Jump to content

இனிய வணக்கம் உறவுகளே இனிய அண்ணாக்களே இனிய நண்பர்களே.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

உங்களின் மீள்வரவுக்கு மகிழ்ச்சி.....!

Link to comment
Share on other sites

2 minutes ago, suvy said:

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

உங்களின் மீள்வரவுக்கு மகிழ்ச்சி.....!

நன்றி நன்றி சகோதரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, R.sekar said:

நன்றி நன்றி சகோதரி 

வேணும் எனக்கு நல்லா வேணும்......நான் அவனில்லை, நான் சகோதரன் bro ......!  😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: இரா சேகர்

தமிழ்ச்  சூரியனின்... மீள் வருகையை, இரு கரம் கூப்பி  வரவேற்கின்றோம்.  🙏 ❤️ :)

 

Link to comment
Share on other sites

6 minutes ago, suvy said:

வேணும் எனக்கு நல்லா வேணும்......நான் அவனில்லை, நான் சகோதரன் bro ......!  😂 

ஆவ்  மறந்திட்டன் 😀😀 நன்றி சகோதரா 

 

14 minutes ago, suvy said:

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

உங்களின் மீள்வரவுக்கு மகிழ்ச்சி.....!

 

2 minutes ago, Justin said:

நல்வரவு சேகர். 

வணக்கம் அண்ணா. 

8 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: இரா சேகர்

தமிழ்ச்  சூரியனின்... மீள் வருகையை, இரு கரம் கூப்பி  வரவேற்கின்றோம்.  🙏 ❤️ :)

 

சிறி அண்ணா உங்க போட்டோ கேக்கிறாங்க சத்தியமா கொடுக்க மாட்டேன்... 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, R.sekar said:

வணக்கம் இனிய உறவுகளே  இனிய அண்ணாக்களே இனிய நண்பர்களே 

இனிய நல்வரவாகட்டும். 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ இனிய புத்தாண்டு வாழ்த்துகளும் உங்களுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, R.sekar said:

நன்றி நன்றி சகோதரி 

முதல்ல கண்ணாடிய கழட்டுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சேகர் என்கிற "டச்சு சிங்கம்" .
நீண்ட இடைவெளியின் பின் உங்களை மீளக் காண்பதில் மகிழ்ச்சி.
இனிய புதுவருட வாழ்த்துக்கள். உங்கள் இசையில் வரும் ஸ்ருதியும், லயமும் போல சேர்ந்திருங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் சேகர் அண்ணா. மீள்வருகை கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். 😊💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை அமைப்பாளர் தமிழ் சூரியன் அவர்களின் மீள் வருகையிட்டு மகிழ்ச்சி ..💐

Link to comment
Share on other sites

வருக வருக ஆர். சேகர் அவர்களே! யாழ்கள ஓசை இனி இனிய இசையாகும். 🌻  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாங்கோ வணக்கம் சேகர் அண்ணர்.

💐

Link to comment
Share on other sites

On 7/1/2021 at 20:00, Paanch said:

வருக வருக ஆர். சேகர் அவர்களே! யாழ்கள ஓசை இனி இனிய இசையாகும். 🌻  

நன்றி சகோதரர்

On 7/1/2021 at 20:00, Paanch said:

வருக வருக ஆர். சேகர் அவர்களே! யாழ்கள ஓசை இனி இனிய இசையாகும். 🌻  

வணக்கம் நன்றி சகோதரா 

Link to comment
Share on other sites

நன்றி இனிய நண்பர்களே என்னை மீண்டும் வரவேற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி.... தொடருவோம் .. எம் மாண்புகள் மதிக்கப்படும்வரை உணர்வோடு எம் பயணத்தை தொடருவோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன் ! மீள் வருகையிட்டு மகிழ்ச்சி ..

Link to comment
Share on other sites

17 minutes ago, நிலாமதி said:

தமிழ் சூரியன் ! மீள் வருகையிட்டு மகிழ்ச்சி ..

நன்றி  அக்கா..நலமா. 

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ் சூரியன், 

மீள்வருகைக்கும் இணைவுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் சூரியன், புத்தாண்டு வாழ்த்துகள், தொடர்ந்து இணைந்திருங்கள், மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

On 9/1/2021 at 20:25, நிழலி said:

வணக்கம் தமிழ் சூரியன், 

மீள்வருகைக்கும் இணைவுக்கும் நன்றி.

வணக்கம் நண்பரே.. மீண்டும் வரவேற்றதில் மகிழ்ச்சி... தொடருவோம். 

8 hours ago, உடையார் said:

வணக்கம் தமிழ் சூரியன், புத்தாண்டு வாழ்த்துகள், தொடர்ந்து இணைந்திருங்கள், மகிழ்ச்சி

நன்றி அண்ணா. தொடருவோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.