Jump to content

யாழ் கருத்துக்களம் 2020 - ஒரு மீள்பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நியானியின் 2020 ஆண்டின் இறுதியில் இந்த ஆண்டு யாழ்கருத்துக்களம் கண்ட தலைப்புகளும் அவற்றில் பிரபலமானவற்றையும் தொடர்ந்து சளைக்காமல் எழுதும் கருத்தாளர்கள் விருப்புப்புள்ளி பெற்றவர்கள், மற்றும் புதிய உறுப்பினர்கள் அவர்களில் அதிகமாக எழுதுபவர்கள் என விபரங்களைப்பதிந்தமை நல்ல முயற்சி. வாசிப்பதில் எதையாவது தவறவிட்டுள்ளோமா என்ற சந்தேகமே இல்லாமல் பிரபலமானவற்றை வாசித்திருக்கிறேன். இவற்றில் சிறந்த கருத்தாளர்களையும் காணமுடிகிறது விசமத்தனத்துடன்  கருத்திட்டவர்களையும், திரியைத் தொய்வில்லாமல் விகடத்தனத்துடன் நகர்த்தியவர்களையும் காணமுடிகிறது. அதிக தனிமனித தாக்குதல்களையும் காணக்கூடிய திரிகளாக இருந்தவையே பிரபலமான திரிகளாகி இருக்கின்றன. திரிகளில் கருத்து எழுதவதில்லை ஆனால் வாசிப்பேன். வாதியும் பிரதிவாதியும் கருத்திடும்போது அவர்களை அறியாமலே ஒருவரை மற்றவர் காயப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களும் கண்டுள்ளேன். தாங்கும் சக்தியும் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் திறமையும் கருத்திடுபவர்களுக்கு இருந்தால் மாத்திரமே கருத்துக்களத்தில் சிறந்த கருத்தாளராகப் பயணிக்கமுடியும். அந்த வகையில் இந்தக் கருத்துக்களத்தில் கருத்தாடிக் காயப்படுத்தியவர்களையும் காயப்பட்டவர்களையும் வாசகியாக அறிவேன். சோர்ந்து போகாமல் தொடர்ந்தும் கருத்தெழுதும் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2020 at 21:26, ரதி said:

ஏன் ரதி மட்டும் சிகப்பில மிண்ணுறா  🤔

மேக்கப் போட்டிருக்கா போல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2020 at 14:13, நியானி said:

 

வணக்கம்,

யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகவும் படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. 

இவ்வாண்டு கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே பாரிய நெருக்கடிக்கு ஆளாகிய வேளையில்,  வழமையான பதிவுகள், கருத்தாடல்களுடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும் முக்கிய தகவல்களையும் கருத்துக்கள உறவுகளின் ஆதரவுடன் கருத்துக்களத்தில் பகிர்ந்துகொண்டு வருகின்றது.

இந்த வகையில் 2020 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம்.

குறிப்பு: 01-01-2020 முதல் 26-12-2020 வரையான தரவுகளின் அடிப்படையில் இப்பட்டியல் உள்ளது.

நன்றி

யாழ் நிர்வாகம்
 

எனது பதிவுகளையும் வரவேற்று, ஆதரித்து, ஊக்கப்படுத்தும் காலா உறவுகளுக்கும், நிர்வாகத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரண்டு கிழமை மட்டுமே வேலை கூட என்று நினைத்து அது ஒரு மாதமாகி, பிறகு லீவு வந்தவுடன், திரும்ப எழுதுவதற்கு இன்னும் இரண்டு கிழமை போய்விட்டது. 
எல்லோருக்கும்  நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். 
அன்புடன் நில்மினி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி (மடகாஸ்க்கார்) , குமாரசாமி (வைத்தியர்களும் மருந்து எழுதுதலும் ) அண்ணா அவர்களின்  பதிவுகள் விரைவில் வரும். மன்னிக்கவும்.வேறு யாரவது கேட்டிருந்தால் அதையும் எனக்கு ஞாபகப்படுத்தவும். 
அன்புடன் நில்மினி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தடங்கலுக்கு  மன்னிக்கவும்,,மீண்டும் வருகின்றேன்."
 -நில்மினி- 

Please do it for me Sri. Now I am sending from phone.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது வருடத்துடன் உங்கள்  மீள் வரவு நல் வரவாகட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

புது வருடத்துடன் உங்கள்  மீள் வரவு நல் வரவாகட்டும். 

நன்றி நிலாமதி. எப்படி சுகங்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பெயர் வந்தது சந்தோசம்.

சுமே அக்கா, மீண்டு வந்தது சந்தோசம்.

நாம் தமிழர் திரியில், நேர வீணடிப்பு செய்ததை, நிருவாகம் கருணைக்கொலை செய்ததும் சந்தோசம்.

டிசம்பர் 6ம் திகதி, நியானியின் நாற்சந்தி மடலில் உள்ள முதிர்ச்சியினை பார்த்தும் சந்தோசம்.

இன்னும், சீமான் பெயரில் திரி வந்தால், அங்கே , தாரை தப்பட்டையுடன் வந்து நேரத்தினை வீணடிப்பவர்களை கண்டு சந்தோசம் இல்லை.

நிருவாகம் ஒரு அளவுக்கு மேல், நேரவீணடிப்புக்களை, கருணைக்கொலை செய்து, சும்மா இழுபடும் திரிகளை, பூட்டி விட வேண்டும் என்று ஒரு கோரிக்கையினை 2021ல் அமுல் படுத்துமாரு  கோருகின்றோம். 

அதன் மூலம், கள உறுப்பினர்களின் சுஜ ஆக்கங்களை ஊக்குவிக்க முடியும்.

அனைவருக்கும், இனிய புதுவருட வாழ்த்துக்கள். கொரோனா துளைந்த ஆண்டாக அமையட்டும்.

ஈழப்பிரியன், மீண்டு பழைய ஆளாக வர பிராத்திப்போம்.

புதிய வேலை தொடங்குவதால், பழைய வேலையில், ஒப்படைப்பு தொடர்பில், தலை சுத்திரிச்சு. புதிதும் சுத்தும். ஆகவே, சில வாரங்கள் மீண்டும் தலை மறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருப்ப புள்ளி கொடுத்த, பெற்ற , விவாதங்களில் பங்கு பற்றிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் & வாழ்த்துக்களும் ..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வல்வை சகாறா said:

கருத்துக்களத்தில் கருத்தாடிக் காயப்படுத்தியவர்களையும் காயப்பட்டவர்களையும் வாசகியாக அறிவேன்.

வயது கூடுவதால் வாசகியாக மட்டும் இருக்கின்றீர்கள் போலிருக்கு!😁

காயப்படுத்தாமல் கருத்துக்களை வைக்கக் கூடிய நீங்கள் வாசகியாக இருக்காமல் கருத்துக்களையும் அதிகம் வைக்கவேண்டும்!

3 hours ago, Nathamuni said:

கள உறுப்பினர்களின் சுஜ ஆக்கங்களை ஊக்குவிக்க முடியும்.

 

கொரோனாவால் வீட்டில் அதிகம் இருந்தும் சுயமாக எழுதுவது குறைந்துதான் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இரன்டு பேர் வருடம் முடிய முன் வந்தது மிக்க மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வல்வை சகாறா said:

நியானியின் 2020 ஆண்டின் இறுதியில் இந்த ஆண்டு யாழ்கருத்துக்களம் கண்ட தலைப்புகளும் அவற்றில் பிரபலமானவற்றையும் தொடர்ந்து சளைக்காமல் எழுதும் கருத்தாளர்கள் விருப்புப்புள்ளி பெற்றவர்கள், மற்றும் புதிய உறுப்பினர்கள் அவர்களில் அதிகமாக எழுதுபவர்கள் என விபரங்களைப்பதிந்தமை நல்ல முயற்சி. வாசிப்பதில் எதையாவது தவறவிட்டுள்ளோமா என்ற சந்தேகமே இல்லாமல் பிரபலமானவற்றை வாசித்திருக்கிறேன். இவற்றில் சிறந்த கருத்தாளர்களையும் காணமுடிகிறது விசமத்தனத்துடன்  கருத்திட்டவர்களையும், திரியைத் தொய்வில்லாமல் விகடத்தனத்துடன் நகர்த்தியவர்களையும் காணமுடிகிறது. அதிக தனிமனித தாக்குதல்களையும் காணக்கூடிய திரிகளாக இருந்தவையே பிரபலமான திரிகளாகி இருக்கின்றன. திரிகளில் கருத்து எழுதவதில்லை ஆனால் வாசிப்பேன். வாதியும் பிரதிவாதியும் கருத்திடும்போது அவர்களை அறியாமலே ஒருவரை மற்றவர் காயப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களும் கண்டுள்ளேன். தாங்கும் சக்தியும் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் திறமையும் கருத்திடுபவர்களுக்கு இருந்தால் மாத்திரமே கருத்துக்களத்தில் சிறந்த கருத்தாளராகப் பயணிக்கமுடியும். அந்த வகையில் இந்தக் கருத்துக்களத்தில் கருத்தாடிக் காயப்படுத்தியவர்களையும் காயப்பட்டவர்களையும் வாசகியாக அறிவேன். சோர்ந்து போகாமல் தொடர்ந்தும் கருத்தெழுதும் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

இந்த புது ஆண்டிலாவது மீண்டும் யாழில் மாதம் இரு பதிவாவது எழுதுவது என்ற முடிவை எடுக்க வேண்டும். 

9 hours ago, Nathamuni said:

நம்ம பெயர் வந்தது சந்தோசம்.

சுமே அக்கா, மீண்டு வந்தது சந்தோசம்.

நாம் தமிழர் திரியில், நேர வீணடிப்பு செய்ததை, நிருவாகம் கருணைக்கொலை செய்ததும் சந்தோசம்.

டிசம்பர் 6ம் திகதி, நியானியின் நாற்சந்தி மடலில் உள்ள முதிர்ச்சியினை பார்த்தும் சந்தோசம்.

இன்னும், சீமான் பெயரில் திரி வந்தால், அங்கே , தாரை தப்பட்டையுடன் வந்து நேரத்தினை வீணடிப்பவர்களை கண்டு சந்தோசம் இல்லை.

நிருவாகம் ஒரு அளவுக்கு மேல், நேரவீணடிப்புக்களை, கருணைக்கொலை செய்து, சும்மா இழுபடும் திரிகளை, பூட்டி விட வேண்டும் என்று ஒரு கோரிக்கையினை 2021ல் அமுல் படுத்துமாரு  கோருகின்றோம். 

அதன் மூலம், கள உறுப்பினர்களின் சுஜ ஆக்கங்களை ஊக்குவிக்க முடியும்.

அனைவருக்கும், இனிய புதுவருட வாழ்த்துக்கள். கொரோனா துளைந்த ஆண்டாக அமையட்டும்.

ஈழப்பிரியன், மீண்டு பழைய ஆளாக வர பிராத்திப்போம்.

புதிய வேலை தொடங்குவதால், பழைய வேலையில், ஒப்படைப்பு தொடர்பில், தலை சுத்திரிச்சு. புதிதும் சுத்தும். ஆகவே, சில வாரங்கள் மீண்டும் தலை மறைவு.

நாதம்ஸ்,

கண்டது உண்மையிலேயே சந்தோசம். நான் எஸ் ஆயிட்டு திரும்பி வாறதுகுள்ள நீங்கள் எஸ் ஆயிட்டியள்.

புது வேலைக்கு வாழ்துகள். எல்லா வேலையையும் விட தலையாய வேலை யாழில் எழுதுவது என்பது தெரியும்தானே.

தொடர்ந்து எழுதுங்கள்.

சொன்னாப்போல, நீங்கள் இல்லாதது எனக்கு ஒரு கை உடைஞ்ச மாரித்தான் 😀.

புது வரிசத்தில் எல்லாரும் திரும்பி வந்தது சந்தோசம். 

ஈழப்பிரியன் அண்ணாவும் வளம் பெற்று வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வருட முடிவில்… நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் பகுதிகளில்,

இந்த  2021’ம்  ஆண்டின், மீள்பார்வை பகுதி மிக முக்கியமானவற்றில் ஒன்று.

அதனை… நியானி தாமதிக்காமல் வெளியிட வேண்டுகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

வருட முடிவில்… நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் பகுதிகளில்,

இந்த  2021’ம்  ஆண்டின், மீள்பார்வை பகுதி மிக முக்கியமானவற்றில் ஒன்று.

அதனை… நியானி தாமதிக்காமல் வெளியிட வேண்டுகின்றேன். 

அவர் தாமதிக்கவில்லை......இந்தமாதம் 31 ல் முடிவதால் மூன்று நாட்களுக்குள் முக்கியமான செய்திகள் ஏதாவது வரலாம் என்று காத்திருக்கின்றார்.....(யார் கண்டது குஸ்பு வேறு கட்சியில் சேர்ந்திருக்கலாம் ஏன்  சம்பந்தன் அய்யாவின் ராஜினாமாவாகக் கூட இருக்கலாம்)...... அதனால் பொறுத்திருங்கள்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

அவர் தாமதிக்கவில்லை......இந்தமாதம் 31 ல் முடிவதால் மூன்று நாட்களுக்குள் முக்கியமான செய்திகள் ஏதாவது வரலாம் என்று காத்திருக்கின்றார்.....(யார் கண்டது குஸ்பு வேறு கட்சியில் சேர்ந்திருக்கலாம் ஏன்  சம்பந்தன் அய்யாவின் ராஜினாமாவாகக் கூட இருக்கலாம்)...... அதனால் பொறுத்திருங்கள்.......!  😂

சம்பந்தன் அய்யாவின் ராஜினாமை யாரும்  எதிர்பார்த்த  மாதிரி  தெரியலையே அண்ணை??

உங:களுக்கு  குறும்பு கூடிப்போச்சு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

அவர் தாமதிக்கவில்லை......இந்தமாதம் 31 ல் முடிவதால் மூன்று நாட்களுக்குள் முக்கியமான செய்திகள் ஏதாவது வரலாம் என்று காத்திருக்கின்றார்.....(யார் கண்டது குஸ்பு வேறு கட்சியில் சேர்ந்திருக்கலாம் ஏன்  சம்பந்தன் அய்யாவின் ராஜினாமாவாகக் கூட இருக்கலாம்)...... அதனால் பொறுத்திருங்கள்.......!  😂

 போன வருச  2020’ம் ஆண்டுக் கணக்கை…. டிசம்பர் 28,ம் திகதியே வெளியிட்டு விட்டார்.

இப்ப இருந்து… குடைச்சல் குடுத்தால்தான், டிசம்பர் 31’ம் திகதி அறிக்கை வரும். 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.