Jump to content

திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு – சாள்ஸ் எம்.பி. அதிரடி விஜயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு – சாள்ஸ் எம்.பி. அதிரடி விஜயம்

 

மன்னார் நிருபர்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று செவ்வாய்க் கிழமை காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

DSC04130-1024x576.jpgமன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை கொண்டது. அதன் பின்னர் குறித்த காணி திருக்கேதீச்சர ஆலயத்திடம் மீளவும் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவ்விடத்தில் அமைக்கப்பட் விகாரை ஆலய காணியிலும் தனியார் காணியிலும் அமைக்கப்பட்டிருந்தது.

மிகுதி காணி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து. இன் நிலையில் கடந்த தினங்களாக விகாரையில் பிக்கு மிகுதி காணியை அபகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்வில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

DSC04128-1024x576.jpgஇன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

இதன் போது மன்னார் பொலிஸார், ஆலய நிர்வாகத்தினர், ஆலய பிரதம குரு ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://thinakkural.lk/article/101750

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீச்சரம் வளைவு கட்டினதுக்கும்,  இடிச்சதுக்கும் போராடின ஆட்களெல்லோரும் இந்த கள்ளக் காணி பிடித்தல் விவகாரத்தில் ஏன் கள்ள மெளன காத்தவயள்.. 😡

தமிழர் நாம் எல்லோரும் நண்டுகள் என்பதற்கு சிறந்த உதாரணம் இது... ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

திருக்கேதீச்சரம் வளைவு கட்டினதுக்கும்,  இடிச்சதுக்கும் போராடின ஆட்களெல்லோரும் இந்த கள்ளக் காணி பிடித்தல் விவகாரத்தில் ஏன் கள்ள மெளன காத்தவயள்.. 😡

தமிழர் நாம் எல்லோரும் நண்டுகள் என்பதற்கு சிறந்த உதாரணம் இது... ☹️

இதுக்கெல்லாம் வரமாட்டார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் எல்லோரும் மூடிக்கொண்டு பேசவேண்டியுள்ளது. திறந்தவெளியில் பேசும்போதே திரிவு படுத்தப்படுகிறது. இதில மூடிக்கொண்டு "கொண்டு வா" என்று சொல்ல "கொன்றுவா" என்று விளங்கி ஏடாகூடமாய்ப் போய்விடும் என்று எல்லோரும் மூடிக்கொண்டே இருக்கிறார்கள். அவனும் சமயம் பார்த்துத்தான் காய் நகர்த்துகிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ கேள்வி கேட்டால் பிரச்சனையை இதோட  முடிக்கலாம் ஆனால் நாலு ஐந்து வருடத்துக்கு இந்த பிரச்சனையை  முற்ற விட்டு கடைசியில் நம்ம சுத்து மாத்து கதாநாயகன் சுமத்திரன் வாதாடி வென்று 32 பல்லும் தெரிய போட்டொவுக்கு போஸ்  கொடுப்பார் இது நடக்கும் பிறகு ஐந்து வருடத்துக்கு மேல் பிக்குவிடம் அந்த பகுதி இருந்தபடியால் பிக்குவுக்கும் ஒரு பகுதி கொடுக்கப்படும் அதில் பெரியதொரு புத்தர் அதை காவல் காக்கா ராணுவம் என்று அந்தப்பகுதி அதகளப்படும்  கடைசியில் வெல்வது பிக்குதான் ஆனால் நம்ம ஆள் .வென்றுவிட்டேன் என்று கையில் புத்தக கட்டுடன் How Pakistan's economic future now depends on donkeys, eggs and funny  reporters

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கொரோனாவால் எல்லோரும் மூடிக்கொண்டு பேசவேண்டியுள்ளது. திறந்தவெளியில் பேசும்போதே திரிவு படுத்தப்படுகிறது. இதில மூடிக்கொண்டு "கொண்டு வா" என்று சொல்ல "கொன்றுவா" என்று விளங்கி ஏடாகூடமாய்ப் போய்விடும் என்று எல்லோரும் மூடிக்கொண்டே இருக்கிறார்கள். அவனும் சமயம் பார்த்துத்தான் காய் நகர்த்துகிறான்.

இது சஉவ சமயத்தவருக்கு மாத்திரமல்ல மன்னார்க் கிறீத்துவர்களுக்கும் ஆபத்தானது.

முதலில் ஒரு அரசமரம். பின்னர் அதன் கீழ் சிறிய புத்தர். பின்னர் அதற்கு ஒரு காவலரண். அதற்கு பிரித் ஓத ஒரு பிக்குவும் அவருக்கு ஒரு இருப்பிடம். பின்னர் அங்கு ஒரு விகாரை, அதனையண்டி சிறு இளநீர்க் கடை, அவருக்கு ஒரு கொட்டில், அவரின் குடும்பம். பின்னர் அவருக்கு எதிர்க் கடை ஒன்று அதற்கென வியாபாரியும் குடும்பமும்.... இப்படியே அவர்களின் பிள்ளைகளுக்கு சிங்களப் பாடசாலை. அங்கு படிப்பிற்க ஆசிரியர்கள். அவர்களுக்கு இருப்பிடம்....

இறுதியில் மன்னார்.... மன்னாரகம...வாக மாறியிருக்கும்.

ஊர் ஒரண்டுபட்டால் கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம்... ☹️

எம்மவர்களின் சுயநலத்திற்கு நாங்கள் கொடுக்கும் விலை... 😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

இது சஉவ சமயத்தவருக்கு மாத்திரமல்ல மன்னார்க் கிறீத்துவர்களுக்கும் ஆபத்தானது.

முதலில் ஒரு அரசமரம். பின்னர் அதன் கீழ் சிறிய புத்தர். பின்னர் அதற்கு ஒரு காவலரண். அதற்கு பிரித் ஓத ஒரு பிக்குவும் அவருக்கு ஒரு இருப்பிடம். பின்னர் அங்கு ஒரு விகாரை, அதனையண்டி சிறு இளநீர்க் கடை, அவருக்கு ஒரு கொட்டில், அவரின் குடும்பம். பின்னர் அவருக்கு எதிர்க் கடை ஒன்று அதற்கென வியாபாரியும் குடும்பமும்.... இப்படியே அவர்களின் பிள்ளைகளுக்கு சிங்களப் பாடசாலை. அங்கு படிப்பிற்க ஆசிரியர்கள். அவர்களுக்கு இருப்பிடம்....

இறுதியில் மன்னார்.... மன்னாரகம...வாக மாறியிருக்கும்.

ஊர் ஒரண்டுபட்டால் கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம்... ☹️

எம்மவர்களின் சுயநலத்திற்கு நாங்கள் கொடுக்கும் விலை... 😭

 இங்கு ஒரு கருத்து வந்தது நாம் சிங்களவராக மாறினாலே இலங்கையில் வாழ முடியும், இன்னோரு கருத்து சிங்களமாவது உறுதி யாராலும் மாற்ற முடியாது. நாம் கடந்த காலத்தை கைகாட்டிக்கொண்டும், குத்திக்காட்டிக்கொண்டும் காலத்தைக் கழிப்போம்.

Link to comment
Share on other sites

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுக்கெல்லாம் வரமாட்டார்கள் .

வந்தாலும் பிரயோசனம் இல்லை எண்டு தெரியும். நமக்கு எதுக்கு சாமி வம்பு எண்டு இருந்துவிடார்களாகும். இருந்தாலும் இனி என்ன, நிறைய பவுத்த சின்னங்கள் அங்கிருந்து வெளிவரப்போகின்றது. அது மட்டும் நிச்சயம்.

Link to comment
Share on other sites

6 hours ago, satan said:

 இங்கு ஒரு கருத்து வந்தது நாம் சிங்களவராக மாறினாலே இலங்கையில் வாழ முடியும், இன்னோரு கருத்து சிங்களமாவது உறுதி யாராலும் மாற்ற முடியாது. நாம் கடந்த காலத்தை கைகாட்டிக்கொண்டும், குத்திக்காட்டிக்கொண்டும் காலத்தைக் கழிப்போம்.

👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.