்கட்டும் அப்படி இருந்தால்.. ?? சிநேகிதர் என்றால் பிரச்சனை இல்லைத்தானே விஜய்க்கும்...! :P

Link to comment
Share on other sites

இது சொன்னியளே சரி... நண்பனா இருந்திட்டா சரி...ஆனா முன்னாள் வில்லன் நண்பனா இருக்க முடியுமோ.... கிளைமக்ஸில நடக்கிறது தானே....சினிமாப்படம் போல வாழ்க்கை....ம்ம்ம்...எல்லாம் ஈழப்போராட்டம் செய்யுற வேலை....! :P :lol:

Link to comment
Share on other sites

ஒரு சந்தேகம்..... என்ன சங்கீதாவுக்கு சவால் விடத்தான் நடிக்க பொனவரோ

திங் சோ...! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திங் சோ...! :P :lol:

பாவிகளே.. மீரா சிநேகிதன் என்று தானே சொன்னவா.. இப்படியே கிறியேற் பண்ணுறியளே ... உங்களை மாதிரியான ஆக்களிட்ட கொஞ்சம் இல்லை ரொம்ப ரொம்ப கவனமாய் இருக்கனும்... ! :D

Link to comment
Share on other sites

அதை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் சங்கீதாவின் முன்னாள் ஆண் (boy

இல்ல லண்டனில இல்ல மேற்கில இல்ல உலகில இப்ப boy friend எண்டா என்ன அர்த்தம்...அதுபோக...சங்கீதா பற்றி பல கிசுகிசுக்கள் தமிழகத்திலும் அடிபடுவதாக எங்க நண்பர்கள் சொன்னாகள்...அதுக்கும் இதுக்கும் ரெம்ப ஒத்துப் போகுதே எண்டுதான்..திங் சோ என்றோம்.. சரியா...! :P :wink:

Link to comment
Share on other sites

ஓகோ....

கொழும்புக்கு விஜய் வந்த போது.. ஒரு பொம்பிளை சங்கீதாவை மணம் முடிச்சதாலை ... இலங்கையின் மருமகன் எண்டா...

நாறபோகுதெண்டிறியள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்ல லண்டனில இல்ல மேற்கில இல்ல உலகில இப்ப boy friend எண்டா என்ன அர்த்தம்...அதுபோக...சங்கீதா பற்றி பல கிசுகிசுக்கள் தமிழகத்திலும் அடிபடுவதாக எங்க நண்பர்கள் சொன்னாகள்...அதுக்கும் இதுக்கும் ரெம்ப ஒத்துப் போகுதே எண்டுதான்..திங் சோ என்றோம்.. சரியா...!

அப்ப இனியாரையும் நண்பர் என்று சொல்லக்கூடாது.. ம் அப்ப சரி.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓகோ....

கொழும்புக்கு விஜய் வந்த போது.. ஒரு பொம்பிளை சங்கீதாவை மணம் முடிச்சதாலை ... இலங்கையின் மருமகன் எண்டா...

நாறபோகுதெண்டிறி

:lol:

Link to comment
Share on other sites

அப்ப இனியாரையும் நண்பர் என்று சொல்லக்கூடாது.. ம் அப்ப சரி.... :lol:

நண்பர் இல்ல நண்பி என்று தமிழில சொல்லலாம் பிரண்ட் என்று இங்கிலீசில சொல்லலாம் போய் பிரண்ட் இல்ல கேள் பிரண்ட் எண்டுதான் சொல்லக் கூடாது...அது இப்ப பெரும்பாலும் பிழையாத்தான் விளங்கப்படுகிறது...அப்படித்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நண்பர் இல்ல நண்பி என்று தமிழில சொல்லலாம் பிரண்ட் என்று இங்கிலீசில சொல்லலாம் போய் பிரண்ட் இல்ல கேள் பிரண்ட் எண்டுதான் சொல்லக் கூடாது...அது இப்ப பெரும்பாலும் பிழையாத்தான் விளங்கப்படுகிறது...அப்படித்த
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கீ விற்கு பல ஆண் நணப÷கள் இருந்தா÷கள். இவரும் ஆகாஷ் உம் நண்ப÷களாக இருந்த நேரத்தில் தான் விஜயின் நட்பு கிடைத்தது உடன் இவ÷ ஆகாஷை கைவிட்டு விஜயுடன் நெருக்கமானா÷.

ஏற்கனவே நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவ÷ உடன் சங்கீ விற்கு பாடம் புகட்ட தானும் ஒரு ஹீரோ வாக வந்து காட்டுகிறேன் என்று சினிமாவில் குதித்துள்ளா÷.

ஆகாஷ் ஒரு பேட்டியில் சங்கீ தனது x girl friend என்று கூறினா÷.

இதானால் விஜய் தரப்பிலிருந்து வந்த அழுத்தம் காரணமாக இவ÷ தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தா÷.

Link to comment
Share on other sites

பாவிகளே.. மீரா சிநேகிதன் என்று தானே சொன்னவா.. இப்படியே கிறியேற் பண்ணுறியளே ... உங்களை மாதிரியான ஆக்களிட்ட கொஞ்சம் இல்லை ரொம்ப ரொம்ப கவனமாய் இருக்கனும்... ! :D

சங்கீ விற்கு பல ஆண் நணப÷கள் இருந்தா÷கள். இவரும் ஆகாஷ் உம் நண்ப÷களாக இருந்த நேரத்தில் தான் விஜயின் நட்பு கிடைத்தது உடன் இவ÷ ஆகாஷை கைவிட்டு விஜயுடன் நெருக்கமானா÷.

ஏற்கனவே நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவ÷ உடன் சங்கீ விற்கு பாடம் புகட்ட தானும் ஒரு ஹீரோ வாக வந்து காட்டுகிறேன் என்று சினிமாவில் குதித்துள்ளா÷.

ஆகாஷ் ஒரு பேட்டியில் சங்கீ தனது x girl friend என்று கூறினா÷.

இதானால் விஜய் தரப்பிலிருந்து வந்த அழுத்தம் காரணமாக இவ÷ தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தா÷.

கலோ தமிழினி...கேளுங்க கதைய...உந்த அசிங்கமும் இன்னும் அசிங்கங்களும் எங்க காதிலும் விழுந்தது... ஆதாரம் இல்லாமல் ஏன் மற்றவையில குற்றம் காணுவான் என்று விட்டிட்டம்... இங்க கொண்டு வரேல்ல....இப்படியான அசிங்கங்கள் எமக்குத் தேவையும் இல்ல...இப்ப நீங்க எல்லோரும் கதைக்கிற படியா கதைக்கிறம்...அவ்வளவும் தான்...! :P :idea:

Link to comment
Share on other sites

ஒரு வகையில இந்தாளப் பாராட்டலாம்... சங்கீதாவுக்கு பாடம் படிப்பிக்க எண்டாவது நடிகனாக நினைச்சுதே...வேறயள் எண்டா தண்ணி கிண்ணி....என்று சீரழிஞ்சு போயிருக்குங்கள்... இது ஒரு வகையில பாராட்டலாம்... இப்ப மன்மதன் படத்தப் பாத்தா சிம்புவின்ர பரிதாபம் வெளிப்படுறது போல....! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்மதன் படத்தப் பாத்தா சிம்புவின்ர பரிதாபம்

என்ன குருவி மன்மதனில் நிக்குது.... :?: :lol:

Link to comment
Share on other sites

என்ன குருவி மன்மதனில் நிக்குது.... :?: :lol:

"மன்னமதனில் சிம்பு பண்ணிய நடிப்புகளை சிம்பு நியத்தில் காட்டினால் ஐஸ் த்ரிஷா இவர்களெல்லாம் எங்கேயோ?" இப்படி எங்கேயோ படித்தேன்.

ஏன்?. :shock:

Link to comment
Share on other sites

என்ன குருவி மன்மதனில் நிக்குது.... :?: :lol:

போட்டுத்தள்ளு...நிஜத்தில மன்மத இரட்ட வேடம் போடுறதுகளப் போட்டுத்தள்ளு...போட்டுத்தள்ள

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.