Jump to content

ஒரு மரண அறிவித்தல்


Recommended Posts

 எங்கள் அன்புக்குரிய ஆண்டான 2020 * இன் மரண அறிவித்தல் ஒன்றை இத்தால் சகலருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன், மற்றும் அவர் பிரிவால் துயரடைந்தது மட்டுமல்லாது அவருடன் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரையும் மாய்ப்பதற்கு தயாராக நிற்கும் அவருடைய 12 மனைவிகள், 52 பிள்ளைகள் மற்றும் 365 குழந்தைகளும் இறைவனுடன் ஐக்கியமாக வேண்டிப் பிராத்திக்கின்றேன். இவர்களது இறுதிச் சடங்குகள் பூமியின் மரவுப்படி, டிசம்பர் 31 வியாழக்கிழமை 23:59 மணிக்கு நடைபெறும், மேலும் தகவலுக்கு திரு. சனவரி அவர்களைத் தொடர்பு கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன். தொலைபேசி எண் 01 01 2021.

அவருடைய வாரிசான திரு 2021 அவர்கள் 2020 உங்களுக்குச் செய்த அநியாயங்கள் அக்கிரமங்களை எல்லாம் அகற்றி அனைவரையும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என ஒன்றுபடுத்தி வாழவைக்கவே கொரோனா எனும் ஒப்பற்ற தூதுவரை முன்னரே உலகுக்கு அனுப்பியுள்ளார். மனிதவுரு எடுத்தவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அனைவரும் ஏற்றத் தாழ்வற்ற மனிதர்களே என்ற சமத்துவத்தை அனைவரும் உணரும்படி வைத்துள்ளார். 

 

என்ன இருந்தாலும் 2020 ஒரு ஞானியாவார், தனது இறப்பைத் துல்லியமாகக் கணித்து எங்களுக்கு முன்னரே அறியத் தந்துள்ளார். ஆகவே அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் நீங்களும் வேண்டுங்கள்.

 

அவரை வாழ்தவோ அன்றித் தூற்ற விரும்பினாலும் அதனைச் சொல், ஒலி, ஒளி வடிவங்களில் வெளியிடலாம் என்பதனையும் இத்தால் அறியத்தருகிறேன்.

 

நன்றி!

 

எனக்கு வாட்சப்பில் வந்த ஒரு செய்தியை சிறிது மாற்றிப் பதிந்துள்ளேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் எனக்கும் வாட்ஸ் அப்பில் 😁 வந்த பிரியாவிடை.......

 

இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை...😜.😜 😜 😜 😜 😜 

தற்போது கிடைக்கப் 
பெற்ற முக்கிய தகவல்..

 பிரிவு உபச்சார விழா!

அன்பர்களே! 
31ம்திகதி இன்று நள்ளிரவுடன்   திருவாளர்.2020 ஓய்வு பெறுகிறார்.....

அவருடைய
 12 மனைவிகளும்,
52 பிள்ளைகளும்,
365 பேரக்குழந்தைகளும், டிசெம்பர் 31 அன்று , 23.59 மணிக்கு, இந்த பிரிவு உபச்சார விழாவற்கு வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்!
(ஏன் படுத்தினது போதாதா.😳 😳

திருவாளர்.2020 அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு நற்செய்தியாக கூறுவது என்னவென்றால்"..

 திருவாளர் .2020ஓய்வு பெறும் அப்பொழுதே உங்களுடைய அனைத்து பிரச்சனைகளையும் துக்கங்கள்,  வஞ்சகங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிகாகரிப்பு,கெட்ட எண்ணங்கள் இன்ன பிறவற்றைகளையும் தன்னுடனே எடுத்து செல்லவதாக கூறியுள்ளார்!

(கொரோணா இதில் உள்ளடங்குவதாக தெரியவில்லை) 

அடுத்ததாக 
குமாரர்.2021பதவி ஏற்க போகிறார்! 

குமாரர் 2021தனது வாழ்த்துச்  செய்தியில் கூறியதாவது..

  நீங்கள் 2020ல், இழந்தவற்றிற்கு ஈடாக..  வெற்றி,நீண்ட ஆயுள், ஆரோக்கயம், அன்பு, மகிழ்ச்சியும், மன சமாதானம்,வற்றாத நிதியமும், தாளாத கீர்த்தியும், வளமையும் , இன்னபிர நீங்கள் நினைக்கும் அனைத்து நற்சிந்தனைகளையும் வாரி வழங்கப்போவதாக சூழுரைத்துள்ளார்!  
 (எதை கிழிக்க போகிறாரோ தெரியவில்லை) 

எதுவாயினும் நல்லதே நடக்கட்டும் என வரவேற்போம்..."

இனிய 2021 வாழ்த்துகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசமிகு 2020,

இந்த கேடுகெட்ட, நன்றி மறந்த உலகம் இப்படித்தான் தூற்றும், யு டோண்ட் வொறி ஐ சே 🤣.

உன்னை போல் வீட்டில் இருக்க விடுமுறை தந்த ஆண்டு ஏதும் இல்லை.

6 மணிக்கு எழும்பி, குளிச்சு, வெளிகிட்டு, அவிந்ததும், அவியாதையும் வாயில் போட்டு, பிள்ளையையும் கொற, கொற எண்டு இழுத்து காரில் ஏற்றி, போற வழியில் மாறி மாறி ரோட்டை கிண்டி வைப்பவனை திட்டியபடி டிரபிக்கில் நின்று, பள்ளியில இறக்கி விட்டு, அங்கு விடுப்பு கதைக்கும் வேலைக்கு போகாத பெற்றோரிடம் தப்பி, இன்னும் ஒரு 40 நிமிடம் டிரபிக்கில் காரை உருட்டி வேலை போய், மாலையில் மீண்டும் இதை ரிட்டர்ன் ஓடரில் செய்யும் படி நீ எங்களை வற்புறுத்தவில்லை.

8.55க்கு எழும்பி, லொக் இன் பண்ணி, அதன் பிறகு பல்லை தீட்டும் ஒரு அற்புத வாழ்க்கையை அல்லவா தந்தாய்.

விரும்பாத பாட்டியில் போய் பொய்யுக்கு கதை பேசும் நிலையில் நீ எம்மை வைக்கவில்லை.

உன்னால் எங்கள் வேலையிட கிறிஸ்மஸ் பார்டியில் இருந்தும் அல்லவா தப்பினேன்.

பெற்றோல், ஹொலிடே என்ற எந்த செலவையும் தராமல் தவிர்த்தாய். இன்சூரஸ் பிரிமியம் கூட மைலேஜ் குறைவென refund எடுத்து தந்தாய்.

ஊரில் யாரென்றே தெரியாதவர்கள் எல்லாம் போன் போட்டு, தம்பி உங்கட அப்பாவை நான் முந்தி சந்தையில் காண்றனான் என்று உறவு சொல்லி பணம் கேட்டால், ஐயா எனக்கும் இப்ப கொவிட்டால் கொஞ்சம் இறுக்கம் என்று சொல்ல உதவினாயே, மறப்போமா?

வாங்கி மலை போல குவித்து வைத்த புத்தகங்களை வாசிக்க வைத்தாய்.

யாழில் டே சிப்ட், நைட்சிப்ட் எல்லாம் போட வசதி செய்தாய்.

கேக் எல்லாம் கூட செய்ய பழக்கியவன் நீதானே?

இவ்வளவு ஏன்? பலருக்கு கை கழுவவும் அல்லவா பழக்கி கொடுத்தாய்.

ஏதோ கொஞ்சம் உயிரை எடுத்து விட்டாயாம். குதியாய் குதிக்கிறார்கள் இந்த மானிடர்கள்.

நான் அப்படி இல்லை, நீ ரொம்ப எமக்காக உழைத்து களைத்து விட்டாய். போதும் போய் ஓய்வெடு (திரும்ப வந்தே...ருப்பு பிஞ்சிடும்🤣).

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

பாசமிகு 2020,

இந்த கேடுகெட்ட, நன்றி மறந்த உலகம் இப்படித்தான் தூற்றும், யு டோண்ட் வொறி ஐ சே 🤣.

உன்னை போல் வீட்டில் இருக்க விடுமுறை தந்த ஆண்டு ஏதும் இல்லை.

6 மணிக்கு எழும்பி, குளிச்சு, வெளிகிட்டு, அவிந்ததும், அவியாதையும் வாயில் போட்டு, பிள்ளையையும் கொற, கொற எண்டு இழுத்து காரில் ஏற்றி, போற வழியில் மாறி மாறி ரோட்டை கிண்டி வைப்பவனை திட்டியபடி டிரபிக்கில் நின்று, பள்ளியில இறக்கி விட்டு, அங்கு விடுப்பு கதைக்கும் வேலைக்கு போகாத பெற்றோரிடம் தப்பி, இன்னும் ஒரு 40 நிமிடம் டிரபிக்கில் காரை உருட்டி வேலை போய், மாலையில் மீண்டும் இதை ரிட்டர்ன் ஓடரில் செய்யும் படி நீ எங்களை வற்புறுத்தவில்லை.

8.55க்கு எழும்பி, லொக் இன் பண்ணி, அதன் பிறகு பல்லை தீட்டும் ஒரு அற்புத வாழ்க்கையை அல்லவா தந்தாய்.

விரும்பாத பாட்டியில் போய் பொய்யுக்கு கதை பேசும் நிலையில் நீ எம்மை வைக்கவில்லை.

உன்னால் எங்கள் வேலையிட கிறிஸ்மஸ் பார்டியில் இருந்தும் அல்லவா தப்பினேன்.

பெற்றோல், ஹொலிடே என்ற எந்த செலவையும் தராமல் தவிர்த்தாய். இன்சூரஸ் பிரிமியம் கூட மைலேஜ் குறைவென refund எடுத்து தந்தாய்.

ஊரில் யாரென்றே தெரியாதவர்கள் எல்லாம் போன் போட்டு, தம்பி உங்கட அப்பாவை நான் முந்தி சந்தையில் காண்றனான் என்று உறவு சொல்லி பணம் கேட்டால், ஐயா எனக்கும் இப்ப கொவிட்டால் கொஞ்சம் இறுக்கம் என்று சொல்ல உதவினாயே, மறப்போமா?

வாங்கி மலை போல குவித்து வைத்த புத்தகங்களை வாசிக்க வைத்தாய்.

யாழில் டே சிப்ட், நைட்சிப்ட் எல்லாம் போட வசதி செய்தாய்.

கேக் எல்லாம் கூட செய்ய பழக்கியவன் நீதானே?

இவ்வளவு ஏன்? பலருக்கு கை கழுவவும் அல்லவா பழக்கி கொடுத்தாய்.

ஏதோ கொஞ்சம் உயிரை எடுத்து விட்டாயாம். குதியாய் குதிக்கிறார்கள் இந்த மானிடர்கள்.

நான் அப்படி இல்லை, நீ ரொம்ப எமக்காக உழைத்து களைத்து விட்டாய். போதும் போய் ஓய்வெடு (திரும்ப வந்தே...ருப்பு பிஞ்சிடும்🤣).

 

இறப்பு வீட்டில் சிரிக்க கூடாது என்பது உலக வழமையும் மனித இயல்பும்..கோசான் இது நியாயமா.......................................😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, யாயினி said:

இறப்பு வீட்டில் சிரிக்க கூடாது என்பது உலக வழமையும் மனித இயல்பும்..கோசான் இது நியாயமா.......................................😄

அது...சரி..யார். இறந்தது...இறந்தவருக்கு. எத்தனை. வயது.  ?. நான். இதுவரை...உயிருள்ளவைதான்....இறப்பது...என்று...எண்ணியிருந்தேன்...

...கோஷனுக்கு. இவை..தெரியாது...அவர்.  2020.  இன்னும். பல.  ஆண்டுகள்...உயிர்...வாழும் என. நம்பியிருக்கிறர்...😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, யாயினி said:

இறப்பு வீட்டில் சிரிக்க கூடாது என்பது உலக வழமையும் மனித இயல்பும்..கோசான் இது நியாயமா.......................................😄

🤣 அக்கா நீங்கள் சொல்வது பொம்பிளையள் பக்கம் மட்டும்தான். பொடியன் செட்டுக்கு செத்த வீடும், கல்யாணவீடும், கோயில் திருவிழாவுக்கும் பெரிய வேறுபாடில்லை 🤣

18 minutes ago, Kandiah57 said:

அது...சரி..யார். இறந்தது...இறந்தவருக்கு. எத்தனை. வயது.  ?. நான். இதுவரை...உயிருள்ளவைதான்....இறப்பது...என்று...எண்ணியிருந்தேன்...

...கோஷனுக்கு. இவை..தெரியாது...அவர்.  2020.  இன்னும். பல.  ஆண்டுகள்...உயிர்...வாழும் என. நம்பியிருக்கிறர்...😜

இல்லை கந்தையா அண்ணை ஆளுக்கு சேடம் இழுக்குதெண்டு எனக்கும் தெரியும்....

ஆனால் படுபாவி போற நேரத்தில தேவையில்லாமல் கேந்திய கிளப்பி விட்டு, ஆவியா வந்து படுத்துவானோ எண்டு பயம்.

அதுதான் ஆளை ஷேப் பண்ணி அனுப்ப பாக்கிறன்🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.