Jump to content

அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகள் மைலத்தமடுவில் கால்நடைகளை காயப்படுத்தியும் கொன்றும் அட்டகாசம்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகள் மைலத்தமடுவில் கால்நடைகளை காயப்படுத்தியும் கொன்றும் அட்டகாசம்.!

Screenshot-2020-12-25-21-46-15-704-com-a 

மட்டக்களப்பு மைலத்தமடு மற்றும் மாதவனை பிரதேசங்களில் அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்களவர்களால் கால்நகைள் காயப்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பூர்வீகமாக தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவந்த மேய்ச்சல் தரை பகுதியான மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைக்காகவென அரச ஆதரவுடன் அத்துமீறியுள்ள குடியேற்றவாசிகளால் தமிழ் மக்களின் கால்நடைகளை வேட்டையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் இச் செயற்பாடு நேற்றைய தினம் (டிச-24) உச்சம் பெற்று தமிழ் மக்களின் கால்நடைகள் பலவற்றை அடித்து காயப்படுத்தியுள்ளதுடன் பல கால்நடைகளை கொன்று இறைச்சிக்காக எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது.

காயப்படுத்தப்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே காணப்படுகின்றதுடன்இ இறைச்சிக்காக வெட்டப்பட்ட கால்நடைகளின் எச்சங்கள் அப்பகுதியெங்கும் சிதறிக் காணப்படுகின்றது.

அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகளின் இவ் அட்டுழியத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://aruvi.com/article/tam/2020/12/25/20818/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசுடன் முரண்படக்கூடாது. மாடுகள் தானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குக் கருத்தெழுதப்போய், இரதி அக்கா வந்து வன்னியில, நாவற்குழியில நடக்கிற பிரச்சனையத் தீர்க்க வழி இல்ல. இஞ்ச வந்துட்டானுகள் என்று கூற.... ஏன் பிரச்சின.. 

பேசாம வாய மூடிகொண்டே இருப்போம்.  எதுக்கு வீண் பொல்லாப்பு... ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணையத்தின் செய்திகள் அனைத்தும் கிழக்கு அரசியல் எதிர்ப்பாக இருப்பதால், இந்த சம்பவங்கள் உண்மையா என்று தனி உறுதி செய்யும் வரை எதுவும் சொல்ல முடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் கொதி நிலையில் எமது பிரச்சனைகளை வைத்திருக்கவே விரும்பிகிருகிறார்கள்.

Link to comment
Share on other sites

5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகள் மைலத்தமடுவில் கால்நடைகளை காயப்படுத்தியும் கொன்றும் அட்டகாசம்.!

Screenshot-2020-12-25-21-46-15-704-com-a 

மனித உருவில் பிறந்த சில மிருகங்களின் செயல்பாடுகளுக்கும் சாட்சியம் தேடும் நிலை.

பேய் அரசுசெய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகள் மைலத்தமடுவில் கால்நடைகளை காயப்படுத்தியும் கொன்றும் அட்டகாசம்.!

சிங்களவர்களின் அட்டகாசம் என்பதால் நான் இந்த செய்தியை நான் நம்பமாட்டேன். தகவல் தந்த ஊடகமும் நம்பிக்கைக்கு உரியதல்ல.
நான் ரூபவாகினி சொன்னால்த்தான் நம்புவன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் விடிவெள்ளிகளான முரளிதரனும், சந்திரகாந்தனும் இந்தப்பிரச்சனையை வெட்டியாடுவினம் பொறுத்திருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, satan said:

கிழக்கின் விடிவெள்ளிகளான முரளிதரனும், சந்திரகாந்தனும் இந்தப்பிரச்சனையை வெட்டியாடுவினம் பொறுத்திருங்கள்!

சிங்கள இனவாதிகளுக்குப் பினாமிகளாக இருப்பவர்களால், சிங்கள ஆக்கிரமிப்பினை எப்படித் தடுப்பது என்று நீங்கள் விளங்கப்படுத்துவீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விளங்கப்படுத்துவதற்கு ஒன்றுமில்லை, கடந்த கால அனுபவம். ஆனால் செல்வத்துக்கு சந்திரகாந்தன் சவால் விட்டிருக்கிறார். தான் அரசாங்கத்தோடு முரண்படாமல் கடிதம் எழுதித் தீர்ப்பாராம்.   உள்ளதும் பறிபோனபின் வேறொருவரை குற்றம் கூறிக்கொண்டு அமைதியாகிவிடுவார்கள் அவ்வளவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள குடியேற்றவாசிகளால் தமிழ் மக்களின் கால்நடைகள் வேட்டை.!! 

வெள்ளி டிசம்பர் 25, 2020

Screenshot-2020-12-26-11-03-02-052-org-m 

மட்டக்களப்பு மைலத்தமடு மற்றும் மாதவனை பிரதேசங்களில் அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்களவர்களால் கால்நடைகள் காயப்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பூர்வீகமாக தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவந்த மேய்ச்சல் தரை பகுதியான மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைக்காகவென அரச ஆதரவுடன் அத்துமீறியுள்ள குடியேற்றவாசிகளால் தமிழ் மக்களின் கால்நடைகளை வேட்டையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் இச் செயற்பாடு நேற்றைய தினம் (டிச-24) உச்சம் பெற்று தமிழ் மக்களின் கால்நடைகள் பலவற்றை அடித்து காயப்படுத்தியுள்ளதுடன் பல கால்நடைகளை கொன்று இறைச்சிக்காக எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது.

காயப்படுத்தப்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே காணப்படுகின்றதுடன்இ இறைச்சிக்காக வெட்டப்பட்ட கால்நடைகளின் எச்சங்கள் அப்பகுதியெங்கும் சிதறிக் காணப்படுகின்றது.

அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகளின் இவ் அட்டுழியத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://sankathi24.com/news/cainakala-kautaiyaeraravaacaikalaala-tamaila-makakalaina-kaalanataaikala-vaetataai

டிஸ்கி: 

நான் கூட இந்த செய்திக்கு வேறு மூலம் இல்லையோ(?) என்று கவலைபட்டனன் ; 😢 யாழ்தள கறுப்பு பட்டியலை சரிபார்த்து உப மூலம் இணைக்கபட்டது ..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் இச் செயற்பாடு நேற்றைய தினம் (டிச-24) உச்சம் பெற்று தமிழ் மக்களின் கால்நடைகள் பலவற்றை அடித்து காயப்படுத்தியுள்ளதுடன் பல கால்நடைகளை கொன்று இறைச்சிக்காக எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது.

சிங்களவர்களும்  மாட்டிறைச்சி சாப்பிட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்
எப்படி இறைச்சிக்காக ....? சந்திரக்காந்தனிடமும் வியாளனிடமும் கருணாவிடமும் கேட்பதை போன்று 
ஏற்கனவே மாட்டிற்கு பின்னுக்கு திரிந்த மறவன்புலவு சச்சியிடமும் கேட்கலாம், மாட்டு விவகாரம் என்பதால் 
அவரிடம் தான் சரியான தீர்வை பெற்றுத்தரும் கெத்து இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

சிங்களவர்களும்  மாட்டிறைச்சி சாப்பிட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்
எப்படி இறைச்சிக்காக ....? சந்திரக்காந்தனிடமும் வியாளனிடமும் கருணாவிடமும் கேட்பதை போன்று 
ஏற்கனவே மாட்டிற்கு பின்னுக்கு திரிந்த மறவன்புலவு சச்சியிடமும் கேட்கலாம், மாட்டு விவகாரம் என்பதால் 
அவரிடம் தான் சரியான தீர்வை பெற்றுத்தரும் கெத்து இருக்கிறது 

வெறி சாறி.... அக்கினி., அவர் தலையிட மாட்டார். ரதி அக்கா வடக்கு பிர்சனையை முதலில் பார் என்பார்... எது வீண் வம்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் கூடிய படு ஈனச் செயல்களால் தான் கடந்த காலங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தாக்குதல்களுக்கு இலக்காகின.

மீண்டும்.. பழதை மறந்து ஆடுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

இந்த இணையத்தின் செய்திகள் அனைத்தும் கிழக்கு அரசியல் எதிர்ப்பாக இருப்பதால், இந்த சம்பவங்கள் உண்மையா என்று தனி உறுதி செய்யும் வரை எதுவும் சொல்ல முடியாது!

இன்னும் சரியான தகவல்கள் இல்லை காரணம் அதிக வெள்ளம் சில பகுதிகள் தொடர்பில்லாமல் இருக்கிறது இன்று மீண்டும் மழை  பெய்கிறது 

வழக்கு ஒன்றை தொடர இருக்கிறார்கள் மயிலத்த மடு மேய்ச்சல் தரை பற்றி ஆனால் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் சரியான தகவல்கள் இல்லை காரணம் அதிக வெள்ளம் சில பகுதிகள் தொடர்பில்லாமல் இருக்கிறது இன்று மீண்டும் மழை  பெய்கிறது 

வழக்கு ஒன்றை தொடர இருக்கிறார்கள் மயிலத்த மடு மேய்ச்சல் தரை பற்றி ஆனால் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை 

அவசரமில்லை, ஆனால் முடியும் போது விபரம் கேட்டு போட்டுவிடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அவசரமில்லை, ஆனால் முடியும் போது விபரம் கேட்டு போட்டுவிடுங்கள். 

மேய்ச்சல் தரையில் அரசியலும் ஒளிந்திருக்கிறது . சுமந்திர(ம்)ன் ,சாணாக்கியர் , ஜனா எல்லோரும் வந்து குத்தி முறிச்சு வழக்கு தொடரப்போவதாக சொன்னார்கள் ஆனால் நடந்தபாடில்லை. 

எப்போதே நல்லாட்சி அரசாங்கம் இருக்கும் போது முண்டு கொடுத்தவர்கள் தீர்த்திருக்க வேண்டிய பிரச்சினை இப்ப குத்துது குடையுது என்று சொல்கிறார்கள் 

விபரம் கேட்டிருக்கிறேன் ஆனால் அதையும் மாறி அரசியல் செய்வார்களாம் என்று சில விடயங்களை சொல்ல மறுக்கிறார்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்  வாக்கு தொடரப்படும் வரை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி: மயிலத்தனை மேய்ச்சல் நிலம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனையை நீங்கள் எவ்வாறு கையாளுகின்றீர்கள் ?

பதில்: நானும் ஆட்சியாளர்களின் பங்குதாரி என்றவகையில் இப்பிரச்சனையை அணுகமுடிந்த போதும் அரசுடன் இணைந்த கடும் போக்கு அரசியல் வாதிகள் இது ஒரு பௌத்த நாடு, இங்கு மாடுகள் வதைப்பது தொடர்பான சட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதனை “மாட்டிறைச்சி அரசியல்” எனறும் பார்க்கலாம்.

இது ஒரு புறம் இருக்க கிழக்குமாகணத்தை பொறுத்தவரை காலம் காலமாக மாடுவளர்ப்பும், பண்ணை முறையும் இதன்வழி போடிமார் செல்வாக்கு போன்ற அம்சங்கள் கொண்ட நீண்ட வரலாற்று பாரம்பரியங்களை கொண்ட துறையாகும். இருப்பினும் தற்போது உத்தியோகப்பற்றற்ற கணக்கெடுப்பின் மூலம் சுமார் 500000 ற்கும் மேற்பட்ட மாடுகள் இருக்கும் நிலையில் 100000 மாடுகள் வரையே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையானது அரசாங்கம் இதனை சரியான முறையில் திட்டமிடுதலில் பாரிய சவாலை உருவாக்கியுள்ளது. அரசாங்கத்தின் சுய உற்பத்தி துறையை அதிகரிக்கும் கொள்கை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தி;ற்கு சொந்தமான காணியினை பயிர்ச்செய்கை மேற்கொள்ளல் என்ற அடிப்படையில் கபளிகரம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. ஆயினும் மாகாவலி அதிகார சபைக்கு ஒதுக்கிய இந்த மட்டகளப்பு மாவட்ட காணியாது மேச்சல் தரை என்பது யதார்த்தமானது. ஆகவே மாடுகளின் எண்ணிக்கையில் அடிப்படையில் அவற்றுக்கு தேவையான மேச்சல் தரையினை மாவட்ட எல்லை நிர்வாகத்துடன் தீர்த்து சட்டரீதியாக பாதுகாப்பான மாடு வளர்ப்பினையும் பண்ணையாளார்களையும் பாதுகாப்பதென்பதில் திடசங்கட்பம் பூண்டு உள்ளேன்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதனை கிழக்கு மாகாணத்தில் உணர்வூட்டி அரசியல் செய்ய எத்தனிப்பதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியலை அஸ்தமிக்க செய்யும் ஒரு முயற்சியாகவே இதை காண்கின்றேன். ஏனெனில் வடகிழக்கு பிரிப்பு அதியுயர் பாதுகாப்பு வலயம் அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றில் காட்டியிருக்க வேண்டிய சட்ட நடவடிக்கை வேகத்தை மேச்சல் தரை விவகாரத்தில் காட்டியிருப்பது நீதிமன்ற நடவடிக்கை மூலம் இழுத்தடித்து அதனை தமது அரசியலுக்கான பகடையாக உபயோகிக்கவே எனவே இவ்வகையான விடயங்களை தவிர்த்து மக்களிடையே முரண்பாடுகளை உருவாக்குவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு அரசியல் ரீதியான அணுகுமுறையல் தீர்வினை நான் எமது மக்களுக்கு பெற்று கொடுப்பேன் என்பதில் நம்பிக்கை உள்ளவனாக இருக்கின்றேன்.

http://www.battinews.com/2020/12/pillayan-interview.html?fbclid=IwAR3CoSlOV_JvfAsp5xwl3Va8Vmef8Jp5Pe1brxtyReOZ-kw-SUT9LJxaelo
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கேள்வி: மயிலத்தனை மேய்ச்சல் நிலம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனையை நீங்கள் எவ்வாறு கையாளுகின்றீர்கள் ?

பதில்: நானும் ஆட்சியாளர்களின் பங்குதாரி என்றவகையில் இப்பிரச்சனையை அணுகமுடிந்த போதும் அரசுடன் இணைந்த கடும் போக்கு அரசியல் வாதிகள் இது ஒரு பௌத்த நாடு, இங்கு மாடுகள் வதைப்பது தொடர்பான சட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதனை “மாட்டிறைச்சி அரசியல்” எனறும் பார்க்கலாம்.

இது ஒரு புறம் இருக்க கிழக்குமாகணத்தை பொறுத்தவரை காலம் காலமாக மாடுவளர்ப்பும், பண்ணை முறையும் இதன்வழி போடிமார் செல்வாக்கு போன்ற அம்சங்கள் கொண்ட நீண்ட வரலாற்று பாரம்பரியங்களை கொண்ட துறையாகும். இருப்பினும் தற்போது உத்தியோகப்பற்றற்ற கணக்கெடுப்பின் மூலம் சுமார் 500000 ற்கும் மேற்பட்ட மாடுகள் இருக்கும் நிலையில் 100000 மாடுகள் வரையே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையானது அரசாங்கம் இதனை சரியான முறையில் திட்டமிடுதலில் பாரிய சவாலை உருவாக்கியுள்ளது. அரசாங்கத்தின் சுய உற்பத்தி துறையை அதிகரிக்கும் கொள்கை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தி;ற்கு சொந்தமான காணியினை பயிர்ச்செய்கை மேற்கொள்ளல் என்ற அடிப்படையில் கபளிகரம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. ஆயினும் மாகாவலி அதிகார சபைக்கு ஒதுக்கிய இந்த மட்டகளப்பு மாவட்ட காணியாது மேச்சல் தரை என்பது யதார்த்தமானது. ஆகவே மாடுகளின் எண்ணிக்கையில் அடிப்படையில் அவற்றுக்கு தேவையான மேச்சல் தரையினை மாவட்ட எல்லை நிர்வாகத்துடன் தீர்த்து சட்டரீதியாக பாதுகாப்பான மாடு வளர்ப்பினையும் பண்ணையாளார்களையும் பாதுகாப்பதென்பதில் திடசங்கட்பம் பூண்டு உள்ளேன்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதனை கிழக்கு மாகாணத்தில் உணர்வூட்டி அரசியல் செய்ய எத்தனிப்பதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியலை அஸ்தமிக்க செய்யும் ஒரு முயற்சியாகவே இதை காண்கின்றேன். ஏனெனில் வடகிழக்கு பிரிப்பு அதியுயர் பாதுகாப்பு வலயம் அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றில் காட்டியிருக்க வேண்டிய சட்ட நடவடிக்கை வேகத்தை மேச்சல் தரை விவகாரத்தில் காட்டியிருப்பது நீதிமன்ற நடவடிக்கை மூலம் இழுத்தடித்து அதனை தமது அரசியலுக்கான பகடையாக உபயோகிக்கவே எனவே இவ்வகையான விடயங்களை தவிர்த்து மக்களிடையே முரண்பாடுகளை உருவாக்குவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு அரசியல் ரீதியான அணுகுமுறையல் தீர்வினை நான் எமது மக்களுக்கு பெற்று கொடுப்பேன் என்பதில் நம்பிக்கை உள்ளவனாக இருக்கின்றேன்.

http://www.battinews.com/2020/12/pillayan-interview.html?fbclid=IwAR3CoSlOV_JvfAsp5xwl3Va8Vmef8Jp5Pe1brxtyReOZ-kw-SUT9LJxaelo
 

ஆரு இது நம்மட வாத்தியா? கூட்டமைப்பை குறை கூறுவதை விட்டுத்து, தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி இந்த காணிகளை காப்பாற்றவேண்டும்.

இதைதான் தன்னால் செய்யகூடியதாக இருக்கும் என்றுதான் தேர்தல் நேரம் சொன்னவர் இல்லையா?

வழக்கெல்லாம் கூட்டமைப்பின் வேலை, இவர் மினிஸ்டர் - செல்வாக்கை காட்டவேண்டும்.

காட்டலாம், காட்டுவேன் என்றுதான் சொன்னார். 

இந்த செல்வாக்குத்தான் அபிவிருத்தி அரசியலின் அடிப்படையும் கூட.

இல்லாவிட்டால் கூட்டமைப்பு ரணிலுக்கு முட்டு, இவர்கள் மகிந்தவுக்கு முட்டு. 

என்பதே உண்மையாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால்நடை உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், கால்நடைகளை பொதுக்காணிகளில் மேச்சலுக்கு விட்டு ஆனால் கால்நடைகளிடமிருந்து எந்தவித உழைப்புமின்றி வருவாயீட்டி வந்த கால்நடை உரிமையாளர்கள் மற்றவர்கள்நிலையையும் சிந்திக்கவேண்டும் இதுவே உங்கள் விளைநிலத்தில் கால்நடைகள் வந்து நாசம் செய்தால் அனுமதிப்பீர்களா? அவர்கள் செய்த ஒரு பிழை கால்நடைகளை அடித்து விர்ட்டினால் மீண்டும் திரும்ப வரா என்பதால், ஆனால் அவைகள் பாவம் வாயில்லாப்பிராணிகள் அவற்றிற்கு அடிப்பதற்குப்பதிலாக அவர்களது உரிமையாளர்களுக்கு அடித்திருக்கவேண்டும் என்று கூறவில்லை அவர்களுடன் பேசி சுமுகமாகப்பிரச்சனையைத்தீர்த்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாயில்லா ஜீவன்களை கொடுமைப்படுத்தும் மிருகங்கள். மீண்டும் தமிழரையும், அவர்கள் பொருளாதாரத்தையும், சொத்துக்களையும் குறிவைத்து தாக்கியிருக்கிறார்கள். தமிழரின் பூர்வீக காணிகள், உடமைகளை பறித்தெடுத்து, அவர்களை விரட்டியடிக்கும்போது அவர்கள் மனநிலை எப்படியிருந்திருக்கும்?

16 hours ago, அக்னியஷ்த்ரா said:

சிங்களவர்களும்  மாட்டிறைச்சி சாப்பிட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்

  அது அரசியல். ஆனால் மனிதரையும், விலங்குகளையும் வதைப்பார்கள், கொல்வார்கள். அதுதான் வீரம் என்று ரசிப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

கால்நடை உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், கால்நடைகளை பொதுக்காணிகளில் மேச்சலுக்கு விட்டு ஆனால் கால்நடைகளிடமிருந்து எந்தவித உழைப்புமின்றி வருவாயீட்டி வந்த கால்நடை உரிமையாளர்கள் மற்றவர்கள்நிலையையும் சிந்திக்கவேண்டும் இதுவே உங்கள் விளைநிலத்தில் கால்நடைகள் வந்து நாசம் செய்தால் அனுமதிப்பீர்களா? அவர்கள் செய்த ஒரு பிழை கால்நடைகளை அடித்து விர்ட்டினால் மீண்டும் திரும்ப வரா என்பதால், ஆனால் அவைகள் பாவம் வாயில்லாப்பிராணிகள் அவற்றிற்கு அடிப்பதற்குப்பதிலாக அவர்களது உரிமையாளர்களுக்கு அடித்திருக்கவேண்டும் என்று கூறவில்லை அவர்களுடன் பேசி சுமுகமாகப்பிரச்சனையைத்தீர்த்திருக்கலாம்.

பொதுக் காணியில் பயிர் செய்யலாம்(உங்கள் கருத்துப்படி)  ஆனால் கால்நடைகள்தான் மேச்சலுக்கு வரக்கூடாதா... 🤥

ஆஆஆஆ........... 😫😫😫😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சனை பேசி தீர்க்காமல் அரசியலுக்காய் பூதாகாரமாக்குகிறார்கள் 

Link to comment
Share on other sites

On 25/12/2020 at 12:34, சுவைப்பிரியன் said:

எப்பவும் கொதி நிலையில் எமது பிரச்சனைகளை வைத்திருக்கவே விரும்பிகிருகிறார்கள்.

“மக்கள் போர்குணத்தை இழந்துவிட்டால் விடுதலைக்கு பங்களிக்கும் ஆர்வம் இல்லாமல் போய்விடும்.” கோட்டை அமைதியாகி விட்டால் அதற்கு ஷெல் அடித்து மீண்டும் மக்களை நோக்கி ஷெல் தாக்குதலை வரவழைப்பது பற்றி அந்த நாட்களில் தரப்பட்ட விளக்கம் இது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களை உறவினர்களே அழைத்து சென்று இயக்கங்களிடம் கையளிக்க இந்த கொதிநிலை உதவியது. மீண்டும் தொடருகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

“மக்கள் போர்குணத்தை இழந்துவிட்டால் விடுதலைக்கு பங்களிக்கும் ஆர்வம் இல்லாமல் போய்விடும்.” கோட்டை அமைதியாகி விட்டால் அதற்கு ஷெல் அடித்து மீண்டும் மக்களை நோக்கி ஷெல் தாக்குதலை வரவழைப்பது பற்றி அந்த நாட்களில் தரப்பட்ட விளக்கம் இது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களை உறவினர்களே அழைத்து சென்று இயக்கங்களிடம் கையளிக்க இந்த கொதிநிலை உதவியது. மீண்டும் தொடருகிறதா?

நல்ல கற்பனை வளம்  உள்ளவர் நீங்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.