Jump to content

கள்ளு தயாரிக்கும் முறை...


Recommended Posts

  • Replies 147
  • Created
  • Last Reply

சிக்கன் அப்பத்தைப்பற்றித் தானே சொல்லுகிறீங்க?

அனிட்ட தான் கேட்கவேண்டும்

:D

Link to comment
Share on other sites

சகி அக்கா இது என்ன சைட் பிசினசோ

:P :D

மாமா என்ட ஆக்கா உமக்கு ஆண்டியோ உது நல்லா இல்லை சொல்லிட்டன்

:angry: :P

:oap பாவம்னு ஐடியா கொடுக்கிரா இப்படியா கேக்கிறது, பாவம் சகி :P

ஹீ ஹீ அப்படி கேளுங்கோ ஜம்மு, குட்டி தாத்தாக்கு லொள்ளு கூடிப்போச்சு :angry:

Link to comment
Share on other sites

:oap பாவம்னு ஐடியா கொடுக்கிரா இப்படியா கேக்கிறது, பாவம் சகி :P

ஹீ ஹீ அப்படி கேளுங்கோ ஜம்மு, குட்டி தாத்தாக்கு லொள்ளு கூடிப்போச்சு :angry:

அக்கா பிசினசை ஆரம்பிக்கட்டு அதற்கு பிறகு நான் ஆரம்பிகிறேன் :P

ஆமாம் வான்வில் மாமா வர வர லொள்ளு கூடி போச்சு நான் வந்துட்டேன் தானே எனி குறைந்திடும் :angry:

Link to comment
Share on other sites

அக்கா பிசினசை ஆரம்பிக்கட்டு அதற்கு பிறகு நான் ஆரம்பிகிறேன் :P

ஆமாம் வான்வில் மாமா வர வர லொள்ளு கூடி போச்சு நான் வந்துட்டேன் தானே எனி குறைந்திடும் :angry:

ஹீ ஹீ :D:D

Link to comment
Share on other sites

ஹீ ஹீ :D:D

அது சரி வான்வில் கள்ளு என்றா என்ன?

:D:D

Link to comment
Share on other sites

எப்ப சாமி இந்த கள்ளுக்கடையை மூடப்போறீங்க? நம்பளமாதிரி நாலு நல்ல பசங்க வந்துபோற இடம். கெடுத்துப்புடாதீங்க சாமியோவ் :D:D

Link to comment
Share on other sites

எப்ப சாமி இந்த கள்ளுக்கடையை மூடப்போறீங்க? நம்பளமாதிரி நாலு நல்ல பசங்க வந்துபோற இடம். கெடுத்துப்புடாதீங்க சாமியோவ் :D:D

ஹீ ஹீ நீங்க எதுக்கு இந்த பக்கம் எட்டி பாக்கிறீங்க :D

Link to comment
Share on other sites

தெருவில ஒருக்கும் மன்னோட அதுதானே? :blink:

ஓ அதுவா அதால தான் சகி அக்கா மாமாவுகு அடிகிறவாவா

:P :lol:

Link to comment
Share on other sites

சகி அக்கா இது என்ன சைட் பிசினசோ

:blink::lol: என்னது பிசினசோ? :lol:

இங்க அப்பத்துக்கு (பால் அப்பம்) நிறைய பேர் கள் இல்லாமல் இளநீர் விட்டு செய்றவை.

அது சரியா புளிக்காம வந்து கஷ்டப்படுறவை. அதனால தான் நான் ஒரு புக்கில படிச்சதை எடுத்து போட்டன்.

வேற ஸ்ரோங்க் ஆன கள்ளுக்கு.. பனை மரம் தான் ஏறோணு ம். ஏறி குடியுங்கோ எல்லாரும் :angry: :angry: .

Link to comment
Share on other sites

அனி பாட்டி உங்களை நினைக்க எனக்கு என்ன சொல்லுறது என்று தெறியவில்லை எல்லாருக்கும் அனுப்புங்கோ எல்லாரும் அடுத்த நாள் யாழுக்கு வந்தா அடுத்த நாள் எனக்கு தாங்கோ

:P

என்ன சொல்லுற எண்டு தெரியலியோ :lol: சரி சரி தரலாம் :lol:

அனிட்ட தான் கேட்கவேண்டும்

:lol:

:lol:

Link to comment
Share on other sites

நம்ம வீட்டில தேங்காய் இளநீர் தான் விடுறவா அம்மா. பனை மரத்திலை வந்தால் கள்ளு அப்போ தென்னைமரத்தில இருந்து வந்தால் அதுக்கு என்ன பெயர்?

Link to comment
Share on other sites

பனை-பனங்கள்ளு (நல்ல இனிப்பு சூப்பருங்கோ.. :lol: )

தென்னை-தென்னங்கள்ளு (ச் சேசே புளி மனுசன் குடிப்பானா இதை :lol: .)

Link to comment
Share on other sites

பனை-பனங்கள்ளு (நல்ல இனிப்பு சூப்பருங்கோ.. :lol: )

தென்னை-தென்னங்கள்ளு (ச் சேசே புளி மனுசன் குடிப்பானா இதை :lol: .)

அட நீங்களுமா? :angry: :angry: :angry: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்களுமா? :angry: :angry: :angry: :lol:

ஏன் கவி என்றால் கள்ளு குடிக்கக்கூடாதா :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கவி என்றால் கள்ளு குடிக்கக்கூடாதா :P

நல்ல கேள்வி !

கவி கள்ளுக் குடிக்க கூடாதா ?

:P

Link to comment
Share on other sites

நல்ல கேள்வி !

கவி கள்ளுக் குடிக்க கூடாதா ?

:P

இதை விவாதமh போடலாம்... :P

தனித்திரி திறந்து இதை தலைப்பாக்குங்க.. :icon_idea:

Link to comment
Share on other sites

இதை விவாதமh போடலாம்... :P

தனித்திரி திறந்து இதை தலைப்பாக்குங்க.. :icon_idea:

இவர் ஒருத்தர் யாழ சூடாக்கிரதுன்னே திரியுறார் :angry:

கையெழுத்து கூட அபப்டித்தான் போட்டிருக்கிறார் :lol: :P :lol:

Link to comment
Share on other sites

என்ன சொல்லுற எண்டு தெரியலியோ :lol: சரி சரி தரலாம் :icon_idea:

ஆமாம் அனிபாட்டி எல்லாருக்கு அப்பம் செய்ய போறீங்கள் அது தான் எனக்கு மட்டும் முட்டை அப்பம்

:lol:

:lol:

அது ஒன்றுமில்லை வல்வை அண்ணா கேட்டார் நீங்கல் சிக்கன் அப்பமோ செய்றீங்க என்று அது சரி சிக்கன் அப்பம் என்றா என்ன

:lol:

இவர் ஒருத்தர் யாழ சூடாக்கிரதுன்னே திரியுறார் :angry:

குட்டியோ

:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.