Jump to content

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க பௌத்த பிக்கு முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க பௌத்த பிக்கு முயற்சி

December 29, 2020
1-163-696x392.jpg

 

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிக்க முயற்சித்து வருகின்றார்.

இந்நிலையில்,வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று  குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை கொண்டது. அதன் பின்னர் குறித்த காணி திருக்கேதீச்சர ஆலயத்திடம் மீளவும் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவ்விடத்தில் அமைக்கப்பட் விகாரை ஆலய காணியிலும் தனியார் காணியிலும் அமைக்கப்பட்டிருந்தது.

மிகுதி காணி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து. இந் நிலையில் கடந்த தினங்களாக விகாரையில் பிக்கு மிகுதி காணியை அபகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்வில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து இன்றைய தினம் குறித்த பகுதிக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர்,குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

இதன் போது மன்னார் பொலிஸார், ஆலய நிர்வாகத்தினர், ஆலய பிரதம குரு ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=38095

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்டையில் உள்ள இந்துத்துவா அரசு இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. மாறாக பெளத்தம் செழிக்க பணப்பட்டுவாடா செய்கிறது.. சிங்களத்துக்கு.

கூடவே எட்ட உள்ள சீனனும்.. தானும் புத்தன் தேசம் என்று கொட்டிக்கொடுக்கிறான்.

ஆக தமிழன்.. அவன் இந்து என்றால்.. என்ன.. கிறிஸ்தவன் என்றால்.. என்ன.. பெளத்தன் என்றால் என்ன... அடக்கி ஆளப்படும்.. அடிமை தான் என்பது தெற்காசியாவில் எழுதாத விதி ஆகிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியரை கூப்பிடுங்கோ, அவர் பார்த்துக்கொள்வார். அரசை விழுந்து, புகழ்ந்து கொண்டாடினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

சச்சியரை கூப்பிடுங்கோ, அவர் பார்த்துக்கொள்வார். அரசை விழுந்து, புகழ்ந்து கொண்டாடினார்.

 திருக்கேதீச்சர வளைவு அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில  துவக்கோட முன்னுக்கு நிண்டு அடியடா, வெட்டடா, பிடியடா, கட்டிவையடா என முழங்கிய எங்கட யாழ்கள சமயக் காவலர்களில் பலர் இந்தப் பக்கம் எட்டியும் பார்க்கேல்ல.. 😂

உவங்களத் தேடுறதுல சச்சியர எங்க தேடிப் பிடிக்கிறது... 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kapithan said:

 திருக்கேதீச்சர வளைவு அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில  துவக்கோட முன்னுக்கு நிண்டு அடியடா, வெட்டடா, பிடியடா, கட்டிவையடா என முழங்கிய எங்கட யாழ்கள சமயக் காவலர்களில் பலர் இந்தப் பக்கம் எட்டியும் பார்க்கேல்ல.. 😂

உவங்களத் தேடுறதுல சச்சியர எங்க தேடிப் பிடிக்கிறது... 😂😂

சமயம் இப்ப எங்கை சமயமாய் இருக்குது? எல்லாம் அரசியல் , இனவாதம். ஒழுங்கான அரசியல் வர சமயங்களும் ஒழுங்காய் வரும். 
இன்னொன்றை அழித்து வாழ்ந்தவன் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

 திருக்கேதீச்சர வளைவு அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில  துவக்கோட முன்னுக்கு நிண்டு அடியடா, வெட்டடா, பிடியடா, கட்டிவையடா என முழங்கிய எங்கட யாழ்கள சமயக் காவலர்களில் பலர் இந்தப் பக்கம் எட்டியும் பார்க்கேல்ல.. 😂

உவங்களத் தேடுறதுல சச்சியர எங்க தேடிப் பிடிக்கிறது... 😂😂

சச்சியர் .. 

IMG-20201230-103444.jpg அண்ணை என்ன கதைச்சிட்டு போறார் தெரியுமா.? றோட்டலா எல்லாத்தையும் மூட சொல்லுறார் ..☺️..😊

Link to comment
Share on other sites

8 hours ago, Kapithan said:

 திருக்கேதீச்சர வளைவு அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில  துவக்கோட முன்னுக்கு நிண்டு அடியடா, வெட்டடா, பிடியடா, கட்டிவையடா என முழங்கிய எங்கட யாழ்கள சமயக் காவலர்களில் பலர் இந்தப் பக்கம் எட்டியும் பார்க்கேல்ல.. 😂

உவங்களத் தேடுறதுல சச்சியர எங்க தேடிப் பிடிக்கிறது... 😂😂

 

20 hours ago, கிருபன் said:

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க பௌத்த பிக்கு முயற்சி

December 29, 2020
1-163-696x392.jpg

 

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிக்க முயற்சித்து வருகின்றார்.

இந்நிலையில்,வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று  குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை கொண்டது. அதன் பின்னர் குறித்த காணி திருக்கேதீச்சர ஆலயத்திடம் மீளவும் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவ்விடத்தில் அமைக்கப்பட் விகாரை ஆலய காணியிலும் தனியார் காணியிலும் அமைக்கப்பட்டிருந்தது.

மிகுதி காணி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து. இந் நிலையில் கடந்த தினங்களாக விகாரையில் பிக்கு மிகுதி காணியை அபகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்வில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து இன்றைய தினம் குறித்த பகுதிக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர்,குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

இதன் போது மன்னார் பொலிஸார், ஆலய நிர்வாகத்தினர், ஆலய பிரதம குரு ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=38095

இங்கு நான் முன்னரும் எழுதி இருந்தேன். இப்போது அதுவும் நடக்கப்போகிறது. அதாவது இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த காணிகளில் இருந்து பவுத்த சின்னங்கள் வெளிவரப்போகின்றது. அதாவது அங்கு பவுத்தர்கள் வாழ்ந்த இடமாக்கப்போகிறார்கள்.  எனவே என்னதான் சொன்னாலும்,செய்தாலும் அவர்கள் தீர்மானித்தபடியே நடக்கபோகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

சமயம் இப்ப எங்கை சமயமாய் இருக்குது? எல்லாம் அரசியல் , இனவாதம். ஒழுங்கான அரசியல் வர சமயங்களும் ஒழுங்காய் வரும். 
இன்னொன்றை அழித்து வாழ்ந்தவன் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை.

ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எனும் கதை இது.

நாங்கள் சரியாயிருந்தால் பிறத்தியான் எப்படி உள்ளுக்கு  வர முடியும்... 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எனும் கதை இது.

நாங்கள் சரியாயிருந்தால் பிறத்தியான் எப்படி உள்ளுக்கு  வர முடியும்... 🤥

நாங்கள் சரியாகத்தான் இருக்கின்றோம். பலம் மட்டுமே ஒடிக்கப்பட்டு விட்டது.மற்றவனுடையதை தட்டிப்பறிக்கும் குணம் தமிழர்களுக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாங்கள் சரியாகத்தான் இருக்கின்றோம். பலம் மட்டுமே ஒடிக்கப்பட்டு விட்டது.மற்றவனுடையதை தட்டிப்பறிக்கும் குணம் தமிழர்களுக்கு இல்லை.

தம்ழர்கள் தங்களுக்குள் சாதி சமயம் பிரதேசம் எனப் பிரிந்திருக்காவிட்டால் எங்களிடத்தில் வேறு எவனும் வந்து குந்தியிருக்க முடிந்திராது. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாங்கள் சரியாகத்தான் இருக்கின்றோம். பலம் மட்டுமே ஒடிக்கப்பட்டு விட்டது.மற்றவனுடையதை தட்டிப்பறிக்கும் குணம் தமிழர்களுக்கு இல்லை.

அண்ணை ..குறை நினைக்கப்படாது
JCB விட்டு தேர் இழுத்தத்தை  என்னவென்று சொல்கிறீர்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தம்ழர்கள் தங்களுக்குள் சாதி சமயம் பிரதேசம் எனப் பிரிந்திருக்காவிட்டால் எங்களிடத்தில் வேறு எவனும் வந்து குந்தியிருக்க முடிந்திராது. 👍

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ..குறை நினைக்கப்படாது
JCB விட்டு தேர் இழுத்தத்தை  என்னவென்று சொல்கிறீர்கள்  

அதுக்குத்தானே சொல்கிறேன் அந்த பலம் இருந்திருந்தால் உந்த கண்ட களிசறைகள் தலை தூக்கியும் இருக்காது. இன்றைய நாளைய சந்ததிகளோடு ஊத்தைகள் அழிக்கப்பட்டிருக்கும்.

 

 

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

சமயம் இப்ப எங்கை சமயமாய் இருக்குது? எல்லாம் அரசியல் , இனவாதம். ஒழுங்கான அரசியல் வர சமயங்களும் ஒழுங்காய் வரும். 
இன்னொன்றை அழித்து வாழ்ந்தவன் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை.

மதங்கள் உருவாகியது  மனிதரை நல்வழிபடுத்த என்று புலுடா விடுவார்கள். இப்ப மக்கள் தங்கள் சுய அறிவில் நல்லவர்களாக இருந்தால் மதத்தை காப்பற்றலாம்  கூறுகிறார்கள். அதிகளவு intensive ஆக மதப்பற்று உடையவர்கள்  இனவாதிகளாக தான் இருப்பாரகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ..குறை நினைக்கப்படாது
JCB விட்டு தேர் இழுத்தத்தை  என்னவென்று சொல்கிறீர்கள்  

அக்னி,

உந்த JCB தேர் இழுத்த கோஸ்ரிக்கு ஒரு மண்ணாங்கட்டி மதப்பற்றும் கிடையாது. தங்கடை ஊத்தையளை மறைக்கிறதுக்காக அப்பிடி காட்டிக்கொள்ளுகினம்(உள்ளதுக்கையே எல்லா குப்பை வேலையையும் இவை தான் செய்வினம் அதுக்கு யாரை தேர் இழுக்க விடேலையோ அவையின்டை உதவியொடை தான் எல்லா வேலையும் செய்வினம்). வெளிப்பார்வையை மட்டும்நம்பாதேங்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வாதவூரான் said:

அக்னி,

உந்த JCB தேர் இழுத்த கோஸ்ரிக்கு ஒரு மண்ணாங்கட்டி மதப்பற்றும் கிடையாது. தங்கடை ஊத்தையளை மறைக்கிறதுக்காக அப்பிடி காட்டிக்கொள்ளுகினம்(உள்ளதுக்கையே எல்லா குப்பை வேலையையும் இவை தான் செய்வினம் அதுக்கு யாரை தேர் இழுக்க விடேலையோ அவையின்டை உதவியொடை தான் எல்லா வேலையும் செய்வினம்). வெளிப்பார்வையை மட்டும்நம்பாதேங்கோ?

""பண்டார வெடியள்"" என்கிறீர்..... ம்ம்...ம்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அதுக்குத்தானே சொல்கிறேன் அந்த பலம் இருந்திருந்தால் உந்த கண்ட களிசறைகள் தலை தூக்கியும் இருக்காது. இன்றைய நாளைய சந்ததிகளோடு ஊத்தைகள் அழிக்கப்பட்டிருக்கும்.

 

 

நீங்கள் சொல்லும் பலம் இயற்க்கையின் வளியில் இல்லாது போய் இரந்தாலும் அதுக்குப்பிறகும் இந்தக் குப்பைகள் தலை துக்கியிருக்கும்.அது தான் தமிழர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

மதங்கள் உருவாகியது  மனிதரை நல்வழிபடுத்த என்று புலுடா விடுவார்கள்

உண்மை, நீதி உள்ளத்தில்  இருந்தால் எந்த மதமும் தேவையில்லை. அது இல்லையாயின் எந்த மதமும் அதை உருவாக்காது. உள்ளதை, உள்ளத்தை மெருகூட்டவே மதம் பயன்படும் என்பது எனது அனுபவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் சொல்லும் பலம் இயற்க்கையின் வளியில் இல்லாது போய் இரந்தாலும் அதுக்குப்பிறகும் இந்தக் குப்பைகள் தலை துக்கியிருக்கும்.அது தான் தமிழர்.

 குணங்கள் பிறக்கேக்கையே ஒட்டிப்பிறந்தது. இப்ப பாருங்கோ நான் வெளிநாட்டிலை வாழ்ந்தாலும் என்ரை வேலை குசினியர் வேலை. ஆனால் வெளிநாட்டிலை எங்களைப்போலை வாழுற எங்கடை எஞ்சினியர்மார் எக்கவுண்டன்மார் ஆபிஸ்லை வேலை செய்யிறவையள் ரெஸ்ரோரன்னிலை வேலை செய்யிற என்னைப்போல ஆக்களை மதிக்க மாட்டினம்.கோப்பை கழுவுற எண்டொரு நக்கல் பார்வையும் இருக்கு. இவையெல்லாம் ஊரிலை தொழில் ரீதியாய் இருக்கிற சாதிக்காரரை எப்பிடி மதிப்பினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 குணங்கள் பிறக்கேக்கையே ஒட்டிப்பிறந்தது. இப்ப பாருங்கோ நான் வெளிநாட்டிலை வாழ்ந்தாலும் என்ரை வேலை குசினியர் வேலை. ஆனால் வெளிநாட்டிலை எங்களைப்போலை வாழுற எங்கடை எஞ்சினியர்மார் எக்கவுண்டன்மார் ஆபிஸ்லை வேலை செய்யிறவையள் ரெஸ்ரோரன்னிலை வேலை செய்யிற என்னைப்போல ஆக்களை மதிக்க மாட்டினம்.கோப்பை கழுவுற எண்டொரு நக்கல் பார்வையும் இருக்கு. இவையெல்லாம் ஊரிலை தொழில் ரீதியாய் இருக்கிற சாதிக்காரரை எப்பிடி மதிப்பினம்?

செய்யுந்தொழிலே தெய்வம் பாருங்கோ! அதுதான் நமக்கு சோறு போடும் அதில் நிறைவு காணுங்கள். இதுக்கெல்லாம் காதுகொடுத்தால் நீங்கள் ஒரு வேலையும் செய்து தன்மானமாக வாழ முடியாது. தன்னில் குறை உள்ளவனே மற்றவனை கூர்ந்து கவனிப்பான். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகமிது. இதை நிறைவு செய்ய இறைவனாலும் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

செய்யுந்தொழிலே தெய்வம் பாருங்கோ! அதுதான் நமக்கு சோறு போடும் அதில் நிறைவு காணுங்கள். இதுக்கெல்லாம் காதுகொடுத்தால் நீங்கள் ஒரு வேலையும் செய்து தன்மானமாக வாழ முடியாது. தன்னில் குறை உள்ளவனே மற்றவனை கூர்ந்து கவனிப்பான். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகமிது. இதை நிறைவு செய்ய இறைவனாலும் முடியாது.

நீங்கள் சிம்பிளாய் சொல்லீட்டியள்.நான் இஞ்சை யாழ்களத்திலை ஹொட்டல்லை வேலையிறன் எண்டு சொல்ல கோப்பை கழுவுறவர் எண்டு சொல்லி  நக்கலடிச்சவையள்..
அது இப்பவும் பழைய யாழ்கள பதிவுகளிலை இருக்கு. அதுக்குப்பிறகுதான் நான் மற்ற ஆக்களை நக்கலடிக்க வெளிக்கிட்டனான்.அதுக்கு பரிசு சிவப்பு புள்ளியும் ஒரு சில தடைகளும்...:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் சிம்பிளாய் சொல்லீட்டியள்.நான் இஞ்சை யாழ்களத்திலை ஹொட்டல்லை வேலையிறன் எண்டு சொல்ல கோப்பை கழுவுறவர் எண்டு சொல்லி  நக்கலடிச்சவையள்..
அது இப்பவும் பழைய யாழ்கள பதிவுகளிலை இருக்கு. அதுக்குப்பிறகுதான் நான் மற்ற ஆக்களை நக்கலடிக்க வெளிக்கிட்டனான்.அதுக்கு பரிசு சிவப்பு புள்ளியும் ஒரு சில தடைகளும்...:(

நக்கலடிக்கிறவைக்கு பதில் சொல்ல வெளிக்கிட்டால், நீங்கள் ஒன்றும் உருப்படியாய் செய்யவோ, முன்னேறவோ  மாட்டீர்கள்.  நாளடைவில் உங்களையறியாமல்  அவர்களாகவே நீங்கள்  மாறிவிடுவீர்கள். இன்னொருவர் உங்களின் நக்கலால் பாதிப்படையக்கூடும். மாறாக தள்ளி நின்று பாருங்கள்:  அந்தக்கூட்டம் அதே இடத்தில் இன்னும்  இருந்து கொண்டு வேறொருவருக்கு நக்கலடித்துக்கொண்டு இருக்கும். அவர்களது தொழிலது. உங்கள் தொழிலில் முன்னேறவேண்டுமானால்: உங்கள் தொழிலை நீங்கள் மதியுங்கள்,  நேசியுங்கள், பிரமாணிக்கமாய்ச் செய்யுங்கள், உங்கள் சந்ததியை முன்னேற்றுங்கள், நீங்கள் கடந்துவந்த பள்ளம் மேடுகளை அவர்களுக்கு சொல்லி  மற்றவரையும் அவர்தம் தொழிலையும் மதிக்க கற்றுக்கொடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2020 at 18:36, குமாரசாமி said:

 குணங்கள் பிறக்கேக்கையே ஒட்டிப்பிறந்தது. இப்ப பாருங்கோ நான் வெளிநாட்டிலை வாழ்ந்தாலும் என்ரை வேலை குசினியர் வேலை. ஆனால் வெளிநாட்டிலை எங்களைப்போலை வாழுற எங்கடை எஞ்சினியர்மார் எக்கவுண்டன்மார் ஆபிஸ்லை வேலை செய்யிறவையள் ரெஸ்ரோரன்னிலை வேலை செய்யிற என்னைப்போல ஆக்களை மதிக்க மாட்டினம்.கோப்பை கழுவுற எண்டொரு நக்கல் பார்வையும் இருக்கு. இவையெல்லாம் ஊரிலை தொழில் ரீதியாய் இருக்கிற சாதிக்காரரை எப்பிடி மதிப்பினம்?

அண்ணை

எல்லார் வீட்டிலும், ரெஸ்ரோரெண்ட்டிலும் யாரோ ஒரு குசினியர் இல்லாட்டில் உலகமே பட்டினி படுக்க வேண்டியதுதான்,வெளி நாட்டில் இருந்து கொண்டுமா இதையும் தூக்கி வைத்துக் கொண்டு திரியினம்..?, மொரட்டுவையில் எஞ்சினியரிங் படித்து விட்டு வெளிநாட்டிற்கு வந்து KFC கோழி பொரித்தவர்களும் உண்டு, தூக்கி கடாசி விட்டு நடையை கட்டுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை

எல்லார் வீட்டிலும், ரெஸ்ரோரெண்ட்டிலும் யாரோ ஒரு குசினியர் இல்லாட்டில் உலகமே பட்டினி படுக்க வேண்டியதுதான்,வெளி நாட்டில் இருந்து கொண்டுமா இதையும் தூக்கி வைத்துக் கொண்டு திரியினம்..?, மொரட்டுவையில் எஞ்சினியரிங் படித்து விட்டு வெளிநாட்டிற்கு வந்து KFC கோழி பொரித்தவர்களும் உண்டு, தூக்கி கடாசி விட்டு நடையை கட்டுங்கள்

நீங்க வேற நம்ம சனம் குத்தி கதைக்காவிட்டால் அன்றைய சோறு இறங்காது  ,இப்பெல்லாம் இங்க சாதி கொஞ்சமாக ஊற்றெடுக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2020 at 21:36, குமாரசாமி said:

கோப்பை கழுவுறவர் எண்டு சொல்லி  நக்கலடிச்சவையள்

கோப்பை கழுவுதல் தொடங்கி இருக்கலாம். குறை ஒன்றும் இல்லை.

ஆனால் இப்போதும் கோப்பை கழுவுதல் மட்டும் வேலையை நீங்கள் செய்யவில்லைத்  தானே?

பணத்தின்  பக்கம் இல்லாவிட்டாலும், ரெஸ்ட்ருண்டில் எந்த நாளுக்கு எந்த உணவுகள், கிழமைக்கு எவ்வளவு உணவுகள் விற்கப்படும் என்பதை உங்களால் சொல்லமுடியும் தானே.

நீங்கள் ஹெட் செஃப் இல்லாவிட்டால், புது cuisine அறிமுகம் அல்லது இருப்பதாய் மாற்றுவதற்கு, உங்களிடம் கருத்து கேட்டு, ருசிக்கவும் அழைப்புக்கு இருக்கும்    என்றால், நீங்கள் சிறப்பு தேர்ச்சி அடைந்து விட்டீர்கள்.  

ஆனால்,restraunt இல் நீங்கள் வருந்தி (suffer) வேலை செய்வதாக காட்ட வேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள் இல்லை என்று கருதப்படும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2020 at 16:36, குமாரசாமி said:

நீங்கள் சிம்பிளாய் சொல்லீட்டியள்.நான் இஞ்சை யாழ்களத்திலை ஹொட்டல்லை வேலையிறன் எண்டு சொல்ல கோப்பை கழுவுறவர் எண்டு சொல்லி  நக்கலடிச்சவையள்..
அது இப்பவும் பழைய யாழ்கள பதிவுகளிலை இருக்கு. அதுக்குப்பிறகுதான் நான் மற்ற ஆக்களை நக்கலடிக்க வெளிக்கிட்டனான்.அதுக்கு பரிசு சிவப்பு புள்ளியும் ஒரு சில தடைகளும்...:(

நீங்கள் சொல்லீட்டியள், 

இஞ்ச கனபேர் வெளியால சொல்ல விரும்பாயீனம். ஏனெண்டா கெளரவக்  குறைச்சலாம். என்னயும் சேர்த்துத்தான் சொல்லுறன். இஞ்ச வந்த நாலாம் நாள் நான் கோப்ப கழுவப் போட்டன்(😎). உடன நான் செய்த முதல் வேல, அதப் போட்டோ எடுத்து அம்மாவுக்கு அனுப்பினதுதான்

ஏனெண்டா அப்பத்தானே அங்க இருக்கிற ஆக்களுக்கு காசோட அரும தெரியும்(இது எப்பிடி இருக்கு 😂)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.