Jump to content

73 வயசு பெரிசு பண்ணும் லொள்ளு 10 ம் கிலாஸ் பாஸ் பன்னா தான் திருமணமாம்38 ஆவது தடவையாக fail


Recommended Posts

10வது தேறினால் "டும்டும்' சபதம் போட்டது "73'

"பத்தாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் திருமணம் செய்வேன்' என்று, "மெகா' பிடிவாதத்தில் இருக்கிறார், 38வது தடவையாக, "படையெடுத்து' இந்த ஆண்டும் தோற்றவர். இவருக்கு என்ன வயது தெரியுமா? அதிகமில்லை; 73 தான். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவ சரண்; இளம் வயதில், நண்பர்களிடம் பேசும் போது, "பத்தாவது வகுப்புத் தேர்ச்சி பெற்றவுடன் தான் திருமணம் செய்வேன்' என்று, சபதம் போட்டார்.

நாலைந்து ஆண்டுகள் தொடர்ந்து தோல்வி அடைந்ததும், குடும்பத்தினரும், நண்பர்களும், "இந்த சபதம் வேண்டாம்; விட்டு விடு' என்று கூறிப்பார்த்தனர். ஆனால், இவரோ, விடுவதாக இல்லை! சபதத்தை மட்டுமல்ல; ஆண்டுக்கு ஆண்டு, பத்தாவது வகுப்புத் தேர்வு எழுதுவதையும் தான்! இப்படியே 38வது ஆண்டாக, இந்த முறையும் 10ம் வகுப்புத் தேர்வு எழுதினார். அவர் வாங்கியது, 600க்கு 103 தான். சமஸ்கிருதத்தை தவிர, எல்லாவற்றிலும் மிகக்குறைவான மதிப்பெண் வாங்கியிருந்தார் சிவ சரண். ஆனாலும், அவர் மனம் ஒடியவில்லை; அடுத்தாண்டு, மீண்டும் தேர்வு எழுத, இப்போதே படிக்க ஆரம்பித்துவிட்டார். தொடர்ந்து பல ஆண்டுகளாக 10ம் வகுப்புத் தேர்வு எழுதுவதால், ராஜஸ்தான் பத்திரிகைகளில் இவர் பிரபலமாகி விட்டார். சமீபத்தில், தேர்வு எழுதும் போது, பல பத்திரிகைகளும் படத்தை போட்டிருந்தன. தோல்வி அடைந்ததும் அவரை பேட்டி கண்டனர் நிருபர்கள்.

பேட்டியில் அவர் கூறியதாவது: பத்தாவது வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறுவது தான் என் வாழ்க்கையின் லட்சியம். அதன் பின் தான் என் திருமணம் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்தாண்டு தேர்வு எழுத இப்போதே தயாராகி வருகிறேன். இந்த முறை, கணிதத்தில் மட்டும் தான் மதிப்பெண் குறைவு. மற்ற பாடங்களில் ஓரிரு மதிப்பெண் பெற்றிருந்தால் தேறியிருப்பேன். அடுத்த ஆண்டு நிச்சயம் வெற்றி பெறுவேன். இவ்வாறு சிவ சரண் கூறியுள்ளார். முதன் முறை, 1969ம் ஆண்டு, பத்தாவது வகுப்புத் தேர்வு எழுதினார். இந்தாண்டுடன் 38 ஆண்டுகள் ஆகி விட்டன. "ஒவ்வொரு ஆண்டும், தேர்வு அரங்கில், என்னை அதிகாரிகள் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். என்னை பற்றி தெரியாத சிலர், மாணவரின் தந்தை என்று நினைத்து, என்னை வெளியே போகச் சொன்னதுண்டு. ஆனால், நான் எழுத வந்திருப்பதை அறிந்ததும் வியப்புடன் அனுமதிப்பர். இந்த முறையும் அந்த அனுபவம் கிடைத்தது' என்றும் கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி சுட்டுப் போடுவதற்குச் சுண்டல் தான் சரியான ஆள்.

38 வருடங்களாகவா எடுக்கின்றார். அப்படிப் பார்த்தால் 73-38= 35 ம் வயதில் இருந்தா 10ம் ஆண்டுப் பரீட்சைக்கு முயற்சி செய்கின்றார்?

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம நான் நினைக்கிறன் 38 க்குள்ள 1 ல இருந்மு 10 வாறதுக்கு பல தடவை பரீட்சை அடுத்து இருப்பார் போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி சுட்டுப் போடுவதற்குச் சுண்டல் தான் சரியான ஆள்.

38 வருடங்களாகவா எடுக்கின்றார். அப்படிப் பார்த்தால் 73-38= 35 ம் வயதில் இருந்தா 10ம் ஆண்டுப் பரீட்சைக்கு முயற்சி செய்கின்றார்?

34 வயதில தான் ஒரு வேளை 9 வது வகுப்பில் சித்தி பெற்றிருப்பார்.

Link to comment
Share on other sites

நாமெல்லாம் இப்படி சபதம் போட்டால் நிலமை என்னாவது? :lol::lol:

தப்பிச்சோம் :D:D

Link to comment
Share on other sites

நாமெல்லாம் இப்படி சபதம் போட்டால் நிலமை என்னாவது? :lol::D

தப்பிச்சோம் :D:D

ஹீ ஹீ பொண்ணுக எல்லாம் நிம்மதியா இருப்பாங்க :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமெல்லாம் இப்படி சபதம் போட்டால் நிலமை என்னாவது? :D:D

தப்பிச்சோம் :D:D

வேறயென்ன நித்திய பிரம்மசரியம் தான் :P

ஹீ ஹீ பொண்ணுக எல்லாம் நிம்மதியா இருப்பாங்க :lol:

இப்பவாவது விளங்கிச்சே :lol:

Link to comment
Share on other sites

பேசாமல் மாடு மேய்க்கப் போயிருக்கலாம்.

ஒரு சின்னத்திருத்தம்

இங்கு Texas இல் தற்போது குதிரை மேய்த்துக்கொண்டிருக்கிறேன். :lol::lol:

Link to comment
Share on other sites

ஒரு சின்னத்திருத்தம்

இங்கு Texas இல் தற்போது குதிரை மேய்த்துக்கொண்டிருக்கிறேன். :lol::D

ஹீ ஹீ :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் மாடு மேய்க்கப் போயிருக்கலாம்.

இங்க வெளிநாடுகளில் மாடு மேய்க்கிறவனிட்டை இருக்கிற பணம் வேறை எவனிட்டயும் இல்லை. பண்ணை வச்சிருக்கிறவர்கள் தான் மிகப்பெரிய பணக்காரங்களாக இருக்கிறாங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்மளப் போல ஒராள் இருக்காரே..!

இப்படித்தான் நம்ம வாழ்விலும் ஒரு பொண்ணு சோதனை வைச்சா.. வைச்சிட்டே இருக்கா.. நாம தான் பாஸாகாம 95 வயதைக் கடந்திட்டம். பாஸானாத்தான் கலியாணம் எண்டவ.. கலியாணம் கட்டி பிள்ளை குட்டியோட பேரப்பிள்ளைகள் சகிதம் இருக்கா.. எனி பாஸாகி என்ன பெயிலாகி என்ன..! நொந்து போன மனசு..! :lol:

பொன்னா மனசே பூவான மனசே வைக்காத பொண்ணு மேல ஆசை...!:lol::lol:

Link to comment
Share on other sites

அட நம்மளப் போல ஒராள் இருக்காரே..!

...

எனக்கென்னவோ இந்தாள் வேண்டுமென்றே பெயில் ஆவதுபோல் தோன்றுகிறது.

திருமண பந்ததிலிருந்து இவர் புத்திசாலித் தனமாகத் தப்பிக்கிறாரோ ? :lol:

அப்படியே கின்னஸிலும் இடம் பிடிக்கலாம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேண்டுகோள் இது இந்தக் கருத்துக்களத்திற்

Link to comment
Share on other sites

விடா முயற்சிக்கு உதாரணமோ?

Link to comment
Share on other sites

ஒரு வேண்டுகோள் இது இந்தக் கருத்துக்களத்திற்

இதுவும் கருத்தோ? :lol::lol:

Link to comment
Share on other sites

ம் மாடு மேய்க்கவும் இப்படி தகுதி வேணாமும். 10ம் வகுப்பு சித்தியடைந்தால்தான் மாடு மேய்க்கலாம்

Link to comment
Share on other sites

ம் மாடு மேய்க்கவும் இப்படி தகுதி வேணாமும். 10ம் வகுப்பு சித்தியடைந்தால்தான் மாடு மேய்க்கலாம்

ஏன்? மாடு பேசிற மொழி 10ம் வகுப்பில தான் படிப்பிப்பாங்களோ? :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இங்க 73 வயசுல லொள்ளு

இன்னொரு பக்கத்துல்ல ஓரே மேடையில இரண்டு பெண்களை கலியாணம் செய்யிறாங்க.

எல்லாம் ஆண்களின் சாதனைகள். வாழ்த்துவம்.

Link to comment
Share on other sites

தாத்தாவின்ட இலட்சியத்தை பாருங்கோ கீப் இட் அப் தாத்தா எப்ப பாஸாகிறதா உத்தேசம்?இதில வேற எனி கல்யாணம் வேற பண்ண போறாறோ நல்லா தான் இருக்கு இவருக்கு ஒரு மகன் பிறந்து

:lol::lol::lol: :P

Link to comment
Share on other sites

தாத்தாவுக்கு 99 ஆவது வயதிலதான் திருமணம் நடக்கும், ஒரேயொரு நிபந்தனையுடன் - இவருக்கு மனைவியாகப் போகிறவர் உடன்கட்டை ஏறவேண்டும்.

Link to comment
Share on other sites

தாத்தாவின்ட இலட்சியத்தை பாருங்கோ கீப் இட் அப் தாத்தா எப்ப பாஸாகிறதா உத்தேசம்?இதில வேற எனி கல்யாணம் வேற பண்ண போறாறோ நல்லா தான் இருக்கு இவருக்கு ஒரு மகன் பிறந்து

:D:D:D :P

தாத்தா பாடும் பாடல்

"எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்" :D

Link to comment
Share on other sites

தாத்தா பாடும் பாடல்

"எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்" :lol:

எந்த தாத்தாவை சொல்லுறீங்க வான்வில்

:lol: :P :blink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.