Jump to content

மொனோக்கோ 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

நாதமுனியின் கட்டுரையை வாசித்தபின்னர் சந்தர்ப்பம் கிடைத்தால் சென்று வரவேண்டும் போல் உள்ளது. முதுமையில்தானே சுற்றுலா சாத்தியப்படும்.

முதுமையில் சுற்றுலா மட்டுமல்ல முதுகு வலியும் கூடவே வரும். 30 / 40 வருடங்கள் நாற்காலியில் உட்காந்தே உழைத்ததற்கு நாற்காலி தரும் போனஸ் அது.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இதே போலதான் அண்டோராவும், லைசன்செயினும். அவையும் principalities ஆனால் ஐநா உறுப்புரிமை உள்ள இறைமை உள்ள தனிநாடுகள்.

இவற்றின் விடயங்களில் தலையிடும் உரிமையை ஒரு treaty பிரான்சுக்கு கொடுப்பதால் அவை இறைமையுள்ள தனி நாடுகள் இல்லை என்றாகாது.

அப்படி என்றால் 1987 க்கு பின் இலங்கை இறைமையுள்ள தனிநாடில்லை. 2ம் உலக யுத்த முடிவில் ஜேர்மனி, ஜப்பான் இறைமையுள்ள தனிநாடுகள் இல்லை என்றும் வாதாடலாம்.

 

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

9 hours ago, goshan_che said:

இதே போலதான் அண்டோராவும், லைசன்செயினும். அவையும் principalities ஆனால் ஐநா உறுப்புரிமை உள்ள இறைமை உள்ள தனிநாடுகள்.

இவற்றின் விடயங்களில் தலையிடும் உரிமையை ஒரு treaty பிரான்சுக்கு கொடுப்பதால் அவை இறைமையுள்ள தனி நாடுகள் இல்லை என்றாகாது.

அப்படி என்றால் 1987 க்கு பின் இலங்கை இறைமையுள்ள தனிநாடில்லை. 2ம் உலக யுத்த முடிவில் ஜேர்மனி, ஜப்பான் இறைமையுள்ள தனிநாடுகள் இல்லை என்றும் வாதாடலாம்.

 

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

9 hours ago, goshan_che said:

இதே போலதான் அண்டோராவும், லைசன்செயினும். அவையும் principalities ஆனால் ஐநா உறுப்புரிமை உள்ள இறைமை உள்ள தனிநாடுகள்.

இவற்றின் விடயங்களில் தலையிடும் உரிமையை ஒரு treaty பிரான்சுக்கு கொடுப்பதால் அவை இறைமையுள்ள தனி நாடுகள் இல்லை என்றாகாது.

அப்படி என்றால் 1987 க்கு பின் இலங்கை இறைமையுள்ள தனிநாடில்லை. 2ம் உலக யுத்த முடிவில் ஜேர்மனி, ஜப்பான் இறைமையுள்ள தனிநாடுகள் இல்லை என்றும் வாதாடலாம்.

 

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

10 hours ago, goshan_che said:

இவற்றின் விடயங்களில் தலையிடும் உரிமையை ஒரு treaty பிரான்சுக்கு கொடுப்பதால் அவை இறைமையுள்ள தனி நாடுகள் இல்லை என்றாகாது.

அப்படி என்றால் 1987 க்கு பின் இலங்கை இறைமையுள்ள தனிநாடில்லை. 2ம் உலக யுத்த முடிவில் ஜேர்மனி, ஜப்பான் இறைமையுள்ள தனிநாடுகள் இல்லை என்றும் வாதாடலாம்.

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kadancha said:

தனிப்பட்ட வரி கட்டுவது / தவிர்ப்பது  என்பது அந்தந்த பிரசவுரிமையை பொறுத்தது. உ.ம். US பிரசை ஆயின், மொனாக்கோ இல் இருந்தாலும், எவ்வளுவு தான் சுளிக்க முடியும் ஆயினும்,  வெளிநாட்டு வருமானத்தில் ஒரு பகுதி US இற்கு கட்டியே ஆக வேண்டும்.   

வரி தவிர்த்தல் அவ்வளவு இலகு இல்ல இப்பொது. மொனாக்கோ உம் பரஸ்பர வரி ஏய்க்கும் தகல்வல்களை [ப ரிமாறும்  protocol ஐ ஏற்றுக்கொண்டுள்ளது என்றே நினைக்கிறன்.

இது கம்பனி வரியா அல்லது தனியள் வருமன வரியா? 

வரி த‌விர்க்க‌ நிறைய நாடுகள் உள்ளவனவே. உதரணம்  Cayman Island

இதேபோல் Aruba என ஒரு நாடும் உண்டு அனால் இது இறைமையுள்ள நாடல்ல என நினக்கின்றேன். இது நெதர்லந்துக்கு சொந்தமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, colomban said:

இது கம்பனி வரியா அல்லது தனியள் வருமன வரியா? 

வரி த‌விர்க்க‌ நிறைய நாடுகள் உள்ளவனவே. உதரணம்  Cayman Island

இரண்டும், எங்கே உழைக்கப்படுகிறது, வரிக்கான jurisdiction.

2010 க்கு முதல் எல்லாம் இலகுவாக இருந்தது. 

அமெரிக்கா இதில் மிகவும் கறார்.

UK உம் கறார், வெளியில் உழைத்த பணத்தை, UK க்கு கொண்டு வந்தால்.

மற்ற EU நாடுகளும் பொதுவாக கறாராகவே இருக்கும். 

ஏனைய நாடுகளில் நம்பிக்கை குறைவு, மிக முக்கியமாக INDEPENDENT COURT.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kadancha said:

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

பதிலுக்கு நன்றி.

இறைமை என்பது எப்போதும் absolute ஆக இருக்க வேண்டியதில்லை. 100% இறைமை உள்ள நாடு என்றால் அது அமெரிக்கா, சீனா, ரஸ்யாவாக மட்டுமே இருக்கும்.

ஒப்பந்தங்கள் மூலம் pooling of sovereignty, sharing of sovereignty, out-sourcing certain sovereign functions  பல நாடுகள் செய்வதுதான்.

EU Treaty கூட இந்த வகை ஒப்பந்தம்தான். 

ஒரு நாடு 100% இறைமை உள்ளதா என்பதை வைத்து அது இறைமையுள்ள தனி நாடா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாது.

ஒரு நாடு இறைமையுள்ள தனிநாடா இல்லையா என்பதை அது UNGA யில் full member ஆ இல்லையா என்பது மட்டுமே தீர்மானிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kadancha said:

இரண்டும், எங்கே உழைக்கப்படுகிறது, வரிக்கான jurisdiction.

2010 க்கு முதல் எல்லாம் இலகுவாக இருந்தது. 

அமெரிக்கா இதில் மிகவும் கறார்.

UK உம் கறார், வெளியில் உழைத்த பணத்தை, UK க்கு கொண்டு வந்தால்.

மற்ற EU நாடுகளும் பொதுவாக கறாராகவே இருக்கும். 

ஏனைய நாடுகளில் நம்பிக்கை குறைவு, மிக முக்கியமாக INDEPENDENT COURT.  
 

நான் நினக்கின்றேன் கடஞ்சா இது residency test க்கு உட்பட்டது என.

ஆனால் எனக்கு residence க்கும் vs domicile க்கும் வித்தியாசம் சரியாக தெரியவில்லை.

தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.

என்னென்றால் இங்கு மத்திய கிழக்கில் நிறைய பிரித்தனியர்கள் உள்ளார்களே அவர்கள் கிட்டத்த மாதம் GBP 12,000 ரை சேமிப்பர்கள். அவர்கள் நாடு திரும்பும்போது வரி செலுத்த வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, colomban said:

ஆனால் எனக்கு residence க்கும் vs domicile க்கும் வித்தியாசம் சரியாக தெரியவில்லை.

தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.

பொதுவாக, 

residence என்பது ஏறத்தாழ  வழமையான வதிவிடம். இது பல இருக்கலாம். 

domicile என்பது ஏறத்தாழ நிரந்தர வதிவிடம். இது ஒன்றே இருக்கமுடியும். 

ஆனால், இவற்றுக்கு சட்ட அடிப்படையிலான தகுதி காண் சிக்கலான சோதனைகள் மூலமே அறியலாம். residency test ஒன்று.

அதனால், எந்தெந்த நாடுகள் இதில் தொடர்பு பட்டு உள்ளது என்பதை பொறுத்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

நான் நினக்கின்றேன் கடஞ்சா இது residency test க்கு உட்பட்டது என.

ஆனால் எனக்கு residence க்கும் vs domicile க்கும் வித்தியாசம் சரியாக தெரியவில்லை.

தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.

என்னென்றால் இங்கு மத்திய கிழக்கில் நிறைய பிரித்தனியர்கள் உள்ளார்களே அவர்கள் கிட்டத்த மாதம் GBP 12,000 ரை சேமிப்பர்கள். அவர்கள் நாடு திரும்பும்போது வரி செலுத்த வேண்டுமா?

கொழும்பான்,

கடஞ்சாவிடம் கேட்டதற்கு நான் பதில் சொல்கிறேன் மன்னிக்கவும்.

Habitual Residence என்பது (குறித்த கால எல்லையில்) நீங்கள் எங்கே உங்கள் வாழ்வின் பெரும் பகுதியை செலவழிக்கிறீகள் என்பது.

Domicile என்பது நீங்கள் யார்? என்பதை குறிப்பது. எல்லாருக்கும் domicile of origin பிறப்பில் இருக்கும். இதை இழப்பது மிகவும் கடினமானது.

எனக்கு domicile of origin இலங்கை. தனியே இங்கிலாந்தில் வந்து நிரந்தரமாக நான் செட்டில் ஆகி விட்டாலும் என் இலங்கை domicile இழக்கபட்டதாக கருத படாது. இது பற்றிய வழக்குகளில் domicile of origin ஐ ஒரு birthmark இற்கு ஒப்பிட்டுள்ளார்கள். 

ஆனால் நான் இங்கே வந்து வாழத் தொடங்க, எனக்கு முதல் 2 வருடங்களின், நிரந்த வதிவிட உரிமைகள் ஏற்பட தொடங்க நான் இங்கே habitually resident ஆக தொடங்குவேன்.

ஈற்றில் இங்கே வாழ்வின் வேர் ஓடத்தொடங்க எனக்கு இங்கே ஒரு domicile by choice உம் உருவாகும்.

ஆனாலும் நான் domicile of origin ஐ இழந்ததாக கருதப்படாது.

இதை இழப்பதற்கு நான் வார்த்தைகள் மூலமாகவும் செயல்மூலமாகவும் domicile ஐ துறந்து விட்டதை அறிவித்து கடை பிடிக்கவும் வேண்டும்.

சட்டபடி சில விடயங்களுக்கு habitual residence test ஐ பாவிப்பார்கள். உதாரணமாக பெனிபிற்க்கு உரித்தூடையவரா என அறிய.

Income tax போன்றவற்றிக்கு domicile ஐ கருதுவார்கள்.

In essence habitually resident is where  you spend majority of your life (within a particular period of time), domicile is who you really are.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்ட மத்திய கிழக்கில் வாழும் பிரித்தானியரின் வரி நிலைமை பற்றி எனக்கு போதிய விளக்கம் இல்லை.

ஆனால் நான் அறிந்தவரையில் யூகேயிற்கு வெளியே habitually resident ஆக இருக்கும் நேரத்தில் ஈட்டிய வருமானத்திற்கு     வரி செலுத்த வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

அதனால்தான் tax free wages என இங்கே வேலைகளை விளம்பரம் செய்வார்கள்.

National Insurance contributions ம் இராது. ஆனால் 35 வருடம் NI கட்டாவிட்டால் ஓய்வு பெறும் போது state pension full entitlement கிடையாது.

மாதம் £12K சேமிக்கிறார்கள் என்றால், குறைந்த பட்சம் மாதம் £36,000 சம்பளம் எடுக்க வேண்டுமே? உந்த வேலைக்கு எப்படி போவது😀

47 minutes ago, colomban said:

நான் நினக்கின்றேன் கடஞ்சா இது residency test க்கு உட்பட்டது என.

ஆனால் எனக்கு residence க்கும் vs domicile க்கும் வித்தியாசம் சரியாக தெரியவில்லை.

தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.

என்னென்றால் இங்கு மத்திய கிழக்கில் நிறைய பிரித்தனியர்கள் உள்ளார்களே அவர்கள் கிட்டத்த மாதம் GBP 12,000 ரை சேமிப்பர்கள். அவர்கள் நாடு திரும்பும்போது வரி செலுத்த வேண்டுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தால் ஒகே எண்டது தான் நம்ம பாலிசி.

இளவரசருக்கு, இறைமை இருக்கோ, இல்லையோ எண்டதை விட்டுப்போட்டு, வாருங்கோ, மொனோக்கோவுக்கு, என்ஜோய் பண்ணுவம்.

ஒரு 70, வயசு கிழவி, 2 பில்லியன் டாலரோடை தேடுதலில் இருக்கிறா .

உங்களை கண்டால்... கிழவி லபேக்கெண்டு பிடிச்சிரும்.  😜

2 hours ago, Kadancha said:

இரண்டும், எங்கே உழைக்கப்படுகிறது, வரிக்கான jurisdiction.

2010 க்கு முதல் எல்லாம் இலகுவாக இருந்தது. 

அமெரிக்கா இதில் மிகவும் கறார்.

UK உம் கறார், வெளியில் உழைத்த பணத்தை, UK க்கு கொண்டு வந்தால்.

மற்ற EU நாடுகளும் பொதுவாக கறாராகவே இருக்கும். 

ஏனைய நாடுகளில் நம்பிக்கை குறைவு, மிக முக்கியமாக INDEPENDENT COURT.  
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் கேட்ட மத்திய கிழக்கில் வாழும் பிரித்தானியரின் வரி நிலைமை பற்றி எனக்கு போதிய விளக்கம் இல்லை.

ஆனால் நான் அறிந்தவரையில் யூகேயிற்கு வெளியே habitually resident ஆக இருக்கும் நேரத்தில் ஈட்டிய வருமானத்திற்கு     வரி செலுத்த வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

அதனால்தான் tax free wages என இங்கே வேலைகளை விளம்பரம் செய்வார்கள்.

National Insurance contributions ம் இராது. ஆனால் 35 வருடம் NI கட்டாவிட்டால் ஓய்வு பெறும் போது state pension full entitlement கிடையாது.

மாதம் £12K சேமிக்கிறார்கள் என்றால், குறைந்த பட்சம் மாதம் £36,000 சம்பளம் எடுக்க வேண்டுமே? உந்த வேலைக்கு எப்படி போவது😀

 

நன்றி கோசான்.

 

என்னவென்றால் இங்கு வெள்ளை நிறத்தோல் உடையவர்களுக்கு மவுசு அதிகம். சாதரண ஒரு ஒரு முகாமையாளர் தரத்தில் உள்ளவர்கள் எம்ப்படியும் இங்கு உள்ள நாணயத்தின் படி 60,000 (GBP 12000) வரையில் எடுப்பர்கள் மேலும் குழந்தைகள் படிப்பு, வாடகை எல்லாம் வேறாக கிடக்கும் இதனால் எப்படியும் சேமிப்பு GBP 9,000 ‍ GBP 10,000 வரை இருக்கும். (வரி இல்லாமல்)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, colomban said:

நன்றி கோசான்.

 

என்னவென்றால் இங்கு வெள்ளை நிறத்தோல் உடையவர்களுக்கு மவுசு அதிகம். சாதரண ஒரு ஒரு முகாமையாளர் தரத்தில் உள்ளவர்கள் எம்ப்படியும் இங்கு உள்ள நாணயத்தின் படி 60,000 (GBP 12000) வரையில் எடுப்பர்கள் மேலும் குழந்தைகள் படிப்பு, வாடகை எல்லாம் வேறாக கிடக்கும் இதனால் எப்படியும் சேமிப்பு GBP 9,000 ‍ GBP 10,000 வரை இருக்கும். (வரி இல்லாமல்)  

வெள்ளைத்தோல் என்பதிலும் பார்க்க, வைத்திருக்கும் கடவுசீட்டு என்பதே பொருத்தமானது.

IT வேலைக்கு இந்தியாவில் இருந்து போனவர்கள், பெற்ற சம்பளத்துக்கும், அவர்கள் பிரிட்டன் வந்து, இங்கு ஐந்து வருடம் வேலை செய்து, பிரித்தானிய கடவுசீட்டுடன் மீண்டும் போனபோது, சம்பளம், அதி கூடியது என்று சொல்கிறார்கள்.

காரணம் தேடினால், துபாய் விமான நிலையத்தில் கிடைக்கும். இலங்கை கடவுசீட்டுடன் பணிப்பெண்கள் வந்து, சீட்டுகளில் இருக்க மாட்டார்கள். சுவர்களில் சாய்ந்து, நிலத்தில் குந்திக் கொண்டிருப்பார்கள். அவர்களை மாத்த முடியாது என்று விட்டு விட்டார்கள்.

அதன் நீட்சியே அந்த கடவுசீட்டுக்கான சம்பள நிர்ணயம்.

மேலும் முக்கியமான ஒன்று, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுடனான ஒப்பந்தம் காரணமாக, அவர்களது கடவுசீட்டு வைத்திருப்பவர்கள், ஏதாவது பிரச்சனையில் சிக்கினால், சவூதி போன்ற நாடுகளில், கழுத்துவெட்டு, கைவிட்டு என்று ஒன்று கிடையாது. சிறைத்தண்டனை கொடுத்து, உங்கள் ஊரிலேயே அனுபவியுங்கள் என்று அனுப்பி வைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, colomban said:

நன்றி கோசான்.

 

என்னவென்றால் இங்கு வெள்ளை நிறத்தோல் உடையவர்களுக்கு மவுசு அதிகம். சாதரண ஒரு ஒரு முகாமையாளர் தரத்தில் உள்ளவர்கள் எம்ப்படியும் இங்கு உள்ள நாணயத்தின் படி 60,000 (GBP 12000) வரையில் எடுப்பர்கள் மேலும் குழந்தைகள் படிப்பு, வாடகை எல்லாம் வேறாக கிடக்கும் இதனால் எப்படியும் சேமிப்பு GBP 9,000 ‍ GBP 10,000 வரை இருக்கும். (வரி இல்லாமல்)  

 

12 minutes ago, Nathamuni said:

வெள்ளைத்தோல் என்பதிலும் பார்க்க, வைத்திருக்கும் கடவுசீட்டு என்பதே பொருத்தமானது.

IT வேலைக்கு இந்தியாவில் இருந்து போனவர்கள், பெற்ற சம்பளத்துக்கும், அவர்கள் பிரிட்டன் வந்து, இங்கு ஐந்து வருடம் வேலை செய்து, பிரித்தானிய கடவுசீட்டுடன் மீண்டும் போனபோது, சம்பளம், அதி கூடியது என்று சொல்கிறார்கள்.

காரணம் தேடினால், துபாய் விமான நிலையத்தில் கிடைக்கும். இலங்கை கடவுசீட்டுடன் பணிப்பெண்கள் வந்து, சீட்டுகளில் இருக்க மாட்டார்கள். சுவர்களில் சாய்ந்து, நிலத்தில் குந்திக் கொண்டிருப்பார்கள். அவர்களை மாத்த முடியாது என்று விட்டு விட்டார்கள்.

அதன் நீட்சியே அந்த கடவுசீட்டுக்கான சம்பள நிர்ணயம்.

மேலும் முக்கியமான ஒன்று, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுடனான ஒப்பந்தம் காரணமாக, அவர்களது கடவுசீட்டு வைத்திருப்பவர்கள், ஏதாவது பிரச்சனையில் சிக்கினால், சவூதி போன்ற நாடுகளில், கழுத்துவெட்டு, கைவிட்டு என்று ஒன்று கிடையாது. சிறைத்தண்டனை கொடுத்து, உங்கள் ஊரிலேயே அனுபவியுங்கள் என்று அனுப்பி வைப்பார்கள்.

நான் எழுத வந்ததை நாதம் எழுதியுள்ளார்.

ஒரு 6 கிழமை போல் நான் அபுதாபியில் வேலை விடயமாய் நின்று பார்த்த அனுபவமும் இதையே சொல்கிறது.

வீடு இதர கொடுப்பனவுகள் இருந்தாலும்  எனக்கு தெரிந்த வெள்ளைகள் அதிகம் சேமிப்பதாக தெரியவில்லை. அல்கஹோலிலே அதிகம் செலவழிப்பது ஒரு காரணம். ஆனால் நல்ல லக்சறி வாழ்கை வாழ்கிறார்கள்.

இங்கே இருந்து போன தெற்காசியர் நன்றாக சேமிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

நன்றி அனைவருக்கும் நிறைய தகவல்களுக்கு.

நான் இங்கு விருப்ப புல்லி  இடுவதுக்கு  என்ன செய்யணும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, kumara23 said:

நன்றி அனைவருக்கும் நிறைய தகவல்களுக்கு.

நான் இங்கு விருப்ப புல்லி  இடுவதுக்கு  என்ன செய்யணும் ?

விருப்ப புள்ளி இட வேண்டியவர்களது பகுதியில் கீழ் வலது பக்க கரையில் இதயம்  போன்ற அடையளாம் இருக்கிறதல்லவா அதனை அழுத்துங்கள் பச்சை  குத்தியாச்சு..😄உதாரணத்திற்கு உங்களுக்கே இப்போ குத்திக் காட்டி இருக்கிறேன் பாருங்கள்..அதனைப் போன்றே மற்றவரகளது பகுதிக்குள்ளும் இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • BJPயின் வாக்கு வங்கி, பாமக வுடன் சேர்ந்து  18% ஆக வளர்ந்து வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி இப்பிடி குறைந்து கொண்டு போவதும் நல்லதல்ல. சீமான் வேறு யாருடனும் கூட்டு சேராமல் வாக்கு வங்கியை வளர்க்கமுடியாது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு, மக்களிடம் நிரூபிக்காவிட்டால், இப்பிடியே 5 தொடக்கம் 8 சதவீதம் வரையில், அவரின் தீவிர ஆதரவாளர்களின் அளவின் வரைக்கும் வாக்கு வங்கி இருக்கும். 
    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.